காந்தி இல்லம் நியூசிலாந்து தமிழ் நிதியத்தினால் ஒட்டுசுட்டானில் உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு.
முல்லைத்தீவு -ஒட்டுசுட்டான் பிரதேசசெயலர் பிரிவுக்குட்பட்ட கனகரத்தினபுரம்,பேராறு ஆகிய கிராமங்களில் கொவிட் பரவரல் காரணமாக அன்றாட வருமானத்தினை இழந்துள்ள தெரிவுசெய்யப்பட்ட நூறு குடும்பங்களுக்கு, தலா 1550 ரூபாய் பெறுமதியான அத்தியாவசியாவசிய உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. திருகோணமலை மக்கள் சேவை மன்றத்தின் ஏற்பாட்டில், காந்தி இல்லம் நியூசிலாந்து ...
மேலும்..