September 13, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கூட்டத்தொடர் ஆரம்ப நாளிலேயே இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மனித உரிமை ஆணையாளர் கருத்து!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று  ஜெனீவாவில் ஆரம்பமாகிய இந்நிலையில் இலங்கை குறித்து முதல் நாளிலேயே கடும் அதிர்ச்சி வெளியிடப்பட்டுள்ளது இலங்கையில் கடந்த மாதம் 30ஆம் திகதி அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மற்றும் அதனை அடுத்து இடம்பெறும் இராணுவத் ...

மேலும்..

மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவர் மரணம்…

உரும்பிராய் பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் அகப்பட்ட 67 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்தின்போது கெதர குணரத்ன என்னும் மனியந்தோட்டத்தையை சேர்ந்த 67 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார். ஊரெழு பகுதிக்கு மோட்டார் சைக்கிளில்  தொழில் நிமித்தம் சென்று ...

மேலும்..

மத்திய வங்கி ஆளுநராக ஜனாதிபதியால் அஜித் நிவாட் கப்ரால் நியமனம்.

எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ரால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றின் மூலம் உறுதி செய்துள்ளது. 15ம் திகதி அஜித் நிவாட் கப்ரால் ...

மேலும்..

தடுப்பூசி செலுத்தி நிறைவடைந்ததன் பின்னரா, நாடு திறக்கப்படும்? – வெளியானது தகவல்…

தடுப்பூசி செலுத்தி நிறைவடையும் வரை, நாடு முடக்கப்படும் என கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவிக்கின்றார். அவ்வாறான எந்தவொரு தீர்மானத்தையும் அரசாங்கம் எடுக்கவில்லை என அவர் குறிப்பிடுகின்றார். அச்சுறுத்தலான பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தி எதிர்வரும் ஓரிரு ...

மேலும்..

நமக்கென்றொரு பெட்டகம் – அறிமுகமும் கலந்துரையாடலும்…

ஈழத்து நூல்களின் பதிப்புகள் குறித்தும் பரவுகை குறித்தும் முதன்மையான அக்கறையுடன் செயற்பட்டுவரும் 'எங்கட புத்தகங்கள்' வெளியீடாக இவ்வாண்டு வெளிவந்த நூலியலாளர் என். செல்வராஜா அவர்களது “நமக்கென்றொரு பெட்டகம்” என்கிற நூல் பற்றிய அறிமுகத்தின் தொடர்ச்சியாக கிராமிய நூலகங்களின் சமகாலத் தேவைகள் குறித்த ...

மேலும்..

இலங்கையில் மேலும் ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா…

இலங்கையில் மேலும் ஆயிரத்து 755 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 87 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் ...

மேலும்..

தபால்மா அதிபர் வௌியிட்டுள்ள அறிக்கை…

தபால் சேவைகள் இ​டம்பெறும் நாட்களை மட்டுப்படுத்த தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தபால்மா அதிபர் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்தார். தாபால் சேவையை அத்தியாவசிய சேவையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், வாரத்தில் ஆறு நாட்களுக்கு ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒக்டோபர் 04 இல்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 25 சந்தேக நபர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட ...

மேலும்..

மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் நல்லாட்சியில் செய்யப்பட்டுள்ளது – ரமேஷ்வரன் எம்.பி தெரிவிப்பு…

(க.கிஷாந்தன்) நல்லாட்சி அரசாங்கத்தின் போதே மலையகத்தில் 52 ஆயிரம் பேருக்கு குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டுள்ளது. எமது மக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக்கூடிய பல விடயங்கள் அந்த ஆட்சியில் செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார். 13.09.2021 இன்று கொட்டகலை ...

மேலும்..

நாட்டின் தற்கால நிலையறிந்து வெளிநாட்டு நன்கொடைகளை இலங்கைக்கு கொண்டுவர அரசு அனுமதிக்க வேண்டும்.

நாட்டின் தற்கால நிலையறிந்து வெளிநாட்டு நன்கொடைகளை இலங்கைக்கு கொண்டுவர அரசு அனுமதிக்க வேண்டும் : இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நா.விஸ்ணுகாந்தன் இந்த காலக்கட்டத்தில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த ஜனாதிபதி, பிரதமர், நிதியமைச்சர் போன்றோர்கள் அனுமதித்தால் பல்வேறு நன்கொடைகளை இலங்கைக்கு எடுத்துவர ...

மேலும்..

இளம்ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசத்திற்கு இரா.சாணக்கியன் மலரஞ்சலி…

கொரோனா நோய்த்தொற்று காரணமாக உயிரிழந்த இளம் ஊடகவியலாளர் பிரகாஷ் ஞானப்பிரகாசத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன்  மலரஞ்சலி செலுத்தினார். தென்மராட்சி வெள்ளாம்போக்கட்டியில் உள்ள அவரின் வீட்டிற்கு  தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் மற்றும் சாவகச்சேரி அமைப்பாளர் சயந்தன் சகிதம் நேற்று மாலை நேரடியகச் சென்றிருந்த சாணக்கியன் அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தியதுடன் குடும்ப உறுப்பினர்களைச் ...

மேலும்..

மாவடிப்பள்ளிகுள் புகுந்த யானையின் அட்டகாசம் : பல மதில்கள் தேசம்…

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி வீட்டு குடியிருப்புகளை  நோக்கி ஊடுருவிய காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் பிரதேசவாசிகள்  அச்சமடைந்துள்ளனர். காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி மக்கள் குடியிருப்பு பிரதேசத்திலுள் இன்று அதிகாலை யானைகளின் அட்டகாசத்தினால் வீட்டு மதில்கள் மற்றும் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு ...

மேலும்..

கிழக்கு மாகாண வருடாந்த ஆசிரியர் இடமாற்றத்தை உடன் அமுல் படுத்தக் கோரி ஆளுநருக்கு இம்ரான் எம்.பி கடிதம்.

கிழக்கு மாகாண ஆசிரியர்களின் வருடாந்த இடமாற்றம் கடந்த 2 வருடங்களாக அமுல் படுத்தப்படாமல் உள்ளது. இதனால் பல ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த இடமாற்றத்தை உடன் அமுல் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் ...

மேலும்..