August 31, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பாரியளவிலான நெல்லை பதுக்கிவைத்திருக்கும் முதலாளிகளை விடுத்து விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்யும் அதிகாரிகள்…

பாரியளவிலான நெல்லை பதுக்கிவைத்திருக்கும் முதலாளிகளை விட்டுவிட்டு விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க ...

மேலும்..

விசேட பொருளாதார மத்திய நிலையங்களை மேலும் இரு தினங்களுக்கு திறக்க தீர்மானம்.

நாட்டில் உள்ள அனைத்து விசேட பொருளாதார மத்திய நிலையங்களையும் மேலும் இரு தினங்களுக்கு திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதற்மைய,நாளை (01) மற்றும் நாளை மறுதினம் (02) ஆகிய இரு நாட்களுக்கு நாட்டில் உள்ள அனைத்து விசேட ...

மேலும்..

290 கிலோ ஹெரோயின் மீட்பு, பேருவளையில் ஐவர் கைது.

சுமார் 23 பில்லியன் பெறுமதியான 290 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் பேருவளையை அண்மித்த கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளது. கடற்படையினரின் உதவியுடன் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று அதிகாலை சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த போதைப்பொருளை படகு ஒன்றில் கொண்டுவந்த 5 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

2000 பெறுமதி பிசிஆர் 6500! 600 பெறுமதி ரெபிட் என்டிஜன் 2000! – அரசாங்கம் பகல் கொள்ளையில்!

2000 ரூபாவிற்கு மேற்கொள்ள முடிந்த பிசிஆர் பரிசோதனையை 6000 ரூபாவிற்கும் 600 ரூபாவிற்கு மேற்கொள்ள முடிந்த ரெபிட் என்டிஜன் 2000 ரூபாவிற்கும் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளமை அசாதாரண விடயம் என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். இது குறித்து அரசாங்கம் விடுத்துள்ள ...

மேலும்..

இம்முறை மாத்தளை மாவட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய சஜித்…

ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் நாடு பூராகவும் நடைமுறைப்படுத்தும் "ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டத்தின் 23 ஆவது ...

மேலும்..

சட்டத்துறையில் ஒரு ஆளுமை மிக்க குற்றவியல் சட்டத்தரணியை தமிழ் இனம் இழந்துள்ளது!

சட்டத்துறையில் ஒரு ஆளுமை மிக்க குற்றவியல் சட்டத்தரணியை தமிழ் இனம் இழந்துள்ளது. இன்னும் பல ஆண்டுகள் வாழந்து சட்டத்துறையில் கொடிகட்டிப் பறக்க வேண்டிய ஒருவரை காலன் கவர்ந்து சென்றுவிட்டான். பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் பிடிபட்டு ஆண்டுக் கணக்காக எதுவித விசாரணையும் இன்றி அடைத்து வைக்கப்பட்டிருந்த  போராளிகள் சார்பாக கௌரி சங்கரி ...

மேலும்..

காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கு புதிய பொறுப்பதிகாரி…

அண்மையில் திறந்து வைக்கப்பட்ட காரைதீவு பொலிஸ் நிலையத்திற்கு முதலாவது நிரந்தர பொலிஸ் பொறுப்பதிகாரியாக பிரதம இன்ஸ்பெக்டர் எஸ்.திலகரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.அண்மையில் தரமுயர்த்தபட்டு திறந்து வைக்கப்பட்ட காரைதீவு பொலிஸ் நிலையத்தின் முதலாவது நிரந்தர பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர் நேற்று திங்கள் கிழமை தனது கடமையை ...

மேலும்..

தற்போதைய நிலையில் 2000 ரூபாவிற்கு மேல் வழங்க முடியாது – கஸ்டத்தில் அரசாங்கம்…

ஊரடங்கு உத்தரவின் போது வாழ்வாதாரத்தை இழக்கும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 2000 ரூபா உதவித்தொகை போதுமானதாக இல்லை என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்வதாக இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார். எனினும், அரசாங்கம் எதிர்கொள்ளும் பெரும் நிதி நெருக்கடியால், ...

மேலும்..

கொரோனா உயிரிழப்பில் இருந்து காக்கும் கஞ்சா!

கொரோனா உயிரிழப்பில் இருந்து காக்கும் கஞ்சா! உடனடியாக சட்டமாக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை! கொரோனாவில் இருந்து சுய பாதுகாப்பு பெறவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளவும் கஞ்சா பயன்பாட்டை சட்ட ரீதியாக அங்கீகரிக்குமாறு இலங்கை சமூக ஜனநாயகக் கட்சியின் செயலாளர் துசித்த பாலசூரிய ...

மேலும்..

இலங்கையில் சமூக பரவலாக மாறியுள்ள கோவிட் பரவல்! விசேட வைத்தியர் வெளியிட்ட தகவல்.

நாட்டில் கோவிட் வைரஸ் சமூக பரவலாக ஏற்கனவே மாற்றமடைந்து விட்டதாக விசேட வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அந்த சங்கத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர், விசேட வைத்தியர் அசோக்க குணரட்ன இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் கோவிட் வைரஸ் சமூக பரவலாக மாற்றம் பெறவில்லை என சிலர் ...

மேலும்..

அவுஸ்திரேலியாவில் கொரோனா காலத்தில் உணவுக்கே உதவிகளை எதிர்ப்பார்த்திருக்கும் நிலையில் அகதிகள்…

அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை சமீபத்திய கணக்குப்படி, தங்கள் விசா நிலை பரிசீலிக்கப்படுவதற்காக 302,650 பேர் காத்திருக்கின்றனர் எனத் தெரிய வந்துள்ளது. இதில் பலர் 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பதாகவும் தங்கள் விசா நிலைக் குறித்து எப்போது முடிவு எடுக்கப்படும் என அறிந்து கொள்ள முடியாத ...

மேலும்..

வட்டமடுவில் முடியும் என்றால் பொது மயானத்தில் ஏன் முடியாது? கிண்ணியா நகர சபை உறுப்பினர் எம். எம். மஹ்தி கேள்வி…

கொரோனா தொற்றுக்குள்ளான உடலங்களை அடக்கம் செய்வதற்காக  தெரிவுசெய்யப்பட்ட கிண்ணியா வட்டமடு பிரதேசம் அதற்கு பொருத்தமானதா? என கிண்ணியா நகர சபை உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளருமான எம். எம் . மஹ்தி கேள்வி ...

மேலும்..

கல்முனையில் இரண்டாவது நாளாகவும் தொடரும் தடுப்பூசி ஏற்றல் : நீண்ட வரிசையில் காத்திருந்து இரண்டாம் தடுப்பூசியை பெற்ற மக்கள்.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய சுகாதார வைத்திய அதிகாரிகளின் தலைமையில் இன்று முதல் முதலாவது தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களுக்கான இரண்டாவது தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் இரண்டாவது நாளாக இன்றும் இடம்பெற்று வருகிறது. சுகாதார திணைக்கள  ...

மேலும்..

எதிர்வரும் காலங்களில் எண்ணெய் தட்டுப்பாடும் வரும் – இராதாகிருஷ்ணன் கருத்து.

(க.கிஷாந்தன்) எதிர்வரும் காலங்களில் எண்ணெய் தட்டுப்பாடும் வரும். அவ்வாறு வந்தால் அது ஆச்சிரியப்படுவதற்கு இல்லை என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார். நுவரெலியாவில் 31.08.2021 அன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ...

மேலும்..

நுகர்வோர் அதிகார சபையினரால் திடீர் சுற்றிவளைப்பு – நெல்லை பதுக்கி வைத்த கடைகளுக்கு சீல்..!

அம்பாறை மாவட்ட நுகர்வோர்  அதிகார சபையினரால் அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று ஒலுவில் பிரதேசங்களில் உள்ள அரிசி ஆலைகள், வர்த்தக நிலையங்கள் மீது திடீர் சுற்றிவளைப்பு  அம்பாறை மாவட்ட நுகர்வோர் அதிகார சபையினரால் மேற்கொள்ளப்பட்டது. பொருட்களினை விற்பனை செய்யும் போது நுகர்வோருக்கு நிபந்தனை விதிப்பது, மேலதிக ...

மேலும்..

தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

நீண்ட காலமாக உயர்மட்டத்தில் காணப்பட்ட தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலக சந்தையில் சந்தையில் விலையில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் புதிய அறிக்கை வெளியாகி உளளது. அதற்கமைய ஒரு அவுஸ் தங்கத்தின் விலை நூற்றுக்கு 0.3 வீதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலையில் ...

மேலும்..

2000 ரூபாய் கிடைக்காதவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அரசாங்கம் 2000 ரூபாய் வழங்கி வருகின்றது. இந்த கொடுப்பனவிற்கு தகுதி பெற்றும் இதுவரை பெறாத மக்கள் அதிகமானோர் இன்னமும் உள்ளனர். அவ்வாறு கொடுப்பனவு பெறாத மக்கள் தாம் வசிக்கும் பிரதேசத்தின் கிராம சேவகர் ...

மேலும்..

நாட்டில் பிசிஆர் பரிசோதனை குறைப்பு, ஆனாலும் பாதிப்பு நான்கு மடங்கு உயர்வு…

கொரோனா தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்கு இலங்கையில் நாளாந்தம் முன்னெடுக்கப்படும் PCR மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் சுகாதார அமைச்சு இணைய தரவுகளில் இருந்து தெரிய வந்துள்ளது. நேற்று 30ம் திகதி 13696 PCR பரிசோதனையும் 3173 ரெபிட் என்டிஜன் பரிசோதனையும் ...

மேலும்..

பணி பகிஸ்கரிப்பு செய்து வரும் ஆசிரியர்கள் அதிபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி…

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ முன்வைத்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தீர்க்கப்படும் வரை இந்த 5000 ...

மேலும்..

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் நம்பிக்கை மற்றும் விரக்திக்கு நடுவில் – ஐ.நா

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நம்பிக்கை மற்றும் விரக்தி என்பவற்றுக்கு இடையில் மாறி மாறி ஊசலாடும் நிலையில் கடுந்துயரை அனுபவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகம் விடுத்துள்ள ...

மேலும்..