August 29, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நுவரெலியா -கர்ப்பிணி தாய்மார்களின் எதிர்ப்பு பிறகு இரண்டாம் தடுப்பூசி ..

(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான கொரோனா முதலாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது முதலாவது டோஸ் ஏற்றிக்கொள்ள நுவரெலியா பொதுச் சுகாதாரப் பிரிவுக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து கர்ப்பிணி ...

மேலும்..

கர்ப்பிணிதாய்மாருக்கான இரண்டாவது சைனோபாம் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு…

(க.கிஷாந்தன்) பொகவந்தலாவ பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட ஹோன்சி பொது சுகாதார பரிசோதகர் பிரிவின் ஹோன்சி, என்பீலட், டிக்கோயா தெற்கு பகுதிகளை சேர்ந்த கர்ப்பிணி தாய்மாருக்கான இரண்டாவது சைனோபாம் கொரோனா தடுப்பூசி பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு 29.08.2021 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. டிக்கோயா நகர ...

மேலும்..

சாய்ந்தமருதில் நாளை முதல் இரண்டாவது தடுப்பூசி வழங்க ஏற்பாடு !

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோணா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக சாய்ந்தமருது பிரதேசத்தில் முதலாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்களுக்கு இராண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை (30) முதல் ...

மேலும்..

லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 121 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள்…

(க.கிஷாந்தன்) லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கடந்த மூன்று தினங்களுக்குள் 121 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று, லிந்துலை பொதுசுகாதார வைத்திய அதிகாரி ஜகத் அபேகுணரத்ன தெரிவித்துள்ளார். குறித்த பொதுசுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட 225 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் ...

மேலும்..

அட்டன் பொலிஸார் விசேட திட்டம்…

(க.கிஷாந்தன்) அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில், தனிமைப்படுத்தும் ஊரடங்கு உத்தரவை மீறி,  இரவு வேளையில் நடமாடுபவர்களை கைது செய்ய அட்டன் பொலிஸார் விசேட திட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இதற்கமைய திடீரென பல பகுதிகளில் இரவு வேளைகளில் சோதனை சாவடிகளை ஏற்படுத்தி இரவு பயணிக்கும் வாகனங்களையும் ...

மேலும்..

இயற்கை உரத்தை பாவித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகொடுக்க வேண்டும்…

இயற்கை உரத்தை பாவித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க அனைவரும் கைகொடுக்க வேண்டும் : விவசாய அமைச்சின் செயலாளர் கலாநிதி உதித் ஜயசிங்க ! நஞ்சற்ற இயற்கை உரத்தை பாவித்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்க கிராம மட்டத்திலுள்ள அனைவரும் கைகொடுக்க வேண்டும்; மேலும் இயற்கை ...

மேலும்..

நுவரெலியா கிரகெறி வாவியில் மிதக்கும் விருந்தகம் தனிமைப்படுத்தப்பட்டது.

(க.கிஷாந்தன்)  நுவரெலியா கிரகெறி வாவியில் அமைந்துள்ள மிதக்கும் விருந்தகம் நுவரெலியா மாநகர சபை சுகாதார பிரிவினரால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முடக்கப்பட்டிருக்கின்ற இந்த நிலையில் குறித்த மிதக்கும் விருந்தகத்தில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட நான்கு பேரையும் அங்கு கடமையாற்றிய இரண்டு நபர்களையும் நடமாடும் விருந்தகத்திலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நுவரெலியா ...

மேலும்..

சலுகை விலையில் சீனியை வழங்க நடவடிக்கை!

மக்களுக்கு சலுகை விலையில் சீனியை வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரம் வாரத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு மத்தியில் சில வர்த்தகர்கள் செயற்கையான வகையில் சீனிக்குத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி விலையை அதிகரித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார். இவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட ...

மேலும்..

ஆஸ்திரேலிய தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அகதிகள்: நிரந்தரமாக குடியமர்த்தப்பட மாட்டார்கள் எனச் சொல்லும் அரசு…

ஆஸ்திரேலியாவின் டார்வின், மெல்பேர்ன், பிரிஸ்பேன் ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பு முகாம்களில் அந்நாட்டு அரசினால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 அகதிகள் பல ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். அவ்வாறான விடுவிக்கப்பட்டவர்களில் ஈரானிய அகதியான அபாஸ் மகாமெஸ் தனது குடும்பத்தினருடன் டார்வினில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் ...

மேலும்..

நுவரெலியா லவர்சிலீப் இயற்கை நீர் வீழ்ச்சி பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு…

(க.கிஷாந்தன்) நுவரெலியா பீட்ரூ தோட்டப்பகுதியை அண்மித்த பிதுருதலாகல பேணட் இயற்கை வனப்பகுதியில் உள்ள 30 மீட்டர் உயரமான லவர்சிலீப் இயற்கை நீர் வீழ்ச்சி பகுதியிலிருந்து (28) மாலை ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாநகர பிரதேசங்களான ஆவாஎளிய, மஹிந்த மாவத்தை, லவர்சிலிப் தோட்டம், ...

மேலும்..

கல்முனையில் இரண்டாவது தடுப்பூசி வழங்க ஏற்பாடுகள் மும்முரம் : கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி.

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோணா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக கல்முனை பிரதேசத்தில் முதலாம் தடுப்பூசியை பெற்றுக்கொண்ட மக்களுக்கு இராண்டாம் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாளை (30) முதல் ...

மேலும்..

சம்மாந்துறையில் சுகாதாரத்துறையினருடன் பாதுகாப்பு துறையினர் இணைந்து நடமாடும் தடுப்பூசி நடவடிக்கை!

கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்தும் நோக்குடன் இராணுவத்தினரின் பங்களிப்புடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ஐ.எம் கபீர் தலைமையில் சம்மாந்துறை  சுகாதார வைத்திய ...

மேலும்..

புதிய களனி பாலம் திட்ட வீதி இருபக்கமும் உகந்த மரங்களை நட அமைச்சர் ஆலோசனை…

புதிய களனி பால திட்டத்திற்குரிய பாதைகளின் இருபக்கத்திலும்   மற்றும் சுற்றுவட்டம்  உட்பட நிலத்தை அழகுபடுத்துவதற்கு அடர்த்தியான சூழலுக்கு ஏற்ற தூசி மற்றும் வெப்பத்தைத் தாங்கும் தாவர இனங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும்- ஆளும் தரப்பு பிரதம கொரடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ இலங்கையின் முதல் உயர் ...

மேலும்..

ஊரடங்கு வேளையிலும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு – இன்று தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்…

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள போதிலும் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) பல மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன. அதன்படி, நாட்டின் 22 மாவட்டங்களிலுள்ள 149 மத்திய நிலையங்களில் இன்று  கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றையதினம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் ...

மேலும்..

கொரோனா தொற்றுக்கு உள்ளான 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை!

கொரோனா தொற்றுக்கு உள்ளான 186 பேர் அவசர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதேநேரம், நேற்று முன்தினம் வரை 942 கொரோனா நோயாளர்கள் ஒக்சிஜனின் உதவியுடன் சிகிச்சை பெறுவதாக அந்த அமைச்சின் கொவிட் 19 இணைப்பாளர், வைத்தியர் ...

மேலும்..

காபூல் விமான நிலையத்தில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

காபூல் விமான நிலையத்தில் எதிர்வரும் 24 மணி நேரத்திலிருந்து 36 மணி நேரத்திற்குள் மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளார். காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ். கே தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 13 அமெரிக்க வீரர்கள் உட்பட ...

மேலும்..

அகதிகள் முகாம் அல்ல: இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்படும் – ஸ்டாலின்…

இலங்கைத் தமிழா் அகதிகள் முகாம் என்பது இனிமேல், இலங்கைத் தமிழா் மறுவாழ்வு முகாம் என அழைக்கப்பட உத்தரவிடப்பட்டுள்ளதாக சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். வேளாண்மை, கால்நடை, மீன்-பால் வளத் துறைகள் மானியக் கோரிக்கை மீது நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற விவாதத்தின்போதே முதலமைச்சர் ...

மேலும்..

‘தடுப்பூசிக்கு பின்னரும் கொரோனா பரவினால்?’ ஜனாதிபதியின் அறிவிப்பு…

தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரும் கொரோனா பரவுவது தொடர்ந்தால், அடுத்தகட்ட நடவடிக்கையை பரிந்துரைப்பதற்காக சிறப்பு மருத்துவ குழுக்களை நியமிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, சுகாதார துறை பிரதானிகளிடம் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் 100 சதவீதமும், இரண்டாவது டோஸ் சுமார் ...

மேலும்..