பாரியளவிலான நெல்லை பதுக்கிவைத்திருக்கும் முதலாளிகளை விடுத்து விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்யும் அதிகாரிகள்…
பாரியளவிலான நெல்லை பதுக்கிவைத்திருக்கும் முதலாளிகளை விட்டுவிட்டு விவசாயிகள் சேமித்து வைத்துள்ள நெல்லை பறிமுதல் செய்யும் செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் இன்று மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க ...
மேலும்..