சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.
அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் வாணி அறநெறிப்பாடசாலைக்கு சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (05/10/2021) நடைபெற்றது.இன் நிகழ்வானது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு.சோ.ரங்கனாதன் ...
மேலும்..