September 4, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஜெனிவாவை நோக்கி மூன்று கடிதங்கள் ? நிலாந்தன்!

தமிழ்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட ஐந்து கட்சிகளின் தலைவர்களும் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கைச்சாத்திட்ட ஒரு பொதுக் கடிதம் நேற்று ஐநாவுக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. ஐநா கூட்டத் தொடரையொட்டி இப்படி ஒரு கடிதத்தை அனுப்ப வேண்டும் என்று டெலோ இயக்கம் முன்னெடுத்த முயற்சிகளின் ...

மேலும்..

அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் பட்டியலில் இலங்கைக்கு முதலிடம்!

உலகில் அதிகளவில் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பான கடந்த வாரத்துக்கான தரப்படுத்தல் பட்டிலில் இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது. நாட்டின் மொத்த சனத்தொகை அடிப்படையில் அதிகளவு கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ள நாடுகள் தொடர்பாக Our World இணையத்தளத்தினால் வெளியிடப்பட்டுள்ள கடந்த வாரத்துக்கான தரவுகளிலேயே ...

மேலும்..

சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ்.

கொரோனா வைரஸ் சிறுவர்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் இதுவரை 180 சிறுவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன், அவர்களில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் டாக்டர் சமந்த ஆனந்த தெரிவித்தார். இதனிடையே, நாட்டில் கொரோனா ...

மேலும்..

நிறுவனங்களில் COVID அதிகாரி ஒருவரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்…

அனைத்து நிறுவனங்களிலும் COVID அதிகாரியொருவரை நியமிக்குமாறு சுகாதார அமைச்சு கோரியுள்ளது. நியமிக்கப்படும் குறித்த அதிகாரியினூடாக நிறுவன ரீதியில் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுபவர்களை கண்காணித்து, மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் பிராந்தியத்திற்கு பொறுப்பான சுகாதார அதிகாரியுடன் தொடர்புகளை பேணுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் ...

மேலும்..

தொப்பிகலயில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த பௌத்த விகாரையின் இடிபாடுகள் கண்டுபிடிப்பு…

தொப்பிகல, நரகமுல்ல பகுதியில் முன்னெடுக்கப்படும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியில் அநுராதபுர யுகத்தை சேர்ந்த பௌத்த விகாரையொன்றின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம், இராணுவம் மற்றும் தொல்பொருள் முதுகலை பட்டப்படிப்பு நிறுவனத்தின் சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ உள்ளிட்டோர் இந்த அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அகழ்வாராய்ச்சி ...

மேலும்..

அடையாளம் தெரியாத சடலங்களை அகற்றுமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு.

நாடளாவிய ரீதியில் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ள அடையாளம் தெரியாத சடலங்களை உடனடியாக அகற்ற வேண்டும் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பல்வேறு வழக்குகளில், நீதிமன்ற முடிவுகளால் சில அடையாளம் தெரியாத உடல்களை மருத்துவமனைகளில் இருந்து அகற்ற ...

மேலும்..

இலங்கையில் இருந்து சிலர் ஊடுறுவ வாய்ப்பு-இந்தியா வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…

ஐ.எஸ் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு நுழைய சந்தர்ப்பங்கள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரள மாநில புலனாய்வுப் பிரிவு இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றது. இதனைத்தொடர்ந்து கேரள மாநிலம் மற்றும் கடற்கரையோரப் பிரதேசங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேவேளை, கடல்வழியாக கர்நாடகாவின் அலபுல்லா மாவட்டத்தில் ...

மேலும்..

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதனை தவிர்க்கவும்- சுகாதார பிரிவு.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகின்றவர்கள், அளவுக்கு அதிகமாக நோயெதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதனை தவிர்த்துக்கொள்ளுங்கள் என சுகாதார பிரிவு வலியுறுத்தியுள்ளது. சமீபகாலமாக கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களில் 30 வயதிற்கு குறைவானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க கூடியதாக உள்ளது என சுகாதார பிரிவு ...

மேலும்..

பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர் ஆப்கான் பயணம் தாலிபான்களின் அழைப்பின் பேரில் சென்றதாக தகவல்

ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கத்தை அமைக்க தலிபான்கள் போராடி வரும் நிலையில் பாகிஸ்தான் தாலிபான்கள் உளவுத்துறை தலைவர் லெப்டினட் ஜெனரல் ஃபைஸ் ஹமீத் சனிக்கிழமை காபூலுக்குச் சென்றார் . தாலிபான் தலைவர்களின் அழைப்பின் பேரில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் சென்றதாகவும்,இருநாடுகளும் எதிர்கால உறவுகள் குறித்து விவாதிக்க ...

மேலும்..

யாழில் மின்னல் தாக்கி இறந்தவரின் இறுதி ஊர்வலத்தில் கொரோனாவை மறந்து குவிந்த மக்கள்!

யாழ். அச்சுவேலி – நாவற்காடு பகுதியில் மின்னல் தாக்கி உயிரிழந்தவரின் மரணச் சடங்கில் சுகாதார நடைமுறைகள் மற்றும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் ஆகியவற்றை மீறி பெருமளவானோர் கலந்து கொண்டிருந்தனர். அச்சுவேலி நாவற்காடு பகுதியைச் சேர்ந்த தியாகராசா மதனபாலன் (வயது 40) என்பவர் உழவு ...

மேலும்..

அமெரிக்கா செல்லவிருக்கும் ஜனாதிபதி!

ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி அமெரிக்காவிற்கு விஜயம் செய்யக்கூடிய சாத்தியம் உண்டு என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மாதத்தின் மூன்றாம் வாரத்தில் அவர் அமெரிக்கா விஜயம் செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் ...

மேலும்..

நாட்டில் மீன்பிடி மற்றும் விவசாயத்துக்கான கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும்…

நாட்டில் மீன்பிடி மற்றும் விவசாயத்துக்கான கல்வி நிலையங்கள் உருவாக்கப்பட வேண்டும் - இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் றிஹான் (எம்.எஸ்.எம்.ஸாகிர்) இரு தசாப்தங்களுக்கு முற்பட்ட காலத்தில் மீனவ சமூகமும், விவசாய சமூகமும் பெரும்பான்மையாக இருந்தன. ஆனால், தற்காலத்தில் அதனுடனான தொடர்பு அரிதாகவே காணப்படுகின்றது. ...

மேலும்..

கல்முனை தெற்கில் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் பணி..!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்  வைத்தியர் ஜீ. சுகுணனின் நெறிப்படுத்தலில் கல்முனைதெற்கு சுகாதார வைத்திய அதிகாரி  ஏ. ஆர்.எம். அஸ்மி அவர்களின் வழிகாட்டலில், சுகாதார வைத்தியஅதிகாரி அலுவலக உத்தியோகத்தர்களினால் நடமாடும் கொரோனா தடுப்பூசி  செலுத்தும் நடவடிக்கைகள்தொடரச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில்  தடுப்பூசியினை நிலையங்களுக்கு சென்று பெற முடியாதவர்களுக்காக கல்முனை தெற்குசுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள கல்முனைக்குடி மற்றும் மருதமுனை பிரதேசத்தில் உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் நடமாடும் சேவை இன்று (04) இடம்பெற்றது. இதன் போது சுமார் 40 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறித்த தடுப்பூசி செலுத்தும் பணி யானது பொது சுகாதார பரிசோதகர் நியாஸ் எம். அப்பாஸ் குடும்ப நல உத்தியோகத்தர்களான எம். ஈ நபிஸா, ஆர் . சுஹைனா உட்பட தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பணியாளர்கள் ஆகியோரால்முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதேவேளை கல்முனை தெற்கு சுகாதார பிரிவில் கடந்த நாட்களில் பொதுமக்கள் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ள மிகவும் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தும் நிலையங்களுக்கு வருகை தந்து தமக்கான தடுப்பூசியைபெற்றுக் கொண்டதை அவதானிக்க முடிந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும்..

அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இந்திய விஜயமும்,அங்கு இடம்பெற்றுள்ள அரசியல் தலைவர்களின் சந்திப்பும்…

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச் செயலாளரும்,தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இந்திய விஜயமும்,அங்கு இடம்பெற்றுள்ள அரசியல் தலைவர்களின் சந்திப்பும் இரு தரப்புகளுக்குமிடையிலான உறவை மேலும் வலுப்படுத்தியுள்ளது.  தமிழ்நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்கு கடந்த ஆகஸ்ட் ...

மேலும்..

நிந்தவூரில் சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பமானது !

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத்திட்டத்தின் ஊடாக நாடு தழுவிய ரீதியில் விவசாயத் துறையில் முழுமையாக சேதன உரப் பயன்பாட்டை உறுதிப்படுத்தும் வகையில் சேதன பசளை உற்பத்தியை ஊக்குவிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய அம்பாறை மாவட்டத்தின் நிந்தவூர் பிரதேச செயலக எல்லைக் குட்பட்ட ...

மேலும்..

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் 5000 ரூபாய் நிவாரண பொதி வழங்கி வைப்பு !!

தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் அங்கத்துவம் வகிக்கும் மாவட்ட, பிரதேச சம்மேளனங்களில் உள்ள  பிரதிநிதிகளுக்கு உலருணவு வழங்கும் நிகழ்வு இன்று காலை சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் அம்பாரை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஏ. முபாரக் அலியின் தலைமையில் இடம்பெற்றது. கடந்த ...

மேலும்..

முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு covid-19 தொற்றில் இருந்து நீங்களே உங்களை காப்பாற்றிக் கொள்ளும் காலம் இது

பல்வேறு திரிபுகளைக் கொண்ட கொரோனா வைரஸ் தொற்றின் பரவல்கள், நாளுக்கு நாள் இந்த உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டு இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், இதற்கான பொறுப்புக்கூறலுக்கு ஒருவரை ஒருவர் குறை கூறிக்கொண்டு இருக்காமல், அனைவரும் சுய பொறுப்புடன் நடந்து கொண்டோமேயானால், தொற்றுப் பரவலில் இருந்து பாதுகாப்புப் பெறமுடியும் என்று, இராஜாங்க ...

மேலும்..

சாய்ந்தமருது மியன்டாட் விளையாட்டுக் கழகத்தினால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு !

உலகை உலுக்கிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றின் மூன்றாம் அலையில் இலங்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டு நாளுக்கு நாள் மரண சம்பவங்களும் அதிகரித்து வருவதனால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் தொடர் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு தரப்பினரும் பல்வேறு இழப்புக்களையும், அசௌகரியங்களையும் சந்தித்து வருகின்றனர். நாட்டில் ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி வேண்டி இலண்டனில் கவனயீர்ப்பு.

நாடு கடந்த தமிழீழ அரசு ஒழுங்கமைப்பில் north terraceTrafalgar Square London வலிந்து காணமலாக்கப்பட்வர்களுக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக லண்டன்  நேரப்படி 1_3மணிவரை இவ் ஆர்ப்பாட்டம் அண்மையில் நடைபெற்றது. வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சர்வதேச தினத்தினை முன்னிட்டு கடல் ...

மேலும்..

கொரோனாவை கட்டுப்படுத்த அர்ப்பணிப்புடன் சுகாதாரத்துறை : வீட்டுக்கு வீடு ஊசி போட களமிறங்கிய சுகாதாரக்குழு !!

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த பொது முடக்கம் அமுலில் உள்ள இந்த காலகட்டத்தில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி, காரைதீவு போன்ற பிரதேசங்களை சேர்ந்த 60க்கு மேற்பட்ட வயதானவர்கள் மற்றும் நடமாட முடியாதவர்களுக்கு ...

மேலும்..

வீதியில் உலாவித்திரிந்த மூவர் கொரோனா தொற்றாளராக சாய்ந்தமருதில் அடையாளம் காணப்பட்டனர்.

நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோணா அலையை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசினால் பல்வேறு வேலைத் திட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு கட்டமாக கொரோனா அலையை கட்டுப்படுத்த அரசினால் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த காலக்கட்டத்தில் எவ்வித தக்க காரணங்களுமின்றி வீதியில் உலாவித்திருந்தோருக்கு ...

மேலும்..