இலங்கை நிலைமை படுமோசம்! ஒரே நாளில் 209 பேர் கொரோனாவிற்கு பலி!
கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு 209 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 8157ஆக உயர்ந்துள்ளது.
மேலும்..