August 28, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாட்டை முடக்கினால்தான் 17 ஆயிரத்துக்கு மேற்பட்ட உயிர்களை காப்பாற்ற முடியும்- இலங்கை மருத்துவ சங்கம்…

கொழும்பில் டெல்டா வைரஸ்தான் நூற்றுக்கு 100 வீதம் உள்ளதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன குறிப்பிட்டுள்ளார். மேலும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் எதிர்வுகூறலின்படி, நாட்டில் எதிர்வரும் செப்டெம்பர் 17 ஆம் திகதி வரை முடக்கநிலையை அமுலாக்கினால்தான், மேலும் ...

மேலும்..

சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி…

இலங்கையில் தடுப்பூசி வழங்கப்படும் செயல்முறை சர்வதேச அளவில் பாராட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்பக்வெல்ல, எதிர்காலத்தில் சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா பேரழிவை கட்டுப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவும் தேவை என்றும், இப்போது ஆதரவு ...

மேலும்..

Protein நிறைந்த உணவுகளை உட்கொள்ளுமாறு கொரோனா நோயாளர்களுக்கு ஆலோசனை…

வீடுகளில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளர்கள் புரதம் (Protein) நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிகவும் அவசியமாவதாக மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது. புரதச் சத்து நிறைந்த உணவுகள் மூலம் கொரோனா நோயாளர்கள் தமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக்கொள்ள முடியும் என ...

மேலும்..

ஃபைசர் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியது அமெரிக்கா…

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான ஃபைசர் தடுப்பூசிகளை ஐக்கிய அமெரிக்கா, இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது. அமெரிக்காவினால் கடந்த ஜூலை மாதம் 16 ஆம் திகதியன்று இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட 1.5 மில்லியனுக்கும் அதிகமான மொடர்னா தடுப்பூசிக்கு ...

மேலும்..

2000 ரூபா பணம் வழங்கும்போது ஹட்டனில் மோதல்…

ஹட்டன் – டிக்கோயா பிரதேசத்தில் 2000 ரூபா நிவாரணப் பணம் அளிக்கின்ற பணி இன்று நடைபெற்றபோது மோதல் சம்பவமும் பதிவாகியுள்ளது. டிக்கோயா 319 கிராம சேவகப் பிரிவில் இந்துக் கோவிலுக்கு அருகே இன்று 2000 ரூபா நிவாரணப் பணம் வழங்கும் நிகழ்வு நடந்தது. எனினும் ...

மேலும்..

ஒட்சிசன் தேவைப்படும் நோயாளிகள் அதிகரிப்பு!

ஒட்சிசன் தேவைப்படும் கொரோனா நோயாளிகள் 936 பேர் தற்போது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதார அமைச்சின் கொவிட் 19 ஒருங்கிணைப்பாளர் டொக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் போன்ற ...

மேலும்..

பாகிஸ்தான் மீனவர்களை விடுவித்தது இந்தியா!

இந்திய சிறைகளில் கடந்த 4 வருடங்களாக தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த மூன்று பாகிஸ்தான் மீனவர்களை, நல்லெண்ண நடவடிக்கையாக இந்தியா விடுவித்துள்ளது. குறித்த கைதிகள், கடந்த 2017 ஆம் ஆண்டில் சர்வதேச கடற்பரப்பிற்குள் நுழைந்ததற்காக இந்திய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள இந்த ...

மேலும்..

நடிகை சமந்தா இலங்கை தமிழர் விடயத்தில் விடுத்துள்ள அதிரடி அறிவிப்பு.

பேமிலிமேன் 2 வெப் தொடரில் சர்ச்சை கதாபாத்திரத்தில் நடித்த சமந்தாவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இதுவரை அதுகுறித்து கருத்து சொல்லாமல் இருந்த அவர் தற்போது முதல் தடவையாக மன்னிப்பு கேட்டுள்ளார். சமந்தா அளித்துள்ள பேட்டியில், “வெப் தொடரில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தேன். ...

மேலும்..

கொரோனா வைரஸை ஒழிக்கும் புதிய மருந்து – இலங்கை பேராசிரியர் பரபரப்பு தகவல்!

வீட்டு செல்லப்பிராணிகளுக்கு வழங்கப்படும் மருந்து ஒன்றின் மூலம் கொரோனாவை ஒழிக்க முடியும் என பேராதனை பல்கலைக்கழக பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்துள்ளார். செல்லப்பிராணிகளின் வயிற்று வலி மற்றும் பூச்சுக்கொல்லிக்கு பயன்படுத்தப்படும் 'ஆய்வர்மெக்டின்' என்ற மருந்து கொரோனா வைரஸை அழிக்கக் கூடியது என அவர் ...

மேலும்..

யாழ், வவுனியா, முல்லைத்தீவு, நுவரெலியா, கண்டி உள்ளிட்ட பல இடங்களிலும் டெல்டா!

கொரோனா வைரஸின் டெல்டா பிறழ்வு நாடு முழுவதும் பரவியுள்ளதாக விசேட வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போது கிடைத்துள்ள தரவுகள் படி நாட்டில் 292 டெல்டா பிறழ்வு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக கலாநிதி சந்திம தெரிவித்துள்ளார். தெரிவு செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

சடலங்கள் பொதி செய்யும் 15,000 உறை பைகளை இறக்குமதி செய்ய முடிவு!

நாட்டிற்கு மேலும் 15,000 சடலம் பொதி செய்யும் உறை பைகளை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன் முதல் கட்டமாக சீனாவில் இருந்து 5000 சடலம் பொதி செய்யும் உறை பைகளை கொள்வனவு செய்ய விலைமனு கோரப்பட்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு ...

மேலும்..

தமிழ்நாட்டு முதலமைச்சரின் அறிவிப்பினை வரவேற்கின்றோம் ! பொதுவாக்கெடுப்புக்கு வலுச்சேர்க்க வேண்டுகிறோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

தமிழ்நாட்டில் அரசியல் தஞ்சம் புகுந்து நீண்டகாலமாக கடும் நெருக்கடிக்குள் வாழ்ந்து வருகின்ற ஈழத்தமிழ் அகதிகளின் நலனுக்காக, தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களினால் சட்டப்பேரைவயில் வெளியிட்ட சிறப்பு அறிவிப்புகளை வரவேற்ப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், ஈழத்தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்கான பொறிமுறையாக ...

மேலும்..

கடல் கடந்த தமிழர் மீதும் கரிசனை கொண்ட தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி – தமுகூ தலைவர் மனோ கணேசன்…

கடல் கடந்து வாழும் தமிழர்களின் மீதும் கரிசனை கொண்ட அரசு என்ற முறையில், தமிழ் நாட்டில், 108 முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியே சுயமாகவும், வாழ்ந்து கொண்டிருக்க கூடிய இலங்கையிலிருந்து இனக்கலவரங்கள் மற்றும் யுத்தம் காரணமாக குடிபெயர்ந்த தமிழர்களுக்காக, இந்திய ரூபாய் 300 கோடிக்கு மேற்பட்ட நிவாரணங்களையும் அறிவித்து, அவர்களது இந்திய மற்றும் ...

மேலும்..

களுத்துறை மாவட்ட துறை சார்ந்தவர்கள், பட்டதாரிகள் மற்றும் பல்கலைக்கழக, உயர் கற்கை மாணவர்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு.

தேசிய ரீதியில் கல்வி, கல்வி விழிப்புணர்வு, வாலிபர்களுக்கான திறன் ஊக்குவிப்பு, வலுவூட்டல் போன்ற வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வரும் "YOUTH GOALS"  அமைப்பானது களுத்துறை மாவட்டத்திலிருக்கக்கூடிய இளம் பட்டதாரிகள் , துறை சார்ந்தவர்கள் மற்றும் பல்கலைக்கழக, உயர் கற்கை  மாணவர்கள் என  ஆகியோரை ...

மேலும்..

வில்லுக்குளத்து நிலத்தில் அத்துமீறி உழுத உழவு இயந்திரங்கள் மடக்கிப் பிடிப்பு!

இறக்காமம் வில்லு குள கிழக்கு கரைக்கு சொந்தமான நிலப் பகுதிகள் மிகவும் சூட்சுமமான முறையில் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. குளத்தின் உயர்மட்ட எல்லைப் பகுதிகள் அழிக்கப்பட்டுள்ளதோடு  கோடை காலத்தில் குளத்தில் நீர் வற்றும்போது குளத்தின் நீர் தேங்கும் பகுதிகளுக்குள் உயரமான வரம்புகள் கட்டப்பட்டு ...

மேலும்..

அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன அனர்த்த முகாமைத்துவ குழு களத்தில் : அக்கரைப்பற்றில் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை !!

நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக இதுவரை கொவிட்-19 தடுப்பூசி பெறாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கற்பிணி தாய்மார்களுக்கும்  தடுப்பூசிகள் நாடுமுழுவதிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு கட்டமாக ...

மேலும்..

கொவிட் தரவுகளே பொய்யென்றால் இறுதிய யுத்த தரவுகளை எவ்வாறு நம்ப முடியும்…? (பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கேள்வி)

கொவிட் நோயளிகளின் தரவுகளிலேயே அரசாங்கம் இவ்வாறு முரண்பாடாக விபரங்களை வெளியிடுகின்றதென்றால். இதே அரசாங்கத்தின் காலத்தில் வெளியிடப்பட்ட இறுதி யுத்தத்திலே இறந்தவர்கள், யுத்த காலத்தில் கொல்லப்பட்டவர்களின் புள்ளி விபரங்களை எவ்வாறு நம்ப முடியும்? என தமிழ்த்  தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற ...

மேலும்..

சுகாதார பிரிவு மற்றும் இராணுவத்தினர் இணைந்து நட்பிட்டிமுனையில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுப்பு.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் பிராந்திய சுகாதார பிரிவுகளில் இராணுவத்தினரின் பங்களிப்புடன் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கல்முனை தெற்கு சுகாதார பிரிவில்சுகாதார வைத்திய அதிகாரி ஏ. ஆர். எம். அஸ்மி தலைமையில் , கல்முனைப் பிராந்திய இராணுவ  மேஜர் சாந்த விஜேயகோனின் ஒத்துழைப்புடன்  நட்பிட்டிமுனை பகுதியில் தெற்கு சுகாதார உத்தியோகத்தர்களுடன் இராணுவத்தினரும் இணைந்து 60 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி இதுவரை பெறாத நபர்கள், தடுப்பூசி நிலையங்களுக்கு வந்துதடுப்பூசியினை பெற முடியாதவர்களுக்கு வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணி இன்று (28) இடம்பெற்றது. இதன் போது  தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், பொதுசுகாதார பரிசோதகர்கள்,  கிராம அலுவலர்கள், செயலணி பயிற்சியாளர்கள் என பலரும் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

மேலும்..

அம்பாறையில் பொருட்களில்லாமல் திணறும் மக்கள் : தங்கவிலை போல ஏறும் அத்தியவசிய பொருட்களின் விலை…

அத்தியவசிய பொருட்களான அரிசி, மா, சீனி, பால்மா, எரிவாயு உட்பட அதிகமான மக்களின் அன்றாட பாவனை  அத்தியவசிய பொருட்கள் விற்பனை சந்தையிலிருந்து காணாமல்  போகியுள்ளது. இதனால் சில பொருட்களின் விலை இரண்டு மடங்கு, மூன்று மடங்காக அதிகரித்து காணப்படுகின்றது. மோல்ட் பானங்களை தவிர ...

மேலும்..

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் உடல்நலம் குறித்து வௌியாகும் செய்தி.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மை இல்லை என பிரதமரின் செயலாளர் காமினி செனரர் லங்கா நியூஸ் வெப் இணையத்திடம் தெரிவித்தார். பிரதமர் இன்று காலை இடம்பெற்ற கொரோனா ஒழிப்பு ...

மேலும்..

சீனி பயன்பாட்டை குறைத்து இளைஞர் யுவதிகளை சீனி நோயில் இருந்து காப்பாற்ற வேண்டும்…

நாட்டின் இளைஞர் யுவதிகளை சீனி நோயில் இருந்து பாதுகாக்க சீனி பாவனையை குறைக்க வேண்டும் என ஆளும் மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப் தெரிவித்துள்ளார். சீனி விலை அதிகரிப்பு குறித்து ஊடகங்களில் பலர் பேசுவதாகவும் ஆனால் அவர்களில் பலர் நீரிழிவு ...

மேலும்..

நாட்டுக்குள் விரைவில் சீனி தட்டுப்பாடு வரும் என எச்சரிக்கை!

நாட்டில் அதிகரித்துள்ள சீனி விலையை குறைக்க முடியாது என சீனி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் மூன்று வாரங்களுக்கு போதுமான சீனியே கையிருப்பில் இருப்பாதாக இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதனால் ஏதேனும் ஒரு விதத்தில் சீனி இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி அளிக்காவிட்டால் நாட்டில் சீனி தட்டுப்பாடு ...

மேலும்..

தவிசாளர் கதிரைக்காக, ஆதரவுக்கு முஸ்லிங்களை தேடியபோது அவர்களை தமிழின துரோகியாக நோக்காதது ஏன்? – குமாரஸ்ரீ கேள்வியெழுப்புகிறார்!

தமிழ் மற்றும் முஸ்லிம் ஆகிய இரு இனங்களின் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் இச்சபையில் தமிழராகிய நான் முஸ்லிம் உறுப்பினர்களுக்கு அல்லது அவர்களின் நியாயமான பிரேரணைகளுக்கு ஆதரவு வழங்கும் போது என்னை தமிழ் இனத்தின் துரோகி என ஊரிலுள்ள சில தலமைகளோடு இணைந்து ...

மேலும்..