அச்சமானசூழலிலும் அசிங்கமான அரசியல் நடாத்தும் பினாமிகள்! முஸ்லிம்பெண் நியமனத்திற்கு அனைவரும் ஆதரவு:தமிழ்ப்பெண்ணுக்கு முஸ்லிம்உறுப்பினர்சிலர் எதிர்ப்பு! ஊடகச்சந்திப்பில் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் ஜெயசிறில் கவலை.
கொடிய கொரோனா நிலவும் சமகால அச்சமான சூழ்நிலையிலும் அசிங்கமான அரசியலை ஒருசில அரசியல்பினாமிகள் அரங்கேற்றியுள்ளனர்.அது தொடர ஒருபோதும் நாம் அனுமதிக்கப்போவதில்லை. இவ்வாறு காரைதீவு பிரதேசசபையில் இடம்பெற்ற அமளிதுமளி தொடர்பாக ஊடகச்சந்திப்பை நடாத்திய தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் சூளுரைத்தார்.இச்சந்திப்பு நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.கூடவே ...
மேலும்..