September 26, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்தியாவில் புதிதாக 28 ஆயிரத்து 326 பேருக்கு கொரோனா…

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 28 ஆயிரத்து 326 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த  எண்ணிக்கை 3 கோடியே 36 இலட்சத்து 52 ஆயிரத்து 745 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 843 பேர் குணமடைவு!

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 843 பேர் குணமடைந்து இன்று  வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்து 54 ஆயிரத்து ...

மேலும்..

இலங்கை மக்கள் நவம்பர் மாதமளவில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் – ஜயசுமன…

இலங்கை மக்கள் நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்திற்குள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும் என்று இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண கூறினார். அனுராதபுரத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 50 வீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு ...

மேலும்..

பைசர் l மொடோர்னா தடுப்பூசி இராணுவத்தினால் யாருக்கு செலுத்தப்படும்?

உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு மாத்திரமே பைசர் அல்லது மொடோர்னா தடுப்பூசி இராணுவத்தினால் செலுத்தப்படும் என இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவிக்கின்றார். இந்த இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக்கொள்ள வேண்டுமாயின், உயர் கல்விக்காக வெளிநாடு செல்லும் ஆவணங்களை சமர்ப்பிப்பது கட்டாயமானது ...

மேலும்..

நாட்டில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு?

ஒக்டோபர் மாதம் முதலாம் திகதியிலிருந்து நாட்டை முடக்கத்திலிருந்து விடுவித்து, இரவு நேரங்கங்களில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகிறது. இதற்கமைய, இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 4 மணிவரை ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அடுத்த மாதம் முதலாம் ...

மேலும்..

17,000 பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படுகின்றன.

கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்களுக்கான நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார். அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டுள்ள 17,000 பஸ் உரிமையாளர்களுக்கு நிவாரணப் பொதிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் கூறினார். கொழும்பு மற்றும் கண்டி மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு தற்போது ...

மேலும்..

டெல்டா உப திரிபுக்கு புதிய பெயர்.

இலங்கையில் பரவியுள்ள கொரோனா வைரஸின் டெல்டா திரிபின் உப மாறுபாட்டுக்கு வைத்திய வல்லுநர்கள் வேறு பெயரைக் கொடுத்துள்ளனர் என்று ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் பிரிவின் தலைவர் டொக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார். அதன்படி, உப மாறுபாட்டுக்கு AY28 என்று ...

மேலும்..

நாட்டை திறக்கும்போது பஸ் ஊழியர்கள், பயணிகள் பின்பற்ற வேண்டிய விதிகள்?

தற்போது நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம், ஒக்டோபர் 01 ஆம் திகதி அதிகாலை முதல் நீக்கப்படும் நிலையில், தனியார் பஸ்களில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் பின்பற்ற   விதிமுறைகளை மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர்கள் அமைப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

மேலும்..

கரங்கா வட்டை விவகாரம் : முஸ்லிம் எம்.பிக்களின் தலையீட்டினால் தீர்வை நோக்கி நகர்கிறது !

மிக நீண்டகாலமாக அம்பாறை- சம்மாந்துறை கரங்கா வட்டை காணியில் விவசாயம் செய்து வந்த விவசாயிகள் இம்முறை விவசாயம் செய்ய முடியாதவாறு சில குழுவினர் இடைஞ்சல் செய்து வருவதனால் பல்வேறு சிக்கல்கள் எழுந்துள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதித்தலைவரும், பாராளுமன்ற ...

மேலும்..

சர்வதேச சுற்றுலா தின செய்தி

சுற்றுலாத்துறையின் முக்கியத்துவம் மற்றும் அதன் சமூக, கலாசார, அரசியல் மற்றும் பொருளாதார மதிப்பு தொடர்பில் சர்வதேச சமூகத்தை தெளிவூட்டும் வகையில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசேட நிறுவனமான சர்வதேச சுற்றுலா நிறுவனத்தின் முன்னுரிமையுடன் ஆண்டுதோறும் கொண்டாடப்படும் சர்வதேச சுற்றுலா தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சுடப்பட்டு 62 ஆவது ஆண்டு நினைவு…

நினைவுகூர்தல் சுதந்திரத்திற்கு தடைகளை ஏற்படுத்தியுள்ளனர். முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா சுடப்பட்டு 62 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். அந் நினைவு கூர்தல் பெருமளவானோரின் பங்குபற்றுதலுடன் நித்தம்பூவ கொரெகொல்ல பண்டாரநாயக்கா சமாதியில் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகள்ரூபவ் பாராளுமன்ற உறுப்பினர்கள்ரூபவ் அரசாங்கத்தின் பங்காளிகள் எனப்பலரினதும் பிரசன்னத்துடன் தடைகள் ...

மேலும்..

கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம் அம்பாறையில் !

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கிராமங்களின் அபிவிருத்தி தொடர்பான அபிவிருத்தி குழு கூட்டம் இராஜாங்க அமைச்சர் விமல வீர திசாநாயக்கவின் தலைமையில் இன்று (27) அம்பாறையில் நடைபெற்றது. நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலுக்கிணங்க  இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ...

மேலும்..

கிளிநொச்சியில் உணர்வு பூர்வமாக இடம்பெற்ற திலீபனின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு.

தியாக தீபம் திலீபன் அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதி நாளான இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் வீரச்சாவடைந்த நேரமான 10.48 மணிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினையும் ஏற்றி ...

மேலும்..

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தல்…

தியாக தீபம் திலீபனின் 34 ஆவது நினைவேந்தலை வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ்   குடும்பத்தினருடன் சுகாதார நடைமுறைக்கு அமைய  ஈகைச்சுடரேற்றி அஞ்சலித்தபோது......

மேலும்..

இரண்டு தடுப்பூசிகளையும் வழங்கிய நாடுகளின் பட்டியலில் இலங்கை 5ஆவது இடம் – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) 2022  ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டமானது கிராமப்பகுதிகளையும் மேம்படுத்துவதாகவே அமையும். எனவே, அரசாங்கத்தின் பயணம் வெற்றியளிக்க உங்கள் ஆதரவை தாருங்கள் - என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். கொத்மலை பகுதியில் நேற்று (25) நடைபெற்ற அரசியல் நிகழ்ச்சியில் ...

மேலும்..

வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸா இடையிலான கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவு.

வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸா இடையிலான கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக நிர்மாணப் பணிகள் விரைவில் நிறைவு செய்யுமாறு நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ பணிப்பு கொழும்பு-கண்டி பிரதான வீதியின் வரகாபொல மற்றும் அம்பேபுஸ்ஸா இடையிலான  கடுமையான போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக  நிர்மாணப் பணிகள் ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இந்தியாவின் ஈ.ஜி.எஸ் பிள்ளை கல்விக் குழுமமும் செய்துகொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் கீழ் பயிற்சி வகுப்பு!

இந்தியாவின் ஈ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் ISTE (Indian Society for Technical Education, New Delhi) ஆதரவுடன் இந்தியாவில் துறை சார்பாக ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான ஒரு வாரகால பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இந்தியாவில் ஈ.ஜி.எஸ் பிள்ளை ...

மேலும்..

“பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் – 2022” ஆரம்பம்…

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் கீழ் கிராமிய மட்டத்தில் பொருளாதார புத்தெழுச்சியை ஏற்படுத்தி வறுமையை ஒழிப்பதற்கான விஷேட வேலைத்திட்டம் தேசிய ரீதியில் பிரதேச செயலக மட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் ஜனாதிபதியின் "பொருளாதார புத்தெழுச்சி ...

மேலும்..