October 6, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையிலான திட்டங்கள் கௌரவ பிரதமர் தலைமையில் ஆரம்பம்

நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு மற்றும் தாளையடி கடல் நீர் ...

மேலும்..

கல்முனை மாநகரில் கட்டாக்காலிகளை கைப்பற்ற நடவடிக்கை..!

(அஸ்லம் எஸ்.மௌலான) கல்முனை மாநகர சபை ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் கட்டாக்காலி ஆடு, மாடுகளின் தொல்லைகள் அதிகரித்திருப்பதால், அவற்றைக் கைப்பற்றி, உரிமையாளர்களிடம் தண்டப்பணம் அறவிட நடவடிக்கை எடுக்கபட்டிருக்கிறது. இவ்வாறு கைப்பற்றப்படும் ஒவ்வொரு ஆடு அல்லது மாட்டுக்கும் நாள் ஒன்றுக்கு 5000 ரூபா வீதம் தண்டப்பணம் அறவிடப்படவுள்ளது. கல்முனை ...

மேலும்..

அம்பாறையில் ஆசிரியர்கள் ,அதிபர்கள் போராட்ட கண்டனப் பேரணி

சர்வதேச ஆசிரியர் தினமான ஆசிரியர்கள், அதிபர்கள்  அம்பாறை மணிக்கூட்டு கோபுரத்தின் அருகே முன்றலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மொன்றை இன்று(06)   முன்னெடுத்தனர். நாட்டில் சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாப்படும் நிலையில்  இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரியர், அதிபர்கள் தமது நீண்டகால கோரிக்கைக்கு ...

மேலும்..

முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஒரு சாணக்கிய அரசியல் தலைவர் என்பதற்கு மாறாக அசாணக்கிய தலைவர் என்ற பட்டத்தை பெறும் முயற்சி தானாகவே தன் தலையில் மண்ணைப் போடும் விடயமே?

முஸ்லீம் காங்கிரஸ்  கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர்   ரவூப் ஹக்கீம் ஒரு சாணக்கிய அரசியல் தலைவர் என்பதற்கு மாறாக அசாணக்கிய தலைவர் என்ற பட்டத்தை பெறும் முயற்சி தானாகவே தன் தலையில் மண்ணைப் போடும் விடயமே இந்த கூஜா பேச்சு என ...

மேலும்..

பூண்டுலோயாவில் லொறி விபத்து – ஒருவர் காயம்

(க.கிஷாந்தன்) பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கிச் சென்ற லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பூண்டுலோயா - தலவாக்கலை பிரதான வீதியில் பேர்லண்ஸ் பகுதியில் குறித்த லொறி வீதியை விட்டு விலகி வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 06.10.2021 அன்று காலை இவ் விபத்து நேர்ந்துள்ளதாக பூண்டுலோயா போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். பூண்டுலோயா பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற லொறியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. எதிரே வந்த வாகனத்திற்கு ...

மேலும்..

வலப்பனை கல்வி வலய அதிபர் – ஆசிரியர்கள் போராட்டம்

(க.கிஷாந்தன்) வலப்பனை கல்வி வலயத்திற்குட்பட்ட அதிபர், ஆசிரியர்கள் வலப்பனை நகரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். வலப்பனை இலங்கை வங்கி கிளைக்கு முன்னாள் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி இந்த அதிபர் - ...

மேலும்..

நுவரெலியா கல்வி வலய அதிபர் – ஆசிரியர்கள் போராட்டம்

(க.கிஷாந்தன்) சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கருப்பு நாளாக அறிவித்து, தமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் அதிபர், ஆசிரியர்கள் ...

மேலும்..

அட்டன் கல்வி வலய அதிபர் – ஆசிரியர்கள் போராட்டம்

(க.கிஷாந்தன்) சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கருப்பு நாளாக அறிவித்து, தமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் அதிபர், ஆசிரியர்கள் ...

மேலும்..

கொத்மலை கல்வி வலய அதிபர் – ஆசிரியர்கள் போராட்டம்

(க.கிஷாந்தன்) சம்பள முரண்பாடு, நிலுகைக் கொடுப்பனவுகள் உட்பட மேலும் சில பிரச்சினைகளுக்கு தீர்வைகோரி அதிபர் - ஆசிரியர் தொழிற்சங்கங்களால் இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் நாளிலேயே, அத்தினத்தை கருப்பு நாளாக அறிவித்து, தமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் நோக்கில் அதிபர், ஆசிரியர்கள் ...

மேலும்..

சம்மாந்துறையில் ஆசிரியர்கள், அதிபர்கள் எதிர்ப்பு ஆரப்பாட்டம் !

சர்வதேச ஆசிரியர் தினமான இன்று ஆசிரியர்கள், அதிபர்கள்  சம்மாந்துறை வலயக்கல்வி முன்றலில் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட மொன்றை இன்று(06) காலை முன்னெடுத்தனர். நாட்டில் சர்வதேச ஆசிரியர் தினம் கொண்டாப்படும் நிலையில்  இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரியர், அதிபர்கள் சம்மாந்துறை  வலய கல்வி அலுவலகத்தின் ...

மேலும்..

அக்கறைப்பற்று கல்வி வலயம் க.பொ.த சாதாரண தர பரீட்சையில் கிழக்கு மாகாணத்தில் முதலிடம் : மேலும் சாதிக்க வாழ்த்துகிறேன் – சுதந்திர கட்சி அமைப்பாளர் வஹாப் !

2020 ம் ஆண்டின் க.பொ.த சாதாரண தர பரீட்சை (2021) பெறுபேறுகளின் தரவரிசைகளின் அடிப்படையில் அக்கறைப்பற்று கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதல் இடத்தினை பெற்றுக் கொண்டுள்ள அதே வேளை தேசிய மட்டத்தில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று அக்கரைப்பற்று கல்வி வலய ...

மேலும்..

கருப்பு ஆசிரியர் தினமாக பிரகடனம் : ஆசிரியர்கள், அதிபர்கள் கல்முனையில் போராட்டத்தில் குதித்தனர் !

சர்வதேச ஆசிரியர் தினமான இன்று (06) கருப்பு ஆசிரியர் தினமாக பிரகடனம் செய்து நாட்டின் 312 கல்வி வலயங்களை மையப்படுத்தி பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று மேற்கொண்டது. இரண்டு பிரதான விடயங்களை முன்னிலைப்படுத்தியே , இந்த எதிர்ப்பு ...

மேலும்..

மட்டக்களப்பு மாநகரசபையின் பதில் ஊழியர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டமையால் பதில் நியமன ஊழியர்கள் பணிப்பகிஸ்கரிப்பு…

நேற்றைய பாராளுமன்ற அமர்வில் மட்டக்களப்பு மாநகரசபையில் ஆணையாளரின் செயற்பாடுகள் தொடர்பில் பா.உ சாணக்கியன் தெரிவித்த கருத்துக்கான எதிர் நடவடிக்கையாகவும், மாநகரசபையின் செயற்பாடுகளைக் குழப்புவதற்காகவும் மாநகர ஆணையாளரால் மேற்கொள்ளப்பட்ட செயற்பாடு என்கிறார் மாநகர முதல்வர், மாநகர நிருவாக நடவடிக்கைகளுக்கு பங்கம் விளைவிக்கும் செயற்பாடு என்கிறார் ...

மேலும்..

வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க கண்காணிப்பு நடவடிக்கை.

அம்பாறையில்    நீண்ட காலமாக நிலவி வரும் யானை மனித மோதலுக்கான விரைவில் தீர்வினை  பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கையில்  வனஜீவராசிகள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்க  கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதற்கமைய அம்பாறை மாவட்டம் உகன மற்றும் மகாஓயா பிரதான வீதியின் ...

மேலும்..