August 26, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை நிலைமை படுமோசம்! ஒரே நாளில் 209 பேர் கொரோனாவிற்கு பலி!

கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு 209 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 8157ஆக உயர்ந்துள்ளது.

மேலும்..

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்குமா? சுகாதார அமைச்சர் பதில்.

தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு 30ம் திகதிக்குப் பின்னரும் நடைமுறையில் இருக்காது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். நாட்டை முடக்கியதால் வெற்றி எதனையும் காணவில்லை என்பது தனது தனிப்பட்ட நிலைப்பாடு என அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டை முடக்குவதால் கொரோனா வைரஸை ...

மேலும்..

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு சிறப்பு பூஜை நடத்திய மைத்திரி!

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்பாடு செய்த சிறப்பு மத நிகழ்வு இன்று பிற்பகல் கொழும்பு ஹுனுபிட்டிய கங்காராம விகாரையில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. ...

மேலும்..

யாழ் வங்கி ஒன்றில் 12 ஊழியர்களுக்கு கோவிட் தொற்று!

யாழ்ப்பாணத்தில் தனியார் வங்கியொன்றின் ஊழியர்கள் 12 பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. யாழ்நகரப்பகுதியில் அமைந்துள்ள வங்கியொன்றின் ஊழியர்களே இவ்வாறு கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் இணைப்பு யாழ்.நகரின் மத்தியில் உள்ள கொமர்ஷியல் வங்கியின் பிரதான கிளையில் 12 பணியாளர்களுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி ...

மேலும்..

இங்கிலாந்தின் சிவப்பு பட்டியலில் இலங்கை இதனால் பாரிய இழப்பு இலங்கைக்கு!

பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பான இங்கிலாந்தின் சிவப்பு பட்டியிலில் உள்வாங்கப்பட்டுள்ளதால், நாள் ஒன்றுக்கு இலங்கைக்கு 260 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுவதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. உலக பயணம் மற்றும் சுற்றுலா சபை இதனை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தின் சிவப்பு பட்டியிலில் இலங்கை இருப்பதனால் சுற்றுலாத் துறை மற்றும் அதன் ...

மேலும்..

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடிப்பு…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சற்றுமுன்னர் குண்டுவெடிப்பு ஒன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. விமான நிலையம் அருகே ஆயிரக்கணக்கானோர் கூடியிருந்த நிலையில் குண்டு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் இதனை உறுதி செய்துள்ளது. குண்டுவெடிப்பில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் ...

மேலும்..

நடமாடும் ஒட்சிசன் அலகுகளை பெற்று கொள்ள இலங்கை நடவடிக்கை…

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நடமாடும் ஒட்சிசன் அலகுகளை இலங்கை பெற்றுக் கொள்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கும், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும் இடையில் நேற்று இடம்பெற்றது. இலங்கையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு ...

மேலும்..

கொரோனா என்பது காய்ச்சல், தடிமன் போன்றது ! அச்சமடைய வேண்டாம் : எஸ்.பி.திஸாநாயக்க.

கொரோனா தொற்று தொடர்பில் அச்சமடைய வேண்டாம் என்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிக்கின்றார். கொரோனா தொற்று என்பது காய்ச்சல், தடிமன் போன்றது என்றும் அவர் கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போது கூறினார். வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 81 வீதமானவர்கள் ...

மேலும்..

வெளிநாடு செல்வோருக்கான விசேட அறிவிப்பு…

வெளிநாடு செல்வோருக்கு வசதியாக ஒன்லைன் முறை மூலம் ஸ்மார்ட் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட சான்றிதழ் வழங்கும் முறையொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, covid-19.health.gov.lk/certificate எனும் இணையத்தள இணைப்பின் ஊடாக சென்று, தங்களது விபரங்களை வழங்கி, குறித்த சான்றிதழை பெற முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சு மற்றும் உலக ...

மேலும்..

பிரித்தானியாவில் கொவிட் தொற்றினால் ஒரு இலட்சத்து 32ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், ஒரு இலட்சத்து 32ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பிரித்தானியாவில் ஒரு இலட்சத்து 32ஆயிரத்து மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஆறாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், ...

மேலும்..

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் சவால்களை சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது – பிபின் ராவத்…

ஆப்கானிஸ்தானில் இருந்து வரும் எத்தகைய சவால்களையும் சமாளிக்க இந்தியா தயாராக உள்ளதாக முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “ஆப்கானை தலிபான்கள் கைப்பற்ற இரு ...

மேலும்..

சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் விஜயகாந்த்!

நடிகரும், தே.மு.தி.கவின் தலைவருமான விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாட்டிற்கு செல்லவுள்ளதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். தே.மு.திக சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ‘விஜயகாந்த் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார். விரைவில் நல்ல ...

மேலும்..

மெரைன் டிரைவ் தெஹிவளையில் இருந்து பாணந்துறை வரையிலான வீதி நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும்…

மெரைன் டிரைவ் (கரையோரபாதை) யின்   தெஹிவளையிலிருந்து பாணந்துறை வரையில் நீடிக்கும் பணிக்கான   சாத்தியக்கூறு ஆய்வு நிறைவடைந்துள்ளது. - தெஹிவளையில் இருந்து பாணந்துறை வரையிலான 17 கி.மீ    வீதி நிர்மாணப் பணிகள் விரைவில்  ஆரம்பிக்கப்படும். - ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் ...

மேலும்..

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாவோரின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரிப்பு – WHO…

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்ணிக்கை 40 வீதமாக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலைத்தீவு, இலங்கை, தீமோர்-லெசுடே சனநாயக குடியரசு தவிர்ந்த தென்கிழக்கு ஆசியாவின் சில நாடுகளில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் நோயாளர்களின் எண்ணிகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக ...

மேலும்..

இராணுவத்தினரின் நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு காரைதீவிலும் நடைபெற்றது…

கொரோனா அனர்த்த நிலைமையை முன்னிட்டு இராணுவத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும்  நடமாடும் தடுப்பூசி வழங்கும் திட்டமானது இன்று  அம்பாறை  மாவட்டத்தில் முதற்கட்டமாக கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைத்திட்டமானது காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லீமா வசீர் தலைமையில் ஆரம்பமானதுடன் ...

மேலும்..

மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் திடீர் சுற்றிவளைப்பு…

அம்பாறை மாவட்ட நுகர்வோர்  அதிகார சபையினரால்  சம்மாந்துறை,நிந்தவூர்,பாலமுனை,அட்டாளைச்சேனை பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள், வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு   நேற்று (25)  அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது. பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது மேலதிக கட்டணங்கள் ...

மேலும்..

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் : முதியோர்களும், கற்பிணி தாய்மார்களும் ஆர்வத்துடன் தடுப்பூசி பெற வருகைதந்தனர்!

நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இதுவரை கொவிட்-19 தடுப்பூசி பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கற்பிணி தாய்மார்களுக்கும்  தடுப்பூசிகள் சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்று நிலையங்களில் இன்று வழங்கப்பட்டு ...

மேலும்..

கல்முனை தெற்கில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை பிரிவுக்கு மேலும் 20 ஆயிரம் தடுப்பூசிகள்கிடைக்கப்பெற்றுள்ளதுஇந்நிலையில் குறித்த தடுப்பூசிகள் முதலாவது  தடுப்பூசி பெற தவறிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும்முதன்மை அடிப்படையில் குறித்த தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் கல்முனை பிராந்திய சுகாதாரபணிமனை பிரிவில் உள்ள 13 சுகாதார வைத்திய பிரிவுகளில் தடுப்பூசி  செலுத்தும் மையங்களில் பிராந்திய பணிப்பாளர்  வைத்தியர் ஜீ. சுகுணன்  வழிகாட்டலில் இடம்பெற்றுவருகிறது. இந்நிலையில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு 2000 தடுப்பூசிகள் கிடைக்கப்பெற்றதையடுத்து தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி தலைமையில் மருதமுனை  அல்-மனார் (ஆரம்பப பிரிவு ) வித்தியாலயம் ,கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயம் ,நற்பிட்டிமுனை அல்-அக்ஸா வித்தியாலயம்  ஆகிய 03  இடங்களில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் இன்று  (26) இடம்பெற்றது. இதனடிப்பையில் கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலத்தில் முதலாவது  தடுப்பூசி பெற தவறிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் கர்ப்பிணி தாய்மார்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வத்துடன் வருகை தந்துதடுப்பூசியை பெற்றுக் கொண்டனர்.

மேலும்..

இருமல் ,தடிமல் ,காய்ச்சலா? கொரோனா அறிகுறி! என்கிறார் விசேட குழந்தை நல வைத்திய நிபுணர் டாக்டர் விஜி திருக்குமார்.

தற்போது நாடெங்கிலும் ஒரு வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.தற்போதுள்ள சூழலில் இருமல் , தடிமல் மற்றும் உடல் வலியுடன் இக் காய்ச்சல் வருமானால், நாம் அதை கொரோனா தொற்றுக்கான அறிகுறி என்றே கருத வேண்டும். இவ்வாறு கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட ...

மேலும்..

கொவிட் 19 பாதிக்கப்பட்டவர்களுக்கான2000 ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு பிரதேச செயலாளர் திரு.சிவஞானம் ஜெகராஜன் வழங்கி வைத்தார்.

நாட்டில் அமுலாக்கப்பட்ட தனிமைப்படுத்தப்படுத்தல் ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஒருதொகுதி மக்களுக்கு 2000ருபா வீதம் நிவாரணமாக வழங்கப்பட்டுவருகிறது. அந்தவகையில் அம்பாறை மாவட்டத்திற்கு 70மில்லியன் ருபா கிடைக்கப்பெற்றுள்ளது. காரைதீவுப்பிரதேசத்தில் இந்த 2000ருபா கொடுப்பனவைப்பெற 1096 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்று காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன் தெரிவித்தார். அவர்களுக்கான கொடுப்பனவு ...

மேலும்..

காரைதீவு பிரதேச செயலாளர் திரு சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சேதனப் பசளை தயாரிக்கும் நிகழ்வு

'பசுமையான நாடு நஞ்சு அற்ற எதிர்காலம்" எனும் தொனிப்பொருளுக்கு அமைவாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு. சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் சேதனப் பசளை தயாரிக்கும் நிகழ்வுகளின் போது..

மேலும்..

கல்வி பணிக்குழுவில் ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்க தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் உள்ளிட்ட புதிய குழு நியமனம்.

நாட்டின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களால் புதிய குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் துணைவேந்தரான சிரேஷ்ட பேராசிரியர் ஆர்.பி.கஹலிய ஆராச்சி, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர், பேராதனை பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமாவன்ச, திறந்த பல்கலைக்கழக ...

மேலும்..

உயர் பதவிகளில் தமிழர்கள் மீண்டும் பொறாமை கொள்ளும் சிங்களம்… (பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் சாடல்)

அண்மையில் பணிப்பாளர் நாயகங்களாகப் பதவி உயர்வு பெற்ற தமிழ் பேசும் அதிகாரிகள் சிங்கள மொழி மூலம் தான் நிருவாகம் செய்ய வேண்டும் என்ற காரணம் காட்டி அமைச்சுக்களின் செயலாளர்களால் பதவிகளைப் பொறுப்பேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் ...

மேலும்..

கையை விரிக்கும் உலக நாடுகள்: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி இந்தோனேசியாவில் போராடும் நிலைக்கு தள்ளப்பட்ட ஆப்கான் அகதிகள்.

மனிதாபிமான அடிப்படையில் அகதிகளை அனுமதிக்கும் எண்ணிக்கையை ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் குறைத்துள்ள நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து இந்தோனேசியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆப்கான் அகதிகள் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் கொரோனா முடக்கநிலை நடைமுறையில் உள்ள நிலையில் இப்போராட்டம் நடைப்பெற்றிருக்கிறது. இந்தோனேசியாவில் ...

மேலும்..

இடமாற்றம் பெற்று வந்த புதிய பிரதேச செயலாளர்களுக்கு நேரில் சென்று வாழ்த்திய முக்கியஸ்தர்கள் !!

அம்பாறை மாவட்டத்தில் ஐந்து பிரதேச செயலாளர்களுக்கு கடந்த புதன்கிழமை (25) முதல் செயல்படும் வண்ணம் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதனடிப்படையில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சட்டத்தரணி ஏ எம் லத்தீப்  நிந்தவூர் பிரதேச ...

மேலும்..

நயினாதீவில் மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனா…

நயினாதீவில் மரண சடங்கில் கலந்துகொண்ட மூவருக்கு கொரோனோ தொற்று உள்ளமை உறுதியாகியுள்ளது. கடந்த திங்கட்கிழமை நயினாதீவில் வசிக்கும் வயோதிப பெண்மணியொருவர்  திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். அவரது மரண சடங்கில் ஊரவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அந்நிலையில் ஓரிரு நாட்களில் உயிரிழந்தவரின் சகோதரி உள்ளிட்ட ...

மேலும்..

கொரோனா தொற்றினால் யாழில் மேலும் 5 பேர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் மேலும் 5 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், உயிரிழந்த 5 பேரின் சடலங்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைப் ...

மேலும்..

பொருட்களின் விலை அதிகரிப்பினால் பணவீக்கம் அதிகரிப்பு !

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் மாற்றத்தினால் அளவிடப்பட்டவாறான முதன்மைப் பணவீக்கம், 2021 ஜூன் மாதம் 6.1 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஜூலையில் 6.8 சதவீதத்திற்கு அதிகரித்துள்ளது. உணவு மற்றும் உணவல்லா வகைகள் இரண்டிலுமுள்ள பொருட்களின் விலைகளின் மாதாந்த அதிகரிப்பினால் குறித்த பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் தடுப்பூசி பெறாதவர்களுக்கு பல மத்தியநிலையங்களில் தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை !

நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இதுவரை கொவிட்-19 முதலாவது தடுப்பூசி பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் சாய்ந்தமருது பிரதேசத்தில் மூன்று நிலையங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது ...

மேலும்..

வாழ்க்கை செலவு அதிகரிப்பை தாங்கிக்கொள்ள முடியாத சாதாரண மற்றும் நடுத்தர குடும்பங்களை பற்றி அரசாங்கம் மிகவும் அலட்சிப்போக்கிள் நடக்கக்கூடாது என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவிப்பு.

வாழ்க்கை  செலவு அதிகரிப்பை தாங்கிக்கொள்ள முடியாத சாதாரண மற்றும் நடுத்தர குடும்பங்களை பற்றி அரசாங்கம் மிகவும் அலட்சிப்போக்கிள் நடக்கக்கூடாது என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் தெரிவித்தார். முள்ளிப்பொத்தானையில் அமைந்துள்ள கட்சியின் காரியாலயத்தில் வைத்து இன்று(25) மாலை ஊடகங்களுக்கு ...

மேலும்..