யாழ்குடாநாட்டில் சுவிச்சர்லாந்து நாட்டின் தூதரகத்தை திறக்குமாறு கோரிக்கை?
யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுவிச்சர்லாந்து நாட்டின் தூதரகத்தை திறக்குமாறு வடக்கு,கிழக்கை சேர்ந்த 4 ஆயர்களும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். 2021-09-08திகதி கடிதம் மூலம் நான்கு ஆயர்களும் ஒப.பமிட்டு கடிதம் மூலம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர். யாழில் முன்னர் சுவிஸ் நாட்டு நிறுவனத்துடன் தூதரகப் பணிகளும் கவனிக்கப்பட்ட ...
மேலும்..