எதிர்வரும் நாட்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும்!
எதிர்வரும் நாட்களில் அத்தியாவசிய பொருட்களில் விலை மேலும் அதிகரிக்கூடும் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்துவது அந்தளவு சுலபமான விடயமல்ல என அவர் கூறியுள்ளார். பொருட்களின் விலை அதிகரிப்பு குறித்து அமைச்சரவையில் பேசியதாகவும் இது எமது நாட்டில் மாத்திரம் ...
மேலும்..