தவிசாளர் கதிரைக்காக, ஆதரவுக்கு முஸ்லிங்களை தேடியபோது அவர்களை தமிழின துரோகியாக நோக்காதது ஏன்? – குமாரஸ்ரீ கேள்வியெழுப்புகிறார்!
தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இரு இனங்களின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் இச்சபையில் தமிழராகிய நான் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு அல்லது அவர்களின் நியாயமான பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கும் போது என்னை தமிழ் இனத்தின் துரோகி என ஊரிலுள்ள சில தலமைகளோடு இணைந்து ...
மேலும்..