நுவரெலியா -கர்ப்பிணி தாய்மார்களின் எதிர்ப்பு பிறகு இரண்டாம் தடுப்பூசி ..
(க.கிஷாந்தன்) நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கான கொரோனா முதலாவது தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது முதலாவது டோஸ் ஏற்றிக்கொள்ள நுவரெலியா பொதுச் சுகாதாரப் பிரிவுக்கு உட்பட்ட தோட்டப்பகுதிகள் மற்றும் கிராம பகுதிகளில் இருந்து கர்ப்பிணி ...
மேலும்..