September 25, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

எதிர்காலத்தில் ஒவ்வொரு வருடமும் கொரோனோ தடுப்பூசி ஏற்ற நேரிடலாம்…

கொவிட் தடுப்பூசி மூலம் கொவிட் பரவலை சாதாரண தடுமன் காய்ச்சல் நிலைமைக்கு ஏற்படுத்துவதற்கே முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவீகே (Neelika Malavige) தெரிவித்துள்ளார். தற்போது வரையில் உலகின் முதன்மை மாறுபாடாக டெல்டா மாறியுள்ளது. ஏனைய அனைத்து மாறுபாடுகளும் ...

மேலும்..

தமிழர்களை புறக்கணிக்கின்றதா ஐ.நா?

ஐ.நா மனித உரிமைகள் சபை தனது அறிக்கைகளில் ‘தமிழர்கள் பாதிக்கப்பட்டார்கள்’ என்கின்றதான பதத்தை வேண்டுமென்றே தவிர்த்துவருவதாக ஒரு பக்கம் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. மறுபக்கம் ஐ.நா போன்ற ஒரு பெரும் கட்டமைப்பு அப்படி தமிழ் தமிழ் என்று தனது அறிக்கைகளில் கூறிக்கொண்டிருக்காது என்று ...

மேலும்..

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு…

இலங்கையின் இன்றைய வானிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் என்பதால், தென்மேற்குப் பகுதியில் மழை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். இந்தப் பகுதிகளில் சில ...

மேலும்..

கிளிநொச்சி பொலிசாரினால் சிறீதரன் எம்.பி க்கு வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு.

கிளிநொச்சி பொலிஸ் நிலைய தலைமைப் பொலிஸ் பொறுப்பதிகாரி  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயத்திற்கு வருகை தந்து நாளைய தினம் தீலீபன் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வுகளை காரியாலயத்தில் செய்ய திட்டமிட்டிருப்பதாக கிடைத்துள்ள தகவலையடுத்தே பொலிசார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் ...

மேலும்..

அனைத்து நாட்டு மக்களிடமும் ஜனாதிபதி விடுத்துள்ள வேண்டுகோள்…

பூமியின் ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த வேண்டுமாயின், பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் நிலையான சக்தி வலு தீர்வுகளை ஊக்குவிப்பது அவசியம் என இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் சக்தி வலு தொடர்பான அரச தலைவர்களின் மாநாட்டில் கலந்து ...

மேலும்..

ஞானசார தேரருக்கு எதிராக முஸ்லிம் எம்.பிக்கள் முறைப்பாடு

முஸ்லிங்கள் மீது அவதூறு பரப்பும் விதமாகவும் இறைவனை நிந்திக்கும் விதமாகவும் சிங்கள தனியார் ஊடகமொன்றின் அரசியல் விவாத நிகழ்ச்சியில் கருத்து தெரிவித்த பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகட அத்தே ஞானசார தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி முஸ்லிம் பாராளுமன்ற ...

மேலும்..

இந்தியாவில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 ஆயிரத்து 616 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 24 ஆயிரத்து 419 ஆக ...

மேலும்..

கல்முனை பற்றிமாவில் 32மாணவர்க்கு 9A, 12மாணவர்க்கு 8A ,மாணவர்கள் சித்தி…

வெளியான க.பொ.த. சாதாரண தர பெறுபேறுகளின்படி கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய கல்லூரியில் 32 மாணவர்கள் சகலபாடங்களிலும் 9A சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதாக கல்லூரி அதிபர் அருட்சகோ. சந்தியாகு அடிகளார் தெரிவித்தார். மேலும் 12 மாணவர்கள் 8A சித்திபெற்றுள்ளனர்.18மாணவர்கள் 7A சித்திபெற்றுள்ளனரென ...

மேலும்..

தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது.

நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் தொடர்பில் இதற்கு முன்னர் கைது செய்யப்பட்டவர் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 22 வயதுடைய ...

மேலும்..

ஊரடங்கு முதலாம் திகதி நீக்கம்- பயணத்தடை15ஆம் திகதிவரை?

நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் முதலாம் திகதி கடும் கட்டுப்பாடுகள் சகிதம் தளர்த்துவதற்கு அரசு உத்தேசித்துள்ளது என அறியமுடிகின்றது. அதன்பின்னர் நாடு எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பான சுகாதார வழிகாட்டல்கள் அடங்கிய அறிக்கை தற்போது தயாரிக்கப்பட்டுவருவதாகவும், ...

மேலும்..

மேலும் 997 பேர் பூரணமாக குணம்…

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 997 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 453,689 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 511,372 ஆக ...

மேலும்..

பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் பதவி நீக்கம்?

பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த பதவியிலிருந்து நீக்கப்படவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த திணைக்களத்திற்கு எதிராக கடந்த வாரங்களாக ஜனாதிபதிக்கும், பிரதமர் மற்றும் கல்வி அமைச்சிற்கும் முறைப்பாடுகள் குவிந்திருக்கின்றன. பரீட்சைகளை நடத்துவதில் ஏற்பட்ட அதீதத் தாமதம், பெறுபேறுகள் வெளியிட ஏற்பட்ட தாமதம் ...

மேலும்..

பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுங்கள் – கொழும்பு மாநகரசபை…

கொழும்பு மாநகரசபை எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பதிவு செய்யப்படாத தனியார் சொத்துக்களை பதிவு செய்யுமாறு உரிமையாளர்களுக்கு கொழும்பு மாநகரசபை அறிவித்துள்ளது. கொழும்பு மாநகர ஆணையாளர் ரோஷனி திஸாநாயக்க, சொத்தின் உரிமையைப் பாதுகாக்க மாநகர சபையின் கீழ் சொத்துகளை பதிவு செய்வது அவசியம் ...

மேலும்..

கனடா நியூ ஸ்பைசிலாண்ட் உணவக ஊழியர்களின் நிதிப்பங்களிப்புடன் மதியபோசனம் வழங்கி வைப்பு.

கனடா நியூ ஸ்பைசிலாண்ட் (New Spicyland Restorant) உணவக ஊழியர்களின் நிதிப்பங்களிப்புடன் கைதடி சித்த போதனா வைத்தியசாலை நோயாளர்களைப் பராமரிப்பவர்கள் மற்றும் யாழ் மாவட்டத்தில் யாசகம் செய்பவர்கள், முதியவர்கள், அநாதைகள் போன்ற வறுமைநிலையில் உள்ள, ஒருவேளை உணவுக்காக அந்தரிப்பவர்களுக்கு அவர்களது நிதிப்பங்களிப்புடன்  ...

மேலும்..

மட்டக்களப்பில் COVID19 காலங்களில் பேராதரவு பெற்ற சவாரியின் உணவு விநியோக சேவைகள்.

மக்களின் வாழ்க்கையினை மிக இலகுவானதாக மாற்றியமைக்கும் தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியானது பல்வேறு துறைகளிலும் தனது ஆதிக்கத்தினைச் செலுத்தி வருகின்றது. அதனடிப்படையில் அபிவிருத்தியடைந்து வருகின்ற ஏனைய மாவட்டங்களைப் போன்று மட்டக்களப்பு மாவட்டத்தினையும் அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்லும் வகையில் சவாரி செயலியானது 2020ம் ...

மேலும்..

திலீபனின் நினைவேந்தலை மேற்கொள்வதற்கு ரவிகரனுக்கு முல்லை நீதிமன்று தடை உத்தரவு; போலீசாரால் தடைக்கட்டளை கையளிப்பு.

தியாகதீபம் தீலிபனுடைய நினைவேந்தலை மேற்கொள்வதற்கு, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனுக்கு முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் முல்லைத்தீவு போலீஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிக்குள் தியாகதீபம் திலீபனுடைய நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்தவுள்ளார் என தமக்கு தகவல் ...

மேலும்..

தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் நிற்கின்றோம்… (பா. உ)- கோ.கருணாகரம் (ஜனா)

தமிழ்த் தேசியப் பரப்பில் செயற்படும் அனைவரும் சரியான தீர்மானம் எடுக்கும் சந்தியில் நிற்கின்றோம். தற்போதைய ஜனாதிபதி, அரசு மற்றும் இலங்கை பாதுகாப்புத் தரப்பின் செயற்பாடுகள் அதற்கேற்ற வகையிலேயே இருக்கின்றன. அதனை சரியாகப் பயன்படுத்துவது எமது கரங்களிலேயே உள்ளது என தமிழ் ஈழ ...

மேலும்..

கிழக்கு மக்களை தரக்குறைவான வார்த்தைகளினால் வம்பிழுத்த ஹக்கீம் எம்.பியின் அண்ணன் : கிழக்கில் எழுந்தது எதிர்பலை !

கிழக்கிலிருந்து இலங்கை மக்களுக்காக அதிலும் குறிப்பாக முஸ்லிங்களுக்காக பேச உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸை மேட்டுக்குடி வர்க்க சில முதலாளிகள் கைப்பற்றி கொண்டு தொடர்ந்தும் நஞ்சு பூசப்பட்ட கருத்துக்களை தாங்கி கிழக்கு நோக்கி சொல்லம்பு விடுகிறார்கள். அல்லது விட செய்யப்படுகிறார்கள். தன்னுடைய இயலாமையை ...

மேலும்..

“பெண்கள் அரங்கத்தினால் உலர் உணவுப் பொருட்கள் வழங்கிவைப்பு !

காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனின் வழிகாட்டுதலின் கீழ் கொவிட் 19 கொரோணா தொற்று காரணமாக காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பாதிக்கப்பட்ட பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு "பெண்கள் அரங்கத்தினால்" உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக ...

மேலும்..

தேர்தல் காலத்தில் அரிசி மூட்டைகளுடன் வந்த அரசியல்வாதிகளையும் காணவில்லை என மக்கள் அங்கலாய்ப்பு !!

உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய முடியாமல் கிராமப்புற மக்கள் திண்டாடுவதாக கவலை தெரிவித்துள்ளனர். இருந்தபோதும் மதுபான சாலைகளை திறந்து வைத்ததன் மூலம் இல்லாத இயலாத வறிய குடும்பங்களுக்கு மத்தியில் குடும்ப பிணக்குகளை போதையில் அதிகரிக்க செய்துள்ளதாக மக்கள் ...

மேலும்..