September 2, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்கும் சீனா.

இலங்கைக்கு மேலும் 4 மில்லியன் தடுப்பூசிகளை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக  சைனோபாம் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும்  இதுவரை இலங்கைக்கு கிடைக்கப்பெற்ற சைனோபாம் தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 22 மில்லியனாக உயர்ந்துள்ளதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது. அந்தவகையில் தற்போது இலங்கைக்கு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள், நாளொன்றில் ...

மேலும்..

நாளுக்கு நாள் அதிகரிக்கும் யானைகளின் அட்டகாசம்.

கல்முனை  நற்பிட்டிமுனை பிரதேசத்தின் சில தினங்களாக மாலை வேளைகளில் காட்டு யானைகளால் கிராம மக்களின் வேளாண்மை பயிர்களையும் அழித்துத் துவம்சம் செய்துவிட்டுச் சென்றுள்ளதாக வேளாண்மை உரிமையாளர் மற்றும் அக்கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர். காட்டுயானைகள் பயிர்களை துவம்சம் செய்த வேளை மக்கள் பட்டாசு கொழுத்தியும், உரத்த ...

மேலும்..

சிறப்பாக நடைபெற்ற ‘பாலை வானம்’ நூல் வெளியீட்டு விழா.

சிறப்பாக நடைபெற்ற 'பாலை வானம்' நூல் வெளியீட்டு விழா ஈழத்தின் மூத்த தமிழறிஞரும், பன்னூலாசிரியருமான முத்தமிழ் ஞானி ஜமாலிய்யா அஸ்ஸெய்யித் கலீல் அவ்ன் மௌலானா (ஜே.எஸ்.கே.ஏ.ஏ.எச். மௌலானா) இயற்றிய, ஐந்குறுநூறில் வரும் பாலைப் பாடலுக்கான விளக்கவுரை நூலான 'பாலை வனம்' நூல் வெளியீட்டு ...

மேலும்..

நாட்டில் மேலும் 2,773 பேருக்கு கொரோனா…

நாட்டில் மேலும் 2,773 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 446,903 ஆக அதிகரித்துள்ளதாக ...

மேலும்..

சீனாவின் பிரபல வங்கி கொழும்பில் விரைவில் உதயம்?

சீனா அபிவிருத்தி வங்கியின் வலயத்தின் கிளையொன்றை கொழும்பு துறைமுக நகரத்தில் அமைப்பதற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாட்டின் முதலீட்டு ஊக்குவிப்பதற்காக சீனாவின் உதவியை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சீன மக்கள் காங்கிரஸின் குழுத்தலைவரும், சீன நாடாளுமன்றத்தின் சபாநாயகருமான ...

மேலும்..

இலங்கையில் கொவிட் இறப்புக்கள் 15 % ஆக அதிகரிப்பு – உலக சுகாதார ஸ்தாபனம்.

இலங்கையில் கொவிட் -19 இறப்புக்கள் 15 % ஆக அதிகரித்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. ஒகஸ்ட் மாத முடிவிற்கு அமைய இது அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிக்கையை உலக சுகாதார ஸ்தாபனம் இந்த வாரம் வெளியிட்டுள்ளது. தெற்காசிய பிராந்தியத்தில் கொரோனா இறப்புகளின் எண்ணிக்கையானது குறைந்துள்ளதாகவும் ...

மேலும்..

18-30க்கு இடைப்பட்டோருக்கு இன்று முதல் தடுப்பூசி.

18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் 30 வயதுக்கும் கீழ் பட்டவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றும் செயற்பாடுகள், மாவட்ட மட்டங்களில் முன்னெடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். இந்த வயதுக்கு இடைப்பட்ட இளைஞர் யுவதிகள் 3.7 மில்லியன் பேர் இருக்கின்றனர் என சுகாதார ...

மேலும்..

சீனியை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில்…

(க.கிஷாந்தன்) இலங்கையில் சீனிக்கு ஏற்பட்டுள்ள பெரும் தட்டுப்பாடு காரணமாக மக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்நிலையில் சதொசயில் விற்பனை செய்யப்படும் சீனியை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், மலையகத்திலும் இவ்வாறான நிலைமையே காணப்பட்டது. அட்டன் நகரிலும் மக்கள் நீண்ட ...

மேலும்..

சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமர் தலைமையில் 10 நினைவு முத்திரைகள் வெளியீடு.

சர்வதேச தெங்கு தினத்தை முன்னிட்டு முதல் நாள் உறை மற்றும் 10 விசேட நினைவு முத்திரைகள் வெளியிடும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (02) அலரி மாளிகையில் இடம்பெற்றது. 1969ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஆசிய பசுபிக் தெங்கு ...

மேலும்..

அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் கீழ் இயங்கும் அனர்த்த முகாமைத்துவ குழுவின் பணி அளப்பரியது – டாக்டர் காதர் தெரிவிப்பு…

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் இடம்பெற்று வந்த இரண்டாவது கொவிட் தடுப்பூசி வழங்கலில் சுகாதார பிரிவினரோடு, அல்லும் பகலும் தங்களின் வேலைகளை ஒதுக்கி விட்டு இந்த சமூகத்தை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் மிகவும் ...

மேலும்..

பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்குவதை கைவிடுமாறு ஸ்டாலின் கோரிக்கை!

பொதுத்துறை சொத்துக்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பொதுத்துறை நிறுவன சொத்துக்களை இந்திய அரசு தனியாருக்கு விற்பனை செய்வது தொடர்பாக சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. இது குறித்து ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்பு – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி உள்ளிட்ட 62 சந்தேநபர்களையும் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற  நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் காணொளி மூலமாக இன்று (வியாழக்கிழமை) இந்த உத்தரவை பிறப்பித்தார். அதன்படி, அவர்களை எதிர்வரும் 16ஆம் திகதி ...

மேலும்..

மற்றுமோர் அறிவிப்பை வெளியிட்டது அரசாங்கம்!

நாட்டில் உணவு பற்றாக்குறை இல்லை என்றும் போதிய கையிருப்பு இருப்பதால் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி பீதியடைய வேண்டாம் என்றும் அரசாங்கம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. உணவுப் பற்றாக்குறை காரணமாக அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்ததாக உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ...

மேலும்..

முகாம்களில் உள்ள இலங்கைத் தமிழர்கள் குடி உரிமைப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும்! வைகோ அறிக்கை.

தமிழ்நாட்டில், 100 க்கும் மேற்பட்ட முகாம்களில் வாழ்கின்ற இலங்கைத் தமிழர்களின் மறுவாழ்விற்காக, ரூ 317 கோடியில் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து இருக்கின்ற, தமிழக முதல்வர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அறிக்கை வெளியிட்டு இருந்தேன். அவர்களுக்கு, 7469 வீடுகள் கட்டித்தருதல், முகாம்களில் மின் வசதி, ...

மேலும்..

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக பல கோடி ரூபாய் செலவில் கொவிட் நோயாளிகளுக்கான நவீன அதிதீவிர சிகிச்சைப் பிரிவு.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன் முதலாக பல கோடி ரூபாய் செலவில் கொவிட் நோயாளிகளுக்கான நவீன அதி தீவிர சிகிச்சைப் பிரிவானது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் திறந்துவைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் புவனேந்திரநாதன் அவர்கள் தெரிவித்தார். ஆரம்பிப்பதற்கான அனைத்து வேலைகள் வைத்திய அத்தியட்சகர் தலமையில் ...

மேலும்..

சதொசவினால் அத்தியாவசிய பொருட்களை பகிர்ந்தளிக்கும் விசேட வேலைத்திட்டம்.

மக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை பகிர்ந்தளிக்கும் துரித வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரண்டு முறைகளின் கீழ் உணவு பொருட்கள் பகிர்ந்தளிக்கப்படுதாக ´சதொச´ நிறுவனத்தின் தலைவர் ரியர் அட்மிரல் ஆனந்த பீரிஸ் தெரிவித்துள்ளார். அனைத்து சதொச கிளைகளும் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சதொச கிளைகளை ...

மேலும்..

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படுமா? – நாளை அறிவிப்பு!

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கை தொடர்ந்தும் நீடிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பான தீர்மானம் நாளைய தினம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா ஒழிப்பு செயலணியின் விசேட சந்திப்பொன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நாளை (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது. இந்த நிலையில், அதன்போது ...

மேலும்..

உலக சுகாதார ஸ்தாபனம் இத்தருணத்தில் பின்தங்கிய பிரதேச சுகாதார அபிவிருத்திக்கு கை கொடுக்க வேண்டும்…

உலக சுகாதார ஸ்தாபனம் இத்தருணத்தில் பின்தங்கிய பிரதேச சுகாதார அபிவிருத்திக்கு கை கொடுக்க வேண்டும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார் நேற்றைய தினம் கொழும்பில் அமைந்துள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதான காரியாலயத்தில் பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி மற்றும் ...

மேலும்..

வடமாகாணத்தில் மீள குடியேற‌ முடியாத‌ முஸ்லிம்க‌ளுக்கு த.தே.கூட்டமைப்பு உத‌வி செய்ய‌ முன் வ‌ர‌ வேண்டும் : ஐக்கிய‌ காங்கிர‌ஸ் கோரிக்கை.

சும‌ந்திர‌ன் அவ‌ர்க‌ள் வெறும் வார்த்தை ஜால‌ம் காட்டாம‌ல் வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளிட‌ம் புலிக‌ள் அப‌க‌ரித்த‌ காணிக‌ள், சொத்துக்க‌ளுக்கு அவ‌ர்க‌ளுக்கு ந‌ஷ்ட‌ஈடு பெற்று  கொடுக்க‌வும் இன்ன‌மும் ச‌ரியான‌ வ‌ச‌தியின்றி குடியேற‌ முடியாத‌ முஸ்லிம்க‌ளுக்கு உத‌வி செய்ய‌ முன் வ‌ர‌ வேண்டும் என ஐக்கிய‌ ...

மேலும்..

சிறப்பாகசெயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராக முதலிடத்தினை பிடித்தார் சாணக்கியன்!

நாடாளுமன்றத்தில் சிறப்பாக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான தரவரிசையினை மந்திரி.எல்கே என்ற இணையத்தளம் வெளியிட்டு வருகின்றது. இந்தநிலையில் தற்போது புதிய தரப்படுத்தல் பட்டியலினை குறித்த இணையத்தளம் வெளியிட்டுள்ளது. புதிய தரப்படுத்தலில் இரா.சாணக்கியன் முதல் இடத்தினை பிடித்துள்ளதுடன், அமைச்சர் சரத் வீரசேகர இரண்டாவது இடத்தினையும், புத்திக பத்திரன மூன்றாவது இடத்தினையும் ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகள் மூன்றாம் நாளுடன் முடிந்தன : எஞ்சியோருக்கு விரைவில் என்கின்றனர் சுகாதார அதிகாரிகள்!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் கொவிட்-19 கொரோணா தடுப்பூசி நடவடிக்கைகளை கடந்த மூன்று தினங்களாக 4 நிலையங்களில் கிராம சேவகர் பிரிவு அடிப்படையில்  மேற்கொண்டு வந்திருந்த நிலையில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலத்திற்கு கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகள் முடிவுற்ற நிலையில் ...

மேலும்..

நாடு அமைதி அடையும் போது முஸ்லிம்களை சீண்டுவது வழமையாகிவிட்டது…

நாடு வழமைக்கு திரும்பி சுமுகமான நிலைமைகள் ஏற்படுகின்ற போது அடிப்படைவாதம், மதவாதம், இனவாதம் போன்ற சொற்களை கையில் ஏந்துவது வழமையாகிவிட்டது. என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மூதூர் தொகுதிக்கான கொள்கை பரப்புச் செயலாளரும் கிண்ணியா நகரசபை உறுப்பினருமான எம்.எம். மஹதி ...

மேலும்..

பதுளையில் அதிக விலைக்கு சிமெண்ட் விற்ற நபரை நுகர்வோர் விவகார அதிகார சபை அதிகாரிகளினால் சுற்றிவளைப்பு…

பதுளை மாவட்ட நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு (CAA) இன்று (01) பிற்பகல் பதுளை முத்தியங்கனை ஆலயத்தின் பின்புறம் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் அதிக விலைக்கு சிமெண்ட் விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இரகசிய புலனாய்வாளரைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட சோதனையின் போது, ஒரு மூட்டை சிமெண்ட் ரூ ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு தினம்…

சிறிலங்கா அரசினாலும், ஒட்டுக்குழுக்களினாலும் மற்றும் ஏனைய துணைஆயுதக்குழுக்களினாலும் திட்டமிட்டு காணாமல் ஆக்கப்படடோர் தொடர்பில் மீண்டும் ஒரு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சர்வதேச நினைவு தினத்தில் மிக துயரமான நினைவுகளை சுமந்து நிற்கின்றோம்.  காணமல் ஆக்கப்படடோரின் உறவுகள் தமது காணாமல் போன உறவுகள் தொடர்பில் ...

மேலும்..

யார் இவர்கள் ? வெளிநாட்டவரை கவனிக்க வைத்த நீதிக்கான ஒன்றுகூடல்…

வலிந்து காணமலாக்கப்பட்ட தமிழர் உறவுகளுக்கு நீதிவேண்டி ஐ.நா மனித உரிமைச்சாசன முன்வரைவு எழுதப்பட்ட பரிஸ்-மனித உரிமைச் சதுக்கத்தில் இடம்பெற்றகவனயீர்ப்பு நிகழ்வு வெளிநாட்டவர்களது கவனத்தை பெற்றதாக அமைந்திருந்தது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் பேரவை ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வானது, ஓகஸ்ற்-30 ...

மேலும்..