October 1, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பாளை மடத்தடி மீனாச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுக்கான கலந்துரையாடல் ஒன்று கூடல் நிகழ்வு….

-காந்தன்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாட்டுப்பாளை மடத்தடி மீனாச்சி அம்மன் ஆலய கும்பாபிஷேக நிகழ்வுக்கான கலந்துரையாடல் ஒன்று கூடல் நிகழ்வு இன்றைய தினம் (01/10/2021) வெள்ளிக்கிழமை ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன், மாவட்ட ...

மேலும்..

நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டப்பளம் கிராமத்தில் சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.

-காந்தன்- அம்பாறை மாவட்டம் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அட்டப்பளம் கிராமத்தில் சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (01/10/2021) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன், மாவட்ட இந்துசமய ...

மேலும்..

உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் – ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ…

இலங்கையிலுள்ள  கிராமிய வீதிகள்  மற்றும் அதனுடன் தொடர்புடைய விவசாய சேவைகளை மேம்படுத்துவதற்காக உலக வங்கியிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டாலர்கள் - ஆளும் தரப்பு பிரதம கொறடா நெடுஞ்சாலை அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின்  சுபீட்சத்தின்  தொலைநோக்கு கொள்கை திட்டத்திற்க அமைவாக  ...

மேலும்..

வீட்டு திட்ட பயனாளிகளுக்கான முதற்கட்ட கொடுப்பனவினை வழங்கி வைத்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வீடற்றவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலக பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மானிக்கப்படவுள்ள 24 வீடுகளிற்கான பயனாளிகளுக்கு ஒரு இலட்சம் பெறுமதியான முதலாம் கட்ட காசோலைகளை ...

மேலும்..

சிறுவர் நலனை மையப்படுத்தியே பிரதேச அபிவிருத்தி சிறுவர் தின உறுதிப்பிரமானத்தில் தவிசாளர் நிரோஷ்.

சிறுவர்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும்  முன்னுரிமையளித்தே  பிரதேசத்தின் அபிவிருத்தியினைத்திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வருவதாக வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். இன்று (ஓக்டோபர் 01) காலை சபையின் அபிவிருத்தியினை நடைமுறைப்படுத்துதல் தொடர்பான சபைக் கூட்டம் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் நடைபெற்றது. ...

மேலும்..

பிள்ளைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் கவனம் செலுத்துங்கள்-பிரதம பரிசோதகர் மீராமுகையதீன் அஸ்ரப்.

சர்வேதச சிறுவர் தினத்தை முன்னிட்டு அம்பாறை மாவட்டம்   சவளக்கடை பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு ஏற்பாடு செய்த சிறுவர் தின நிகழ்வு சுகாதார வழிமுறைக்கமைவாக சொறிக்கல்முனை 6ஆம் கொளனி மிலேனியம் பாலர் பாடசாலை வளாகத்தில் இன்று(1)  இடம்பெற்றது. இந்நிகழ்வானது ...

மேலும்..

காரைதீவில் சிறுவர் தின நிகழ்வும் மரக்கன்றுகள் வழங்கி வைப்பும் !

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு "அனைத்திற்கும் முன்னுரிமை சிறுவர்கள்" என்ற தொனிப்பொருளில் சிறுவர் தினம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டியதாக தேசிய நன்னடத்தை திணைக்களத்தின் கீழ் பலாக்கன்றுகள் நடும் வேலைத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதனடிப்படையில் காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜனினால் பயனாளிகளுக்கு ...

மேலும்..

பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக கடமை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா இடமாற்றம்: நிலவும் வைத்தியர் வெற்றிடத்திற்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்கள், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினர் நிபந்தனை கோரிக்கை!

-கிரிசாந் மகாதேவன்- அக்கரைப்பற்று பனங்காடு பிரதேச வைத்தியசாலையில் நீண்ட காலமாக கடமை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா அம்மணி அவர்கள் அக்கரைப்பற்று பிரதேச வைத்தியசாலைக்கு இடமாற்றம் பெற்றுச்செல்கின்றார். இதுவரை காலமும் சிறந்த கடமையை ஆற்றிவந்த வைத்தியர் Dr. ஜாரியா அம்மணி அவர்களுக்கு ஆலையடிவேம்பு பிரதேச மக்கள் மற்றும் பனங்காடு பிரதேச வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தினர் தங்கள் மனமார்ந்த நன்றிகளைத் ...

மேலும்..

கல்முனையில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சி…

அம்பாறை மாவட்டம் கல்முனைக்குடி பிரதேசத்தின் கடற்கரைப்பள்ளி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நான்கு கால்களுடன் பிறந்த கோழிக்குஞ்சு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது . வீட்டு உரிமையாளரால் நாட்டுக்கோழி வளர்ப்பதற்காக அடைகாக்க வைக்கப்பட்ட முட்டைகளிலிருந்து நான்கு கால்களை உடைய 2 நாட்களேயான இக்கோழிக்குஞ்சு பார்ப்பதற்கு ...

மேலும்..

அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள்” இறக்காமம் பிரதேச செயலகத்தினால் கொண்டாடப்பட்ட உலக சிறுவர் தின நிகழ்வு.

இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் "அனைத்திற்கும் முன்னுரிமை குழந்தைகள் | Children Before Everything" எனும் கருப்பொருளின் கீழ் உலக சிறுவர் தின நிகழ்வுகள் வெள்ளிக் கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. சிறுவர் உரிமைகள் ...

மேலும்..

தளர்த்தப்பட்டது – நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு….

(க.கிஷாந்தன்) ஊரடங்குச் சட்டம் இன்று (01.10.2021) காலை தளர்த்தப்பட்டதையடுத்து மலையகத்தில் நகரங்களிலும், பெருந்தோட்டப்பகுதிகளிலும் நாளாந்த நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது.   குறிப்பாக நுவரெலியா மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்கள், அத்தியாவசிய சேவைகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள தனியார் நிறுவனங்கள் தமது பணிகளை இன்று முன்னெடுத்தன. அரச மற்றும் தனியார் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் ஹரிஸ் எம்.பி எதிர்க்கட்சியில் இருந்து சாதிக்கின்றார் என்றால் ஆளுங்கட்சியில் நீங்கள் எதற்கு…? (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் – ஞா.ஸ்ரீநேசன்)

கல்முனை வடக்கு பிரதேச செயலக விடயத்தில் ஹரிஸ் எம்.பி எதிர்க்கட்சியில் இருந்து சாதிக்கின்றார் என்றால் ஆளுங்கட்சியின் பங்காளிகளாக இருந்துகொண்டு உங்களால் செய்ய முடியாது என்றால் நீங்கள் ஆளுங்கட்சியில் எந்த இடத்தில் வைத்துப் பார்க்கப்படுகின்றீர்கள். ஆட்சிக்குவந்து மூன்றே நாட்களில் கல்முனை வடக்குகப் பிரதேச ...

மேலும்..

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை முன்னாயத்தம் தொடர்பான தயார்படுத்தல் நிகழ்வு காரைதீவில் !

மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகினால் எதிர்வரும் வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை முன்னாயத்தம் தொடர்பான கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்திலான தயார்படுத்தல் நிகழ்வு இன்று காரைதீவு 01 கிராம உத்தியோகத்தர் பிரிவில் காரைதீவு ஆர் கே எம் ஆண்கள் பாடசாலையில் நடைபெற்றது. காரைதீவு ...

மேலும்..

ஒரு வருட பூர்த்தியை எட்டிய சிறுவர் சிநேக மாநகரம்…

யுனிசெப் நிறுவனத்தின் நிதிப்பங்களிப்பின் மூலம் மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் செரி நிறுவனம் ஆகியன இணைந்து மேற்கொள்ளப்பட்ட சிறுவர் உரிமைகள் மற்றும் சிறுவர் சிநேக மாநகரம் செயற்திட்டமானது ஒரு வருடத்தைக் கடந்துள்ளது. கடந்த வருடம் செரி நிறுவனத்தினர் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை சார்பில் ...

மேலும்..

சிறுவர் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு மகா விஸ்ணு அறநெறிப் பாடசாலையில் சிறுவர்களால் மரம் நடுகை

சிறுவர் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு மகா விஸ்ணு அறநெறிப் பாடசாலையில் சிறுவர்களால் மரம் நடுகை இடம்பெற்றது. மேலும் இன் நிகழ்வில் ஆலய அறங்காவல சபையினர் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனபலரும் கலந்துகொண்டனர். ...

மேலும்..

கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கண்டனம்!

கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அமைக்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. ஜப்பானின் புகுஷிமா அணு உலை விபத்து காரணமாக பெருங்கடல் நீர் கதிர்வீச்சால், நஞ்சாகி வருகிறது என்பதை பல்வேறு மருத்துவ ஆய்வுகள் ...

மேலும்..

மகாத்மா காந்தியின் 152வது பிறந்த தின கவிதை…

அரசியலிலே ஒரு ஆன்மீக வெளிச்சம். சமயம் கடந்த மனித நேய நடைமுறை. போர், அழிவு, பொய்மை, வஞ்சகம் இல்லாது புரிந்துணர்வைக் கட்டியெழுப்பும் புதிய பாதை. அதுதான், வன்முறை அற்ற வழிமுறை என்னும் சாத்வீகம். அண்ணல் காந்தியின் அகிம்சை என்னும் சத்தியாக் கிரகம். உண்மையோடு நிற்றல். தேசம் தேசமாய்ச் சிதறிக் கிடந்தது இந்திய உபகண்டம் அவற்றைச் சேர்த்தெடுத்தவர், இந்திய தேசத்தைத் தோற்று வித்தவர், காந்தி ! உணர்ச்சி வயப்பட்ட தீவிர வாதத்துக்கு அனுமதி இல்லை. தேசத்தின் பெயரால், விடுதலையின் ...

மேலும்..

திருமகள் அறநெறிப் பாடசாலை சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர்களால் மரநடுகை…

சிறுவர் தினத்தை முன்னிட்டு பாண்டிருப்பு திருமகள் அறநெறிப் பாடசாலையில் பலா மரம் சிறுவர்களால் நடப்பட்டது மரம் நடுகைக்கான பத்திரம் ஆசிரியர்களால் வழங்கப்பட்டது.  

மேலும்..