August 24, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அச்சமானசூழலிலும் அசிங்கமான அரசியல் நடாத்தும் பினாமிகள்! முஸ்லிம்பெண் நியமனத்திற்கு அனைவரும் ஆதரவு:தமிழ்ப்பெண்ணுக்கு முஸ்லிம்உறுப்பினர்சிலர் எதிர்ப்பு! ஊடகச்சந்திப்பில் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் ஜெயசிறில் கவலை.

கொடிய கொரோனா நிலவும் சமகால அச்சமான சூழ்நிலையிலும் அசிங்கமான அரசியலை ஒருசில அரசியல்பினாமிகள் அரங்கேற்றியுள்ளனர்.அது தொடர ஒருபோதும் நாம் அனுமதிக்கப்போவதில்லை. இவ்வாறு காரைதீவு பிரதேசசபையில் இடம்பெற்ற அமளிதுமளி தொடர்பாக ஊடகச்சந்திப்பை நடாத்திய  தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் சூளுரைத்தார்.இச்சந்திப்பு நேற்று அவரது இல்லத்தில் நடைபெற்றது.கூடவே ...

மேலும்..

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஆளுமையின் சிகரம் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர… (ஜனநாயகப் போராளிகள் கட்சி)

இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு ஆளுமையின் சிகரம் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள். அன்னாருக்கு எமது கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றோம் என ஜனநாயகப் போராளிகள் கட்சி தெரிவித்துள்ளது. கொவிட் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்று உயிரிழந்த முன்னாள் ...

மேலும்..

இந்த நாடு பல்லின சமூக மக்களுக்குரிய நாடு என்பதில் உறுதியாக இருந்தவர் மங்கள சமரவீர… (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – ஞா.சிறிநேசன்)

இந்த நாடு பெளத்த சிங்கள நாடு நாடு என்று அடிப்படைவாதிகள் கொக்கரிப்பதை வெளிப்படையாக எதிர்த்து வந்தவர் என்பதோடு இந்த நாடு பல்லின சமூக மக்களுக்குரிய நாடு என்பதில் உறுதியாக இருந்தவர் மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 386 பேர் பூரண குணம்!

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 2 ஆயிரத்து 386 பேர் பூரணமாக குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்து 46 ஆயிரத்து 767 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் ...

மேலும்..

ஆப்கான் விவகாரம் : அனைத்து கட்சிகளின் கூட்டத்திற்கு மோடி அழைப்பு!

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலை அடுத்து ஆப்கானிஸ்தான் குறித்து விவாதிக்க அனைத்து அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களின் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ருவிட்டர் பதிவில் மேற்படி கூறப்பட்டுள்ளது. குறித்த பதிவில் மேலும் ...

மேலும்..

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு அடுத்த வாரம் தீர்வு – டலஸ்…

அதிபர் – ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை தொடர்பாக அமைச்சரவையின் தீர்மானத்தை எதிர்வரும் வாரம் அறிவிப்பதாக அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீரமானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார். சம்பளப் பிரச்சினை தொடர்பாக ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ...

மேலும்..

ஒட்சிசனை வழங்கியமைக்காக இந்தியாவுக்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவிப்பு.

நாட்டுக்குத் தேவையான ஒட்சிசனை உரிய நேரத்தில் வழங்கியமைக்காக இந்திய அரசாங்கத்திற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது. அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும, நாட்டுக்குத் தேவையான ஒட்சிசனை உரிய நேரத்தில் இந்தியா வழங்கியமைக்காக ...

மேலும்..

சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி.

இலத்திரனியல் சுற்றுலா அனுமதி மூலம் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 180 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையிலான விசாவினை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இந்த யோசனையை முன்வைத்திருந்த நிலையிலேயே, அதற்கு அமைச்சரவை அனுமதி ...

மேலும்..

“சுபீட்சத்தின் நோக்கு” சேதன உர உற்பத்தி வேலைத்திட்டம் அக்கரைப்பற்றில் ஆரம்பம் !

ஆரோக்கியம் மற்றும் வினைத்திறன் மிக்க பிரஜைகளை உருவாக்குவதற்கு நச்சுத் தன்மையற்ற உணவுக்கான உரிமைகள் எனும் அம்சம் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கை பிரகடனத்தில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ஸவினால்  உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் ஓர் அங்கமாக செவ்வாய்க்கிழமை (24) அக்கரைப்பற்று பிரதேச சபை எல்லைக்குள் ஐ.எல் ...

மேலும்..

வாகரையில் வீடு வீடாக சென்று தடுப்பூசி

வாகரை  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் தடுப்பூசி பெறாத அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வீடு வீடாக சென்று தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யோ.விவேக் தலைமையில் நடைபெற்று வருகின்றது. அந்தவகையில் வாகரை  சுகாதார ...

மேலும்..

முற்போக்கு அரசியல் தலைமையை இழந்திருக்கிறோம். மங்கள சமரவீரவின் மறைவுக்கு கல்முனை முதல்வர் றகீப் அனுதாபம்..!

மிகவும் நெருக்கடியான கால கட்டங்களில் முஸ்லிம் சமூகத்தின் அபிலாஷை மற்றும் உரிமைகளுக்காக ஓங்கி குரல் எழுப்பி வந்த இனவாதமற்ற முற்போக்கு சிந்தனை கொண்ட அரசியல் தலைமையொன்றை இழந்திருப்பது பேரிழப்பாகும் என கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் கவலை ...

மேலும்..

நண்பன், சகா, போராளி மங்கள சமரவீரவை இழந்து தவிக்கிறேன். மீண்டும் சந்திப்போம் என கண்ணீருடன் விடை தருகிறேன் – தமுகூ தலைவர் மனோ கணேசன்…

“வெள்ளை வேன் கடத்தல்காரர் பக்கத்திலிருந்து கடத்தப்படுவோர் பக்கத்துக்கு நல்வரவு! 2007ல் பாராளுமன்றத்தில் அரசு பக்கமிருந்து எதிரணி பக்கம் நீங்கள் வந்த போது நான் அனுப்பிய இக்குறிப்பு ஞாபகமிருக்கின்றதா? மீண்டும் சந்திக்கும் வரை கண்ணீருடன் விடை பெறு நண்பா”, என முன்னாள் நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் மறைவு ...

மேலும்..

சுற்றுலா வீசா கட்டணத்தில் மாற்றம்…

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் ´இணையவழி இலத்திரனியல் சுற்றுலா வீசா அனுமதிப்பத்திரம் வழங்கும் முறைமையின் (ETA)’´ மூலம் சுற்றுலா வீசா விண்ணப்பிக்கும் செயன்முறைக்கு இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் ´இலங்கை சுற்றுலா கைத்தொலைபேசி செயலி (Mobile App)’ இனைப் ...

மேலும்..

கொரோனா மரணங்கள் தொடர்பான போலியான படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றிய நபர் கைது…

கொரோனா மரணங்கள் தொடர்பான போலியான படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாடுகளில் நிகழ்ந்த கொரோனா மரணங்கள் தொடர்பான படங்களை இலங்கையில் நிகழ்ந்த மரணங்கள் என போலியான தகவல்களை அவர் ...

மேலும்..

மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகள் முன்னெடுப்பு…

நாடளாவிய ரீதியில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தபால் சேவைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாதாந்த சிகிச்சைகள் ஊடாக மருந்துகளை பெற்றுக்கொள்வோருக்கான சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் துசித ஹுலங்கமுவ தெரிவித்தார். தபால்மா அதிபரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். மத்திய ...

மேலும்..

10 நாட்கள் முடக்கத்தால் ரூ 15,000 கோடி இழப்பு ! 30 ஆம் திகதிக்கு பின் முடக்கும் எண்ணம் இல்லை…

நாட்டை முடக்கி வைத்துள்ள இந்த 10 தினங்களில் ஏற்படும் சுமார் 15,000 கோடி ரூபா வரையிலான பொருளாதார இழப்பை எமது நாட்டால் தாங்க முடியாது. எனவே எதிர்வரும் 30 ஆம் திகதி நாட்டை திறப்பது மிகவும் அவசியமானதென நிதி இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

வாராந்தம் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி…

தீவிர நிலைமையிலுள்ள கொரோனா நோயாளர்களுக்கு திரவ மருத்துவ ஒட்சிசன் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் 3 இலட்சம் லீட்டர் ஒட்சிசனை வாராந்தம் இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. அதன்படி நேற்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல சமர்ப்பித்த யோசனைக்கே அதற்கான அங்கீகாரம் ...

மேலும்..

நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு!

நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் இன்று (செவ்வாய்க்கிழமை)  திறக்கப்பட்டுள்ளன. அதேநேரம், மத்திய நிலையங்கள் அனைத்தும் நாளையும் திறக்கப்படுமென விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பொருளாதார மத்திய நிலையங்கள் ...

மேலும்..

கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர உயிரிழப்பு!..

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று (செவ்வாய்க்கிழமை) காலை உயிரிழந்துள்ளார். வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் தனது 65 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார் ...

மேலும்..

சுயநல அரசியல் கபட நாடகத்திற்காக ரிசாட் பதியுதீனை போடுகாயாக பயன்படுத்தி வருகின்றனர் : இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாட் பதியுதீனும், அவரது குடும்பமும் இன்று கடினமான சூழ்நிலைக்குட்பட்டு இருப்பது ஓர் மனிதனாக கவலையளிக்கின்றது. நிரூபிக்கப்படாத குற்றத்திற்காக 120 நாட்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் றிஸாத்தின் கைதானது வெறுமனே பேராயரையும் ...

மேலும்..

கோவிட் அச்சுறுத்தலும் ஆயுர்வேத யுனானி அடிப்படை சிகிச்சைகளும் – டாக்டர் கே எல் நக்பர் விளக்கம்…

தற்சமயம் கோவிட் அச்சுறுத்தல் பயங்கரமான கட்டத்தை அடைந்துள்ளது. மக்களின் கவனயீனம், சுகாதார விதிமுறைகளைப் பேணாமை என்பன பரவலுக்கு பிரதான காரணியான போதும், பக்குவமாக இருப்போரையும் தாக்கவே செய்கிறது. ஆங்கில மருத்துவ அடிப்படையில்  தடுப்பூசிகளை கட்டாயம் போட்டுக் கொள்ளுங்கள். இதனால் தொற்றும் வீதம் ...

மேலும்..

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு போர‌த்தீவு ப‌ற்றில் நில‌வும் குடிநீர் ப‌ற்றாக்குறை : அர‌சு ஆத‌ர‌வு எம்.பிக்கள் முய‌ற்சி எடுக்க‌ வேண்டும் – ஐக்கிய‌ காங்கிர‌ஸ் வலியுறுத்தல்.

ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு போர‌த்தீவு ப‌ற்றில் நில‌வும் குடிநீர் ப‌ற்றாக்குறைக்கு தீர்வு காணும் வ‌கையில் அர‌சுக்கு ஆத‌ர‌வான‌ ம‌ட்ட‌க்க‌ள‌ப்பு மாவ‌ட்ட‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர்க‌ள் முய‌ற்சி எடுக்க‌ வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி கோரிக்கை விடுத்துள்ள‌து. இது ச‌ம்ப‌ந்த‌மாக‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் ...

மேலும்..