September 27, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

குழந்தையின் பெயரை வெளியிட்டார் ஆர்யா: குவியும் வாழ்த்துக்கள்!

தனது குழந்தையின் பெயரை வெளியிட்ட நடிகர் ஆர்யாவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஆர்யா. இவர் கடந்த 2019ஆம் ஆண்டு நடிகை சாயிஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு கடந்த ஜூலை மாதம் பெண் ...

மேலும்..

இந்திய நகரங்களில் பாடவுள்ள இலங்கைப் பாடகி யொஹானி…

‘மெனிக்கே மகே ஹித்தே’ பாடல் மூலம், உலகப் புகழ்பெற்ற இலங்கையின் இளம் பாடகி யொஹானி டி சில்வா இந்தியாவில் நேரடி இசை நிகழ்ச்சியில் பாடவுள்ளார். செப்டெம்பர் 30, ஒக்டோபர் 3 ஆம் திகதிகளில் இந்நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. புதுடெல்லிக்கு அருகிலுள்ள, ஹரியானா குருகிராம் நகரிலுள்ள ...

மேலும்..

அமைச்சர் பெசிலுக்கு எதிரான வழக்கு நவம்பர் 16 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கடந்த 2015 ஜனவரி ஜனாதிபதி தேர்தலை அண்மித்த காலப் பகுதியில் திவிநெகும திணைக்களத்தின் கீழ் ஜீஐ குழாய்களை கொள்வனவு செய்து அவற்றை உள்ளூராட்சி மன்றங்களுக்கு விநியோகித்ததாக கூறப்படும் விவகாரத்தில் அரசாங்கத்துக்கு 33 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியதாக கூறி நிதி அமைச்சர் ...

மேலும்..

தேர்தலை நடத்திக் காட்டுமாறு அரசுக்கு சவால் விடுகிறார் சஜித்…

நாட்டு மக்களின் எதிர்ப்பலைகளுக்கு அஞ்சி மாகாண சபைத் தேர்தலை மேலும் பல மாதங்களுக்கு ஒத்திவைக்க அரசு முயல்கின்றது. அரசுக்குத் துணிவு இருந்தால் காலம் தாழ்த்தாது உரிய காலத்துக்குள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் தேர்தல்களை நடத்திக் காட்ட வேண்டும்.” என எதிர்க்கட்சித் ...

மேலும்..

குழந்தைகள் பிறக்கும் போதே தேசிய அடையாள அட்டை வழங்க கோரிக்கை?

குழந்தைகளுக்குப் பிறக்கம் போதே தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்கப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது. சிறுவர் உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக இந்த யோசனையை முன்மொழிவதாகத் தெரிவித்துள்ளது. பிள்ளைகளுக்கு கோவிட் தடுப்பூசி வழங்குவது குறித்து ஆராயும் ...

மேலும்..

ஆப்கானில் பயங்கரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்த தலிபான்களின் அனுமதி தேவையில்லை: அமெரிக்கா?

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத நிலைகள் மீது தாங்கள் வான்வழித் தாக்குதல் நடத்துவதற்கு தலிபான்களின் அனுமதி தேவையில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆப்கான் போரில் ஈடுபட்ட நாடுகள் தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தலிபான்கள் வலியுறுத்தியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க முப்படைகளின் ...

மேலும்..

டொலர்களில் வரி செலுத்தக் கூடியோர் வாகனங்களை இறக்குமதி செய்யலாம்!

அமெரிக்க டொலரில் வரி செலுத்த இயலுமானோருக்கு வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக மத்திய வங்கி ஆளுநருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக கலந்துரையாடலும் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதன்படி, வெளிநாடுகளில் அமெரிக்க டொலரில் வாகனங்களை வாங்கி, அந்த வாகனத்துக்கு ...

மேலும்..

இலங்கையில் அரிசி தட்டுப்பாடு தொடர்பில் விடுக்கப்பட எச்சரிக்கை?

சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசி தட்டுப்பாடு மேலும் தீவிரமடையும் வாய்ப்புகள் உள்ளதென அரசி வியாபாரிகள் மற்றும் ஆலை உரிமையாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அரிசி மீது விதிக்கப்படும் கட்டுப்பாட்டு விலையை மாற்றாவிட்டால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில் கட்டுப்பாட்டு விலைக்கு மேல் ...

மேலும்..

திருகோணமலைப் பகுதியில் கைக்குண்டுடன் ஒருவர் கைது.

திருகோணமலை – உப்புவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தேவநகர், நகர் பிரதேசத்தில் கைக்குண்டுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். உப்புவெளி பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகல்களுக்கமைய சந்தேகநபரை நேற்று கைது செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ...

மேலும்..

குடும்பச் சண்டையால் மனைவியை சுட்டுக்கொன்ற கணவன்?

இரத்தினபுரி மாவட்டம், எம்பிலிப்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரதமண்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர் தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவத்தில் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயது பெண்ணே மரணமடைந்துள்ளார். துப்பாக்கிச்சூட்டுக்குள்ளான பெண் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் ...

மேலும்..

கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ள முக்கிய தீர்மானம்…

இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் நாயகம் பதவிக்கு விண்ணப்பங்களின் ஊடாக பொருத்தமான நபரை தெரிவு செய்யப்படவுள்ளார். இலங்கை கல்வி அமைச்சு இது தொடர்பான தீர்மானத்தை எடுத்துள்ளது. இதுவரை காலமும் குறித்த பதவிக்கு நீண்ட கால சேவை அனுபவத்தின் கீழ் கல்வி நிர்வாக சேவையின் முதல்தர ...

மேலும்..

வாழைச்சேனையில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைது?

வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் வைத்து 26, 44 வயதுடைய இருவர் ஐந்து கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் வாழைச்சேனை மற்றும் வத்தளைப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். வாழைச்சேனை காகித ஆலை இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய ...

மேலும்..

60க்கும் குறைவான கொரோனா மரணங்கள்…

நாட்டில் நேற்று கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் குறைவடைந்துள்ளது. இதன்படி நேற்றைய தினம் 51 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்படி கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,731 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

பொது இடங்களில் தடுப்பூசி அட்டையை பரிசோதிக்கும் முறைமை தொடர்பில் அவதானம்!

எதிர்வரும் காலங்களில் பொது இடங்களுக்குள் நுழையும்போது முழுமையாக தடுப்பூசியைப் பெற்றுக் கொண்டதற்கான அட்டையை பரிசோதிப்பதற்கான முறைமை ஒன்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் இலங்கைக்கான எகிப்து தூதுவர் ஹூசைன் ...

மேலும்..

டிசம்பர் கால விடுமுறை இம்முறை வழங்கப்படாது…

ஒக்டோபர் மாதம் முதல் பாடசாலைகளை கட்டங்கட்டமாக திறப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம். அவ்வாறு பாடசாலைகளில் கல்வி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டால் வழமையாக டிசம்பர் மாதம் வழங்கப்படும் விடுமுறை இம்முறை வழங்கப்படமாட்டாது என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார். அதேவேளை, பாடசாலைகளை நான்கு கட்டங்களாக ...

மேலும்..

டீசல் கிடைக்காவிடின் முடக்கம் நீடிக்கும்…

ஒக்டோபர் 1 ஆம் திகதிக்குள் இலங்கையால் கோரப்பட்ட டீசல் கிடைக்கவில்லை என்றால், ஒக்டோபர் நடுப்பகுதி வரை முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்று முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையால் டீசலுக்கு பணம் கொடுக்க முடியாததால், நாட்டை திறப்பதில் ...

மேலும்..

மஸ்கெலியா மரே தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில்…..

(க.கிஷாந்தன்)  மஸ்கெலியா மரே தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று 27.09.2021 தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர். மரே தோட்டத்தை சேர்ந்த ...

மேலும்..

நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தில்…

கொழும்பு -ஹொரண வீதியில் பாமன்கடை - ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி மாவத்தை - டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக வெள்ளவத்தை வரை 4 வழிப்பாதையாக விரிவுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் வீதியின் நிர்மாணப்பணிகள் இறுதிக் கட்டத்தில் கொழும்பு -ஹொரண வீதியில் பாமன்கடை - ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி ...

மேலும்..

வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் காணப்படுகின்றது – எம்.பி. இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) சட்டங்களை கொண்டு வந்தாலும் வர்த்தக மாபியாக்களை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே தற்போதைய அரசாங்கம் காணப்படுகின்றது. இதனால் பொதுமக்களே அதிகரம் பாதிக்கப்படுகின்றனர் - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் ...

மேலும்..

நுவரெலியா வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் போராட்டம்!

(க.கிஷாந்தன்) நுவரெலியா பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார பணியாளர்கள் தமது உரிமைகளைக் கோரி இன்று 27.09.2021 அடையாள பணி பகிஷ்கரிப்பு போராட்டத்தினை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் முற்றத்தில் முன்னெடுத்தனர். ஒன்றிணைந்த சுகாதார ஊழியர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இப்பணி பகீஷ்கரிப்பில் 300 இற்கும் அதிகமான சுகாதார பணியாளர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து ...

மேலும்..

தேர்தல்களை தாமதமின்றி நடத்துங்கள் – சஜித் பிரேமதாச

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களை எந்த தாமதமின்றி நடத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். பொத்துவில் வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார். இந்தத் தேர்தல்கள் மக்களின் துடிப்பை சரிபார்க்கும் வகையில் ...

மேலும்..

வானிலை தொடர்பான அறிவித்தல்

இலங்கையின் இன்றைய வானிலையில் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுக்கூறியுள்ளது. இந்தப் பகுதிகளில் சில இடங்களில் 100 மி.மீக்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என்று ...

மேலும்..

சர்வதேச ரீதியில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் புதிய நடைமுறை…

சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தினால் விநியோகிக்கப்படும் அனுமதி பத்திரங்களை பரிசோதிக்கும் நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்படவுள்ளன. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் இந்த செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என ஸ்ரீலங்கன் விமான சேவை அறிவித்துள்ளது. ஸ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த ...

மேலும்..

அடுத்தவாரம் முதல் அதிகரிக்கப்போகும் இலங்கை மக்களின் வாழ்க்கைச் செலவு?

இலங்கையில் அடுத்த சில வாரங்களில் வாழ்க்கை செலவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardena) எச்சரித்துள்ளார். வர்த்தகர்கள் இறக்குமதி செலவீனங்களை செலுத்துவதற்கான அமெரிக்க டொலர்களில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு ...

மேலும்..

பொது மக்களின் நடத்தை தொடர்பில் இராணுவத்தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்.

ஒக்டோபர் மாதத்தில் பதிவாகும் கொரோனா நிலவரங்கள் அடுத்துவரும் மாதங்களில் நாட்டின் நிலைமையை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என்று இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “ஒக்டோபர் முதலாம் திகதி நாடு திறக்கப்பட்டால் அடுத்து வரும் ...

மேலும்..