September 6, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நிபா வைரஸ் குறித்து எச்சரிக்கையாக இருப்போம்!

கேரளாவில் கொரோனா தொற்று குறையாத நிலையில் இப்போது நிபா வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது. கோழிக்கோடு மாவட்டத்தில் நேற்று நிபா வைரசுக்கு 12 வயது சிறுவன் ஒருவர் பலியானார். நிபா வைரஸ் காற்று மூலம் பரவ வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவை ...

மேலும்..

காட்டு யானை ஒன்றின் சடலம் கண்டுபிடிப்பு…

மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்றின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனமல்வில பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட கலவெல்கல பிரதேசத்தில் குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கி குறித்த காட்டு யானை உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்த காட்டு ...

மேலும்..

கிழக்கில் மரணங்கள் 750 தாண்டியது!

கிழக்கு மாகாணத்தில் மரணங்களின் எண்ணிக்கை 750ஜத் தாண்டியுள்ளது. இதுவரை 751 மரணங்கள் சம்பவித்துள்ளன. என்று கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம்.தௌபீக் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: இதுவரை திருமலை மாவட்டத்தில் அதிகூடிய 263பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 251 பேரும் ,கல்முனையில் ...

மேலும்..

அக்டோபர் நடுப்பகுதியில் பாடசாலைகள் திறப்பு…

அக்டோபர் மாத நடுப்பகுதியில் பாடசாலைகளை கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் திறப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. பாடசாலைகளை மீள திறக்கும்போது முக்கியத்துவம் வழங்க வேண்டிய வகுப்புக்கள் தொடர்பில் தற்போது விசேட திட்டம் தயாரிக்கப்பட்டு வருவதாக கல்வியமைச்சின் பாடசாலைகள் தொடர்பான மேலதிக செயலாளர் எல். எம். ...

மேலும்..

பரீட்சைகளின் திகதி அறிவிப்பு…!

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பில் இதுவரையில் மாற்று தீர்மானங்கள் எவையும் எடுக்கப்படவில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் நிலைமைக்கு ...

மேலும்..

வெலிக்கடை சிறைச்சாலையை மில்லேவவிற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து விசேட கவனம் செலுத்துங்கள் – கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷா .

வெலிக்கடை சிறைச்சாலை கட்டிடத்தொகுதியை ஹொரண மில்லேவ பிரதேசத்திற்கு இடமாற்றும் போது பெண் கைதிகளுடன் உள்ள குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சிறைச்சாலைகள்  திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு இன்று (06) அறிவுறுத்தினார். வெலிக்கடை ...

மேலும்..

மக்களின் அவலங்களை அரசியலாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது – அமைச்சர் டக்ளஸ்.

மக்களின் அவலங்களை அரசியலாக்குவதும், அரசியலுக்காக மக்களை அவலங்களுக்கு உள்ளாக்குவதும் ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கொரோனாவில் இருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார். தற்போது நாட்டில் ...

மேலும்..

நாட்டை முன்னேற்ற ரணில் முன்வைத்துள்ள அதிரடி நான்கு யோசனைகள்!

நாட்டை முன்னேற்றுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சியியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க முக்கிய நான்கு யோசனைகளை முன்வைத்துள்ளார். சுதந்திரத்தின் பின்னர் அதிகக் காலம் நாட்டை ஆட்சி செய்த முக்கிய அரசியல் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இன்று 75 ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடப்படும் ...

மேலும்..

அமைச்சுகளின் செலவுகளில் கை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள அரசாங்கம்.

அமைச்சுகளில் குறைக்கக்கூடிய செலவீனங்கள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சு அனைத்து அமைச்சுக்களின் செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளது. இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார். குறைக்கக்கூடிய செலவீனங்கள் மற்றும் மீதப்படுத்த எதிர்பார்க்கப்படும் நிதி தொடர்பிலும் திறைசேரிக்கு ...

மேலும்..

மாவட்ட அரசாங்க அதிபர்கள், பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்.

சட்டவிரோதமான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து பொதுமக்களுக்கு நிவாரண விலையில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர்கள் மற்றும் பொலிஸ்மா அதிபருக்கு அத்தியாவசிய சேவைகளுக்கான ஆணையாளர் நாயகம் மேஜர் ...

மேலும்..

பாடகர் சுனில் பெரேராவின் மரணம் அதிர்ச்சி தருகிறது – சஜித் கவலை…

பாடகர் சுனில் பெரேராவின் மறைவிற்கு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கவலை வௌியிட்டுள்ளாார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளங்களில் இவ்வாறு கூறியுள்ளார். "இலங்கையின் இசை வரலாற்றில் ஒரு நவீன புரட்சியின் முன்னோடியான திரு சுனில் பெரேராவின் திடீர் மறைவு எனக்கு வருத்தத்தையும் அதிர்ச்சியையும் ...

மேலும்..

நாட்டிற்கு தற்போது எது அவசியம்? சஜித் பிரேமதாச விசேட அறிவிப்பு!

தற்போது நாட்டுக்குத் தேவையானது அவசர கால நிலை அல்ல என்றும், உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியமும் அவசரமும் தான் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார். பொருட்களின் விலையை கட்டுப்படுத்த அவசரகால நிலை தேவையில்லை என்று கூறிய எதிர்க்கட்சித் தலைவர்,அதற்கு பகரமாக ...

மேலும்..

அனைத்து பொருளாதார மத்திய நிலையங்கள் திறக்கப்படும் நாள் அறிவிப்பு…

நாட்டில் உள்ள அனைத்து பொருளாதார மத்திய நிலையங்களும் எதிர்வரும் 9ம் 10ம் திகதிகளில் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேலியகொட மீன் சந்தை மற்றும் மரக்கறி சந்தையும் குறித்த இரண்டு நாட்கள் திறந்திருக்கும் என இராஜாங்க அமைச்சர் சசீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும்..

2 கோடி சொந்த பணத்தை 2000 வீதம் பிரித்துக் கொடுத்த கொடையாளர் யாழில் கைது!

நெல்லியடி வதிரி இரும்பு மதவடியில்  சுகாதார விதிமுறைகளை மீறி ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுகூட்டி   பணம் விநியோகித்த முதியவரை இன்று காலை பொலிஸாரால் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். வருமானம் குறைந்த குடும்பத்தினருக்கு 2000 ரூபா நிதி உதவி செய்வதாக தகவல் கிடைத்ததால்  முதியவரின் ...

மேலும்..

3/2 பெரும்பான்மை அரசாங்கத்திற்கு அவசரகால விதிமுறைகளுக்கும் சபையில் அனுமதி.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் விடுக்கப்பட்ட அவசரகால சட்ட விதிமுறைகள் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இதற்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் பெறப்பட்டன. எனவே அவசரகால விதிமுறைகள் தொடர்பான யோசனை மேலதிக 81 வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும்..

இலங்கை வைத்தியர்கள் சபை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ள கோரிக்கை…

நாடு முழுவதும் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை எதிர்வரும் 18ம் திகதிவரை நீடிக்குமாறு இலங்கை வைத்தியர்கள் சபை கோரியுள்ளது. பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளமையால் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக இலங்கை வைத்தியர்கள் சபைத் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன ...

மேலும்..

தந்தை பெரியார் பிறந்த நாள், இனி சமூக நீதி நாள் முதல்வர் அறிவிப்பு; வைகோ பாராட்டு.

முதல்வர் அறிவிப்பு; வைகோ பாராட்டு தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் செப்டம்பர் 17, ஆண்டுதோறும் ‘சமூக நீதி நாளாக’ அரசு சார்பில் கொண்டாடப்படும் என்ற, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்ற, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின்  சார்பில், ...

மேலும்..

இரங்கல் செய்தி )பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ )

ஐந்து தசாப்த காலங்களாக இலங்கை மக்களின் இதயங்களை வென்ற ஜிப்சீஸ் இசைக்குழுவின் தலைவர் சுனில் பெரேராவின் மறைவு குறித்த செய்தி அறிந்து நான் மிகுந்த வருத்தமடைந்தேன். சுனில் பெரேராவின் தலைமையில் 1968ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஜிப்சீஸ் இசைக்குழு 1970களில் சிறந்த முன்னேற்றத்தை கண்டிருந்தது. ...

மேலும்..

அவசரகால சட்டங்களை இரவோடு இரவாக கொண்டுவர முடியும் – சபையில் சுமந்திரன்.

அவசரகால நிலைமை பிரகடன்படுத்தப்பட்டுள்ளமை மூலம் ஜனாதிபதியால் அவசரகால சட்டங்களை இரவோடு இரவாக கொண்டுவர முடியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற ஜனாதிபதி வெளியிட்ட அவசரகால விதிமுறைகளை நிறைவேற்றுவதற்கான விசேட விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்தார். ஜனாதிபதியால் ...

மேலும்..

வீடுகளில் இருக்கும் நோயாளர்கள் கட்டாயம் வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் – சத்தியமூர்த்தி.

நாட்டில் வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே உள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். வீடுகளில் இருக்கும் நோயாளர்கள் கட்டாயம் வைத்தியரின் ஆலோசனையைப் பெற வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார். யாழ். போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக ...

மேலும்..

நியூஸிலாந்தில் இலங்கைப் பிரஜையின் பயங்கரவாதத் தாக்குதல் – இஸ்லாமிய அமைப்புக்கள் அறிக்கை!

இலங்கைப் பிரஜை ஒருவர் நியூஸிலாந்தில் பொதுமக்களை கத்தியால் குத்தி காயப்படுத்திய கொடூரமான பயங்கரவாத சம்பவம் குறித்து அதிர்ச்சியடைவதாக இஸ்லாமிய அமைப்புக்கள் தெரிவித்துள்ளன. காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் காத்தான்குடிக் கிளை இணைந்து விடுத்துள்ள அறிக்கையிலேயே ...

மேலும்..

வலிகாமம் கிழக்கு (கோப்பாய்) பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ்க்கு கொவிட்; தொற்று உறுதியாகியுள்ளது.

உடல் நிலையில் மாற்றம் உணரப்பட்டதையடுத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை கோப்பாய் பொதுசுகாதார வைத்திய அதிகாரியைத் தொடர்பு கொண்டு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இச் சோதனையில் அவர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. இந் நிலையில் அவர் குடும்பத்துடன் இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

மேலும்..

நாட்டின் பொருத்த‌மான‌ ஆட்சியாள‌ர்க‌ளாக‌ கோட்டாப‌ய‌, ம‌ஹிந்த‌ திக‌ழ்கின்ற‌ன‌ர் : ஐக்கிய‌ காங்கிர‌ஸ்.

கொரோனாவால் நாட்டு ம‌க்க‌ள் பாதிக்க‌ப்ப‌ட்ட‌ நிலையில் சில‌ வியாபார‌ மாபியாக்க‌ள் சீனி ம‌ற்றும் அரிசியை முட‌க்கி, த‌ட்டுப்பாட்டை ஏற்ப‌டுத்தி நாட்டில் பொருட்க‌ளுக்கான‌ விலை கூடி விட்ட‌து என்று பாரிய‌ பிர‌ச்சார‌ங்க‌ளை முன்னெடுத்த‌ன‌ர்.இத‌னை சாத‌க‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்திய‌ ப‌ல‌ சில்ல‌றை வியாபாரிக‌ளும் பொருட்க‌ள் த‌ட்டுப்பாடு ...

மேலும்..

நிந்தவூரில் உதயமானது நிகழ்நிலை இலவச கல்வி செயற்திட்டம் !

நிந்தவூர் பல்கலைக்கழக மாணவர்கள் சமூக சேவைகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டினால் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குரிய முக்கிய பாடங்கள் மற்றும் பரீட்சையை மையமாகக் கொண்டு இலவசமாக கற்பிக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கல்முனை தொகுதி முக்கியஸ்தரும் கிழக்கு மாகாண வீடமைப்பு ...

மேலும்..