October 5, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

உயர்தர மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு!

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைமற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பனவற்றை ஒத்தி வைக்க நேரிடும் என கல்வி மறுசீரமைப்பு, பல்கலைக்கழக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த(Susil Premjayantrha) தெரிவித்துள்ளார். புலமைப் பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சை நடாத்துவது குறித்து கல்வி ...

மேலும்..

மட்டக்களப்பு மக்களுக்கான அறிவித்தல்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அடிக்கடி பெய்து வருகின்ற மழையினால் டெங்கு நோய் பரவுவதற்கான வாய்ப்பு அதிகளவில் காணப்படுவதாக சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர். மக்கள் தமது ஒத்துழைப்பை வழங்குவதன் மூலம் டெங்கு நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். அரசு மற்றும் சுகாதார திணைக்களத்தினரும் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ...

மேலும்..

அரசாங்கம் எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது – சபையில் சாணக்கியன்

அரசாங்கம் எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது – சபையில் சாணக்கியன் அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்களிலுள்ள எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க ...

மேலும்..

வௌிநாட்டவர்களின் விசாக்களுக்கான செல்லுபடிக்காலம் நீடிப்பு.

நாட்டிலுள்ள வௌிநாட்டவர்களின் அனைத்து வகையான விசாக்களினதும் செல்லுபடிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 07 ஆம் திகதி முதல் நவம்பர் 06 ஆம் திகதி வரை செல்லுபடிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, மே மாதம் 11 ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி ...

மேலும்..

அக்கறைப்பற்று கல்வி வலயம் சா/தர பரீட்சையில் கிழக்கில் முதலிடம் : முதல் ஐந்து இடங்களும் அம்பாறை வசம் !

2020ம் ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சை (2021) பெறுபேறுகளின் தரவரிசைப் பகுப்பாய்வுகளின் அடிப்படையில் அக்கறைப்பற்று கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ள அதே வேளை தேசிய மட்டத்தில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்றுள்ளது.  கிழக்கு மாகாணத்தில் அடுத்த இரண்டாம் ...

மேலும்..

அரசாங்கம் எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது – சபையில் சாணக்கியன்

அரசாங்கமானது அவர்களது ஆளுகைக்கு உட்படாத பிரதேசங்களிலுள்ள எம்மிடம் காணப்படும் உள்ளூராட்சி சபைகளையும் குறைந்தபட்ச அதிகாரங்களையும் ஆளுநரின் தலையீட்டின் மூலம் இயங்க விடாமல் தடுக்கின்றது என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது இன்றைய தினம் பாராளுமன்றத்தில். ...

மேலும்..

நாங்கள் தொடரந்தும்முன்னிறுத்தும் அரசியல் நடைமுறையை வலியுறுத்தியுள்ள இந்தியா: குருசுவாமி சுரேந்திரன் தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஊடக பேச்சாளர்…

  13வது அரசியல் அமைப்பின் முக்கியத்துவம் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடும் ஒன்றுபட்ட குரலின் அவசியமும் நேற்று 04-10-2021 இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு ஷிரிங்லா தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடமும் மற்றைய தமிழ் கட்சிகளிடமும் இந்த விடயங்களை உறுதிபடத் ...

மேலும்..

மாளிகைக்காடு கடற்கரையில் இன்று மீனவர்களின் வலையில் சிக்கிய 600 கிலோ திருக்கை மீன்.

மாளிகைக்காடு கடற்கரையில் இன்று மீனவர்களின் வலையில் சிக்கிய 600 கிலோ திருக்கை மீன் இந்த மீன் 184000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

மேலும்..

காலநிலையறிந்து அனர்த்தங்களிலிருந்து கல்முனை மாநகர சபை மக்களை காப்பாற்ற வேண்டும் : மாநகர சபை உறுப்பினர் சிபான் பஹுறுத்தீன்

கல்முனை மாநகர எல்லையில் உள்ள வடிகான்களை சுத்தப்படுத்துமாறு அகில இலங்கை  மக்கள் காங்கிரஸ் சார்பிலான மாநகர சபை உறுப்பினர் எம். சிபான் பஹுறுத்தீன்  கோரிக்கை ஒன்றை கல்முனை மாநகர சபை முதல்வருக்கு விடுத்துள்ளார். நேற்று அவருடைய அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே ...

மேலும்..

கல்முனையில் திண்ம, மருத்துவக் கழிவு முகாமைத்துவ மேம்படுத்தலுக்கு ஐ.நா. அபிவிருத்தி நிறுவனம் ஏற்பாடு

கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவையையும் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மருத்துவக் கழிவுகற்றல் நடவடிக்கையையும் மேம்படுத்துவதற்கான அனுசரணையை வழங்க ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனம் (யூ.என்.டி.பி) (UNDP) முன்வந்துள்ளது. இத்திட்டம் தொடர்பான துறைசார் நிபுணத்துவ ஆலோசனைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (05) ...

மேலும்..

கல்வி வீழ்ச்சிக்கான காரணத்தைத் தேடாது ஆசிரியர்களின் சம்பளத்தில் கை வைப்பதிலேயே கிழக்கு நிருவாகம் குறியாக இருக்கின்றது… (இலங்கை ஆசிரியர் சங்க மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் – பொ.உதயரூபன்)

கிழக்கு மாகாணம் தற்போது கல்வியில் மிகப் பின்னடைவினை அடைந்துள்ளது. இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநரோ, பிரதம செயலாளரோ, கல்விச் செயலாளரோ எவ்விதமான நடவடிக்கைகளையோ, கருத்துகளையோ குறிப்பிட முடியாத நிலயில் இருக்க ஆசிரியர்களின் சம்பளத்தில் கை வைப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள் என ...

மேலும்..

முஸ்லிங்களின் பிழையான தேர்வுகளினால் முஸ்லிம்கள் மிகவும் நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் : முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு

பல்லாயிரம் ஆண்டுகள் வரலாறு உடைய இலங்கை முஸ்லிம்கள் நற் பெயருடனும், நம்பிக்கையுடனும் கௌரவமாக வாழ்ந்து வந்தவர்கள்; குறிப்பாக 2010ஆம் ஆண்டு யுத்தத்திற்குப் பின்னால் முஸ்லிமல்லாதவர்கள் உடைய இனவாத அரசியலும், முஸ்லிம் அரசியல்வாதிகள் உடைய சுயநல அரசியலும், அத்துடன் அவர்களை நம்பி வாக்களித்து ...

மேலும்..

இரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும் – நவீன் திஸாநாயக்க தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) உரிய மாற்று ஏற்பாடுகளின்றி இரசாயன உர பயன்பாட்டுக்கு அரசாங்கம் தடை விதித்துள்ளதால் தேயிலை பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்படக்கூடும்.' - என்று ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய அமைப்பாளரும், முன்னாள் பெருந்தோட்டத்துறை அமைச்சருமான நவீன் திஸாநாயக்க தெரிவித்தார். நுவரெலியாவில் 04.10.2021 அன்று மாலை ஊடகவியலாளர்களிடம் கருத்து ...

மேலும்..

விவசாயப் பிரதேசங்களிலுள்ள வீதிகள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகில் இருக்கம் மற்றும் அவற்றுக்கு பிரவேசிக்கும் அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்ய முன்னுரிமை வழங்கப்படும்.

விவசாயப் பிரதேசங்களிலுள்ள வீதிகள், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு அருகில்  இருக்கம் மற்றும் அவற்றுக்கு பிரவேசிக்கும்  அனைத்து வீதிகளையும் அபிவிருத்தி செய்ய முன்னுரிமை வழங்கப்படும். - ஆளுங்கட்சி எம்.பி.க்கள் மட்டுமல்ல, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரும்  வீதிகளையும் அபிவிருத்தி செய்வோம்  - ஆளும் தரப்பு பிரதம ...

மேலும்..

புரிந்துணர்வில்லாமல் நாடு சீரழிந்து ஒற்றுமையில்லா நிலை உருவாகியுள்ளது : புதிதாக பல கதைகளை முடுக்கிவிட்டுள்ளார்கள் : பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா

வாகன நெரிசலை குறைக்கவும், விவசாயிகளின் விவசாய நடவடிக்கைகளை இலகுபடுத்தவும் விவசாய பிரதேசங்களில் உள்ள பல வீதிகளை அபிவிருத்தி செய்து வருகிறேன். அதில் யாருக்காவது தெளிவில்லாமல் பிரச்சினைகள் இருந்தால் பேசிக்கொள்ளலாம். இதற்காக எந்த கலந்துரையாடலில் கலந்துகொள்ள நான் தயாராக உள்ளேன். புரிந்துணர்வில்லாமல் நாடு ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் அதாஉல்லா எம்.பியின் பங்கெடுப்புடன் கலந்துரையாடல் : முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

வறுமை ஒழிப்புக்கான விஷேட வேலைத்திட்டம் தொடர்பான முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல், பிரதேச அபிவிருத்தி மற்றும் பிரதேச முரண்பாடுகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக் தலைமையில் இன்று (04) திங்கட்கிழமை பிரதேச செயலாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக ...

மேலும்..

சிவனருள் அறநெறி முன்பள்ளி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கோரக்கர் கிராமம் சம்மாந்துறையில் அமைக்கப்பட்டு வரும் கோரக்கர் பிள்ளையார் அறநெறிப்பாடசாலை, முன்பள்ளிக்கு சிவனருள் அறநெறி, நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு (05/10/2021) இன்றைய தினம் நடைபெற்றது.இன் நிகழ்வானது சம்மாந்துறை பிரதேச செயலாளர் ...

மேலும்..

லொஹான் ரத்வத்தையினால் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் அரசியல் கைதிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவு…!

அரசியல் கைதிகள் துப்பாக்கிமுனையில் சிறையில் அச்சுறுத்தப்பட்டதாக தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் இன்று உயர்நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் இரண்டு இடைக்கால உத்தரவினை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. முதலாவதாக அரசியல் கைதிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பதோடு இரண்டாவதாக அவர்களின் சட்டத்தரணிகள் சந்திப்பதை ...

மேலும்..

நாம் தொடர்ந்தும் முன்னிறுத்தும் அரசியல் நடைமுறையை வலியுறுத்தியுள்ள இந்தியா.

13வது அரசியல் அமைப்பின் முக்கியத்துவம் தமிழ் தேசியக் கட்சிகளின் ஒருமித்த நிலைப்பாடும், ஒன்றுபட்ட குரலின் அவசியமும் நேற்று 04-10-2021 இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் திரு ஷிரிங்லா தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்களிடமும் மற்றைய தமிழ் கட்சிகளிடமும் இந்த விடயங்களை உறுதிபடத் தெரிவிப்பு. 13 வது ...

மேலும்..

சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு.

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மத்திய முகாம் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும் வாணி அறநெறிப்பாடசாலைக்கு சிவனருள் அறநெறி நுண்கலைக் கல்வி செயற்றிட்ட ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (05/10/2021) நடைபெற்றது.இன் நிகழ்வானது நாவிதன்வெளி பிரதேச செயலாளர் திரு.சோ.ரங்கனாதன் ...

மேலும்..