கூட்டத்தொடர் ஆரம்ப நாளிலேயே இலங்கைக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் மனித உரிமை ஆணையாளர் கருத்து!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்று ஜெனீவாவில் ஆரம்பமாகிய இந்நிலையில் இலங்கை குறித்து முதல் நாளிலேயே கடும் அதிர்ச்சி வெளியிடப்பட்டுள்ளது இலங்கையில் கடந்த மாதம் 30ஆம் திகதி அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மற்றும் அதனை அடுத்து இடம்பெறும் இராணுவத் ...
மேலும்..