September 8, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

‘கர்ப்பம் தரிப்பதை தாமதப்படுத்துங்கள்’

டெல்டா மாறுபாடு பரவுவதால் பெண்கள் தங்கள் கர்ப்பமாகும் காலத்தை ஒரு வருடம் தாமதப்படுத்துமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மகளிர் மருத்துவ நிபுணர் டொக்டர் ஹர்ஷ அத்தப்பத்து இவ்விடயத்தைத் தெரிவித்துள்ளார். டெல்டா மாறுபாடு பரவுவதால், ...

மேலும்..

கல்முனை பிராந்தியத்தில் டெல்டா அபாயம்: பணிப்பாளர் சுகுணன் எச்சரிக்கை!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட பிரதேசங்களில் இருந்து பெறப்பட்ட PCR பரிசோதனை மாதிரிகளில் 95 வீதமானவை டெல்டா தொற்றுக்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி சுகுணன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்,, கடந்த 4ஆம் திகதி கல்முனைப் பிராந்தியத்தில் இருந்து பெறப்பட்ட PCR ...

மேலும்..

மாலைதீவுக்கு மணல் கடத்தல்? “நிரூபித்துக் காட்டுங்கள் பதவி விலகுகின்றேன்” சாணக்கியனுக்கு பகிரங்க சவால்.

மாலைதீவில் தீவொன்றை அமைப்பதற்காக, கிழக்கு மாகாணத்திலிருந்து மணல் திரட்டப்பட்டு, வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குற்றஞ்சுமத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்த அமைச்சரோ அல்லது பாராளுமன்ற உறுப்பினரோ ஈடுபட்டுள்ளார் என்பதை சாணக்கியன் நிரூபித்துக்காட்டினால், இந்த அமைச்சுப்பதவியிலிருந்தும், பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

Exclusive: SLTDA: கீமாலியால் விரைவில் இலங்கையில் ரஷ்ய ’கொரோனா கொத்தணி’

இலங்கை சுற்றுலா துறைக்கு பொறுப்பாக இருக்கின்ற பிரதான நிறுவனங்களில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் தலைவரான கீமாலி தற்போது ரஷ்யாவிடம்  ஏமாற்றமடைந்து இலங்கையில் ரஷ்ய கொரோனா  கொத்தணியை  ஏற்படுத்த முயற்சிக்கிறார். உக்ரைனில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து ...

மேலும்..

மஹிந்த குழுவினர் வத்திக்கான் சென்று பொய் சொல்ல போகிறார்கள் .

இத்தாலிக்கான விஜயத்தின் போது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து சர்வதேச சமூகத்திற்கும் பரிசுத்த பாப்பரசரிற்கும் பிரதமரும் வெளிவிவகார அமைச்சரும் உண்மைக்கு புறம்பான தகவல்களை வழங்கவுள்ளனர் என கர்தினால் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார். உயிர்த்தஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து பரிசுத்த பாப்பரசரிற்கு தெளிவுபடுத்துவதற்கான ...

மேலும்..

பராலிம்பிக்கில் சாதனை படைத்த வீரர்கள் கௌரவ பிரதமருடன் சந்திப்பு…

டோக்கியோவில் நடைபெற்ற பராலிம்பிக் 2020-இல் ஈட்டி எறிதல் போட்டியினூடாக புதிய உலக சாதனையை நிலைநாட்டி தாய்நாட்டை தங்கத்தால் அலங்கரித்த தினேஷ் பிரியந்த ஹேரத் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்ற சமித துலான் கொடிதுவக்கு ஆகியோர் இன்று (08) கௌரவ பிரதமர் மஹிந்த ...

மேலும்..

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் ! தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் நன்றி!!

சென்னை : மதசார்பின்மைக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்தை, ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ள தமிழக அரசுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நன்றி தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து பாப்புலர் ஃப்ரண்ட் அமைப்பின் தமிழக தலைவர் முகம்மது சேக் ...

மேலும்..

கௌரவ பிரதமரின் இத்தாலி விஜயத்தின் போது பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பாக வெளியாகும் செய்திகள் உண்மைக்கு புறம்பானதாகும்.

இத்தாலிக்கு உத்தியோகப்பூர்வ விஜயம்; மேற்கொள்ளும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வத்திக்கானில் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையை சந்திப்பதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். போலோக்னா பல்கலைக்கழகத்தில் இடம் பெறவுள்ள சர்வதேச மாநாட்டில் தலைமை உரை நிகழ்த்துதல்  மற்றும் இராஜதந்திர ...

மேலும்..

கௌரவ அமைச்சர் நாமல் ராஜபக்ஷ யாழ். விஜயம்.

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் நாளை (09) யாழ். மாவட்டத்திற்கான கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். கௌரவ நாமல் ராஜபக்ஷ அவர்கள் அபிவிருத்திக் கூட்டிணைப்பு மற்றும் கண்காணிப்பு அமைச்சராக மேலதிக பொறுப்பேற்றுள்ள நிலையில், அரசாங்கத்தின் அனுசரணையில் யாழில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி ...

மேலும்..

வாழ்வாதாரம் முடக்கப்பட்ட குடும்பங்களுக்கான கல்முனையன்ஸ் போரத்தின் நான்காம் கட்ட நிவாரண நிதி விநியோகம்.

கொவிட் தீவிர பரவல் காரணமாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டிருக்கும் நாட்டின் முடக்க நிலை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து கல்முனையன்ஸ் போரம் உதவிக்கரம் நீட்டி வருகிறது. அந்த வரிசையில் தற்பொழுது நாட்டில் அமுலிலிருக்கும் லொக்டவுண் காரணமாக வாழ்வாதாரம் முடக்கப்பட்ட ஒரு தொகுதி குடும்பங்களுக்கான ...

மேலும்..

கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவ உபகரணங்கள்.

திருகோணமலை ரோட்டரி கழகத்தின் சார்பில், இன்று புதன் 08-07-2021 காலை 10 00 மணிக்கு, திருகோணமலை ரோட்டரி கழகத்தின் தலைவர் திரு த. அகிலன் அவர்களால் Rs. இரண்டு லட்சம் பெறுமதியான 14 குருதி அமுக்கம்  பார்க்கும் கருவிகள் (CLOCK ANEROID SPHYGMOMONOMETER – DESK TYPE) நோயாளிகளின் அவசர தேவைக்கு பயன்படுத்த அன்பளிப்பாக வழங்கப்ப பட்டது. இவ் நிகழ்ச்சிக்கு திருகோணமலை பொது மருத்துவ மனையின் பணிப்பாளர் மருத்துவர் ஜெகத் விக்கிரமரத்ன அவர்களுக்கு ரோட்டரி கழகத்தின் சார்பில் அதன் தலைவர் அகிலன், மக்கள் தொடர்பாளர் வைத்திய கலாநிதி ஞானகுணாளன், திரு ரகுராம் மற்றும் செயலாளர் பிரபாகரனால் மக்கள் பாவனைக்காக கையளிக்கப் பட்ட்து. அச் சமயம் ரோட்டரி கழக உறுப்பினர்களும், மருத்துவ மனையின் ஊழியர்களும் , கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.. இதட்குறிய நிதி லண்டனில் வசிக்கும் திரு பாலா கனகசபை மூலம்     “Batticaloa Under privillage Development Society – UK” வழங்கி வைத்தார்கள். ...

மேலும்..

புலவர் புலமைப் பித்தன் மறைவு! வைகோ இரங்கல்.

தன்மான உணர்வும், தமிழ் இனப் பற்றும், தமிழ் ஈழ விடுதலைக்காக தணியாத தாகமும் கொண்ட புலவர் புலமைப் பித்தன் அவர்கள், இன்று மறைந்தார் என்ற துயரச் செய்தி கேட்டு, பெரிதும் வருந்துகின்றேன். கொங்கு மண்டலத்தில் பள்ளம்பாளையம் எனும் கிராமத்தில் 6.10.1935 அன்று ...

மேலும்..

பிசிஆர், ரெபிட் என்டிஜன் குறைக்கப்பட்டுள்ளதால் உண்மை தகவல்களை அறிவதில் சிக்கல்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றறிக்கையின் படி நாளாந்த பி  சி ஆர் பரிசோதனை மற்றும் ரெபிட் என்டிஜன் பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் உண்மையான கொரோனா தொற்று தகவல்களை அறிந்து கொள்ள ...

மேலும்..

இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு மணல் கடத்தல்.

மாலைதீவில் மற்றுமொரு தீவை உருவாக்குவதற்காக சில தரப்பினரால் கிழக்கு மாகாணத்திலிருந்து பெருமளவு மணல் ஏற்றுமதி செய்யப்பட்டு வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார். நாடாளுன்றத்தில் உரையாற்றிய போது அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். குறிப்பிட்ட சில ...

மேலும்..

கருப்பு பணத்தை சுத்தம் செய்வதில் அரசாங்கம் முனைப்புடன் செயல்படுவதாக சஜித் குற்றச்சாட்டு.

அரசாங்கம் சில பணக்கார குபேரர்களுக்கும்,மோசடி செய்பவர்களுக்கும் சலுகை அளிப்பதன் மூலம்  முதலாளித்துவத்திற்கு வழி வகுக்கிறது. அரசாங்கத்தின் நிதி திருத்தச் சட்டம் மூலம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள அறிக்கை. நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, கறுப்பு ...

மேலும்..

இலங்கை ரூபாயின் பெறுமதியில் தீடீர் அதிகரிப்பு…

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாயின் பெறுமதியில் இன்று திடீரென ஏற்றம் காணப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்டிருந்த நாணயமாற்று வீதங்களுக்கு அமைய கடும் வீழ்ச்சியை  சந்தித்திருந்த இலங்கை ரூபாயின் பெறுமதி, இன்று திடீர் அதிகரிப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று ...

மேலும்..

கொரோனா ஒழிப்பு தொழில்நுட்ப குழுவிலிருந்து மற்றுமொருவர் விலகல்…

கொரோனா ஒழிப்பு தொழில்நுட்ப குழுவில் இருந்து மற்றுமொரு விசேட வைத்திய நிபுணர் இராஜினாமா செய்துள்ளார். நிருவிந்தன வைத்தியர் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் அசோக் குணரத்னவே இவ்வாறு இராஜினாமா செய்துள்ளார். சுமார் ஒன்றரை வருடகாலமாக குறித்த தொழில்நுட்ப குழுவிலிருந்து கொரோனா ஒழிப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்க ...

மேலும்..

இலங்கை வெற்றிவாகை …

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கையணி கைப்பற்றியுள்ளது. இன்று இடம்பெற்ற இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கையணி 78 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி ...

மேலும்..

திடீரென இடம்பெற்ற நிருவாக மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள குழப்பங்களே பாதீட்டு வேலைத்திட்டங்களின் தாமதத்திற்குக் காரணம்…

மாநகரசபையின் நிருவாக மாற்றத்தின் காணமாக ஏற்பட்டுள்ள குழறுபடிகளே எமது சபையினால் முன்மொழியப்பட்டிருந்த 2020ம் ஆண்டு பாதீட்டு செயற்பாடுகள் தாமதடைந்துள்ளமைக்குக் காரணமென மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாநகரசபையின் 2020ம் ஆண்டுக்குரிய பாதீட்டு வேலைத்திட்டங்களின் தாமதம் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு ...

மேலும்..

கருவேப்பங்கேணி நாவலர் வீதி புனரமைப்பு…

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட 06ம் வட்டாரம் கருவேப்பங்கேணி நாவலர் வீதி புனரமைப்புப் பணிகள் நேற்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது. வட்டார உறுப்பினர் வே.தவராஜா அவர்களின் முன்மொழிவின் அடிப்படையில் 2020ம் ஆண்டுக்கான பாதீட்டில் உள்வாங்கப்பட்ட நிலையில் நேற்யை தினம் இதனை செப்பனிடும் ...

மேலும்..

தொட்டில் புடவையில், கழுத்து இறுகி உயிரிழந்த சிறுமி…

(க.கிஷாந்தன்) கேகாலை – தெரணியாகல – மாளிபொட தோட்டத்தின் நிந்தகம பகுதியில் குழந்தைக்காக கட்டப்பட்டிருந்ததொட்டில் புடவையில் கழுத்து இறுகி, சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (07) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.11 வயதான டில்மினி என்ற பாடசாலை சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.தனது வீட்டில் ...

மேலும்..