September 11, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்குடாநாட்டில் சுவிச்சர்லாந்து நாட்டின் தூதரகத்தை திறக்குமாறு கோரிக்கை?

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுவிச்சர்லாந்து நாட்டின் தூதரகத்தை திறக்குமாறு வடக்கு,கிழக்கை சேர்ந்த 4 ஆயர்களும் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர். 2021-09-08திகதி கடிதம் மூலம் நான்கு ஆயர்களும் ஒப.பமிட்டு கடிதம் மூலம் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளனர். யாழில் முன்னர் சுவிஸ் நாட்டு நிறுவனத்துடன் தூதரகப் பணிகளும் கவனிக்கப்பட்ட ...

மேலும்..

அரசாங்கத்தின் இயலாமை நாளுக்கு நாள் உறுதி செய்யப்படுகிறது – சஜித் பிரேமதாச.

தற்பொழுது மீண்டும் நாட்டில் வரிசை யுகம் மற்றும் நிவாரண யுகம் உருவாக்கப்பட்டு வருவதாகவும், நாளுக்கு நாள் அரசாங்கம் மக்களை அழுத்தத்துக்கும், துரதிருஷ்டவசமான தலைவிதிக்குள்ளும் தள்ளுவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறினார். இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தவுடன், நாட்டின் பணக்காரர்களுக்கு வரிச்சலுகைகளை வழங்கி ...

மேலும்..

நாட்டில் மீண்டும் அதிகரிக்க கொரோனா மரணங்கள், 11,000ஐ தாண்டியது!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மேலும் 157 பேர் நேற்று உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதில்  70 ஆண்களும், 87 பெண்களும் அடங்குவதாகவும்  30 வயதிற்கு குறைந்தவர்கள் 4 பேர் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்படி கொரோனாவால் உயிரிழந்தவர்களின் ...

மேலும்..

பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் ஊடக சந்திப்பினை…

திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் சிலர் ஊடக சந்திப்பினை ஏற்பாடு செய்து கைது செய்யப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த ஊடக சந்திப்பு இன்று (11.09.2021) காலை திருகோணமலை நகரில் இடம்பெற்றது. அதில் ...

மேலும்..

பெருந்தோட்ட மக்களுக்கு வலிகளை கொடுத்துவிட்டு, இன்பம் காண்கின்றது தற்போதைய அரசாங்கம் – எம்.உதயகுமார் எம்.பி தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) " மலையக பெருந்தோட்ட மக்களுக்கு வலிகளை கொடுத்துவிட்டு, அந்த வலியில் இன்பம் காண்கின்றது தற்போதைய அரசாங்கம். இவ்வாறான துரோக நடவடிக்கைகளுக்கு மலையகத்தில் உள்ள ஆளும் கட்சியும் துணை நிற்கின்றது." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும், நுவரெலியா மாவட்ட ...

மேலும்..

பரந்தனில் சிறுவர்களைக் கொலை செய்யும் நோக்குடன் குறிவைத்துத் தாக்கிய கும்பல்.

பரந்தனில் சிறுவர்களைக் கொலை செய்யும் நோக்குடன் குறிவைத்துத் தாக்கிய கும்பல் நாட்டில் ஊரடங்குச் சட்டம், அவசரகாலச் சட்டம் நடைமுறையிலுள்ள வேளையில் பரந்தன் சிவபுரம் கிராமத்திலுள்ள வீடொன்றினுள் கத்தி, வாள், கோடரி, கற்கள், பொல்லு, இரும்புக்கம்பி போன்ற ஆயுதங்களுடன் அத்துமீறி உள்நுளைந்த 25 இற்கும் ...

மேலும்..

முஸ்லிம் எயிட் நிறுவன உதவியுடன் வாழ்வாதாரத்தை இழந்தோருக்கு உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு !

கொவிட் 19 வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் அரசினால் தொடர் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதனால் அன்றாட கூலித்தொழில் மூலம் வாழ்க்கை நடத்தும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு உதவும் நோக்கில் அம்பாறை மாவட்ட சம்மாந்துறை பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட கொவிட் 19 காரணமாக ...

மேலும்..

நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள்.

(க.கிஷாந்தன்)  நுவரெலியா மாவட்டத்தில் மிக வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்துவதற்காக தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் ஒரு சில பொது சுகாதார வைத்திய அதிகார பிரிவுகளில் மிகவும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. நுவரெலியா மாவட்டத்திலுள்ள 20 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் - 19 தடுப்புக்கான தடுப்பூசி ஏற்றும் பணி ...

மேலும்..

நிந்தவூரில் இன்று அஸ்ரா செனகா கொவிட் தடுப்பூசிகள் வழங்க நடவடிக்கை : சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் பறூசா நக்பர்.

இன்று (11) காலை 8:00 மணி தொடக்கம் மாலை 2:00 மணிவரை கொவிட் 19 தடுப்பூசிகள் வழங்கும் செயற்பாடுகள் இடம்பெற உள்ளன. இதுவரை தடுப்பூசி பெறாத 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தவறாது சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு நிந்தவூர் சுகாதார வைத்திய ...

மேலும்..

தேசிய வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் காரைதீவில் ஆரம்பம்.

"சமுர்த்தி அருணலு " ஜனாதிபதியின் கொள்கைப்பிரகடனத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடு பூராவும் பத்து லட்சம் வீட்டுத்தோட்டமனைப் பொருளாதாரத்தினை அபிவிருத்தி செய்யும் தேசிய வேலைத்திட்டம் நாடாளாவியரீதியில் இடம் பெற்று வருகின்றது. இதனடிப்படையில் சமூர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினால் அம்பாறை மாவட்டம் காரைதீவு பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட ...

மேலும்..

ஜி20 சர்வமத மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கௌரவ பிரதமர் போலோக்னா சென்றடைந்தார்.

ஜி20 சர்வமத மாநாட்டில் கலந்துக் கொள்வதற்காக இத்தாலிக்கு விஜயம் மேற்கொண்ட கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் உள்ளிட்ட இலங்கை தூதுக் குழுவினர் இன்று (10) பிற்பகல் அந்நாட்டின் போலோக்னா குக்லியெல்மோ மார்கோனி விமான நிலையத்தை சென்றடைந்தனர். அதனை தொடர்ந்து கௌரவ பிரதமர் ...

மேலும்..

கொரோனா நீங்க இ.கி.மிசனில் விநாயகர் சதுர்த்தி விசேட பூஜை வழிபாடு…

( வி.ரி.சகாதேவராஜா) வேழமுகத்து விநாயகன் பிறந்த நாளான நேற்று(10) விநாயகசதுர்த்தி நாளாகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் வருகின்ற சதுர்த்தி தினத்தில் விநாயகப்பெருமான பிறந்தார். அதனையொட்டி இராமகிருஸ்மிசன் மட்டக்களப்பு கல்லடி ஆச்சிரமத்தில் விசேட பூஜையும் வழிபாடும் இடம்பெற்றது.விநாயகப்பெருமான் அறுகம்புல்லினால் அலங்கரிக்கப்பட்டு 21 நிவேதனங்கள் படைக்கப்பட்டன. நாடு கொரோனாத் ...

மேலும்..

கல்முனை பஸ்தரிப்பு நிலையம் 18.7மில்லியன் செலவில் நவீனமயமாக்கல்!

(வி.ரி.சகாதேவராஜா) கல்முனை பிரதான பஸ் தரிப்பு நிலையம் செழிமைமிக்க 100நகரங்கள் - நகரஅழகுபடுத்தும் திட்டத்தின்கீழ் முதல் தடவையாக 18.7 மில்லியன் ருபா செலவில் கல்முனை மாநகரசபையால் நகரஅபிவிருத்தி அதிகாரசபையுடன் இணைந்து நவீனமயமாக்கப்படவுள்ளது. அதற்கான ஆரம்ப பெயர்ப்பலகை திரைநீக்கும் நிகழ்வு  இன்று (10) வெள்ளி மாலை கல்முனை ...

மேலும்..

மின்தகன மயானம் அமைப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதேச சபையில் இன்று நடைபெற்றது.

நாளுக்கு நாள் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் கிளிநொச்சியில் மின்தகன மயானம் அமைப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல் இன்று பிற்பகல் வேளையில் கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர்                    ...

மேலும்..

எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறிகள் காணப்பட்ட நிலையில் வல்வெட்டித்துறை ஊறணி வைத்தியசாலைக்கு இன்று அவர் சென்றிருக்கின்றார். அங்கு அவருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அம்பியூலன்ஸ் மூலம் அவர் கோப்பாய் கொரோனா வைத்தியாசாலைக்கு ...

மேலும்..