வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் நம்பிக்கை மற்றும் விரக்திக்கு நடுவில் – ஐ.நா
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நம்பிக்கை மற்றும் விரக்தி என்பவற்றுக்கு இடையில் மாறி மாறி ஊசலாடும் நிலையில் கடுந்துயரை அனுபவித்து வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சர்வதேச தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் இலங்கை அலுவலகம் விடுத்துள்ள ...
மேலும்..