October 7, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தலைமைக் கழக அறிவிப்பு – மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

உயர்நிலைக்குழு - மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் உயர்நிலைக்குழு,  மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, ...

மேலும்..

மாவடிப்பள்ளிக்குள் புகுந்த யானையின் அட்டகாசம் : வீட்டு மதில்கள் தேசம்

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை, மாவடிப்பள்ளி வீட்டு குடியிருப்புகளை  நோக்கி ஊடுருவிய காட்டு யானைகளின் நடமாட்டத்தினால் பிரதேசவாசிகள் அச்சமடைந்துள்ளனர். காரைதீவு பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மாவடிப்பள்ளி மக்கள் குடியிருப்பு பிரதேசத்தினுல் இன்று அதிகாலை யானைகளின் அட்டகாசத்தினால் வீட்டு மதில்கள் மற்றும் பயிர்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ...

மேலும்..

அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து கூட்டமைப்பு தொடர்ந்தும் செயற்படும் – சாணக்கியன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(புதன்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ...

மேலும்..

இறக்காமம் பிரதேச செயலகத்தில் உலக ஆசிரியர் தின நிகழ்வுகள் !

இறக்காமம் பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் உலக ஆசிரியர் தின நிகழ்வுகள் புதன் கிழமை இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷான் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். உலக ...

மேலும்..

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முந்நூறு கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது.

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் முந்நூறு கிராம் கேரளா கஞ்சாவுடன் இருவரை நேற்றிரவு(6) கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கந்தளாய்,வாத்தியாகம மற்றும் வென்ராசன்புர பகுதியைச் சேர்ந்த 32,மற்றும் 45 வயதுடைய இருவரையே கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர்கள் பிரதேசத்தில் ...

மேலும்..

“குரு விருதுகள் 2021” : அக்கரைப்பற்று, திருக்கோவில், கல்முனை, சம்மாந்துறை வலயப்பணிப்பாளர்கள் விருதை வென்றனர் !

சர்வதேச ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கல்வியில் சிறந்து விளங்கிய கல்வி வலயங்கள் மற்றும் பாடசாலைகளை பாராட்டி கௌரவிக்கும் "குரு விருதுகள் 2021" விருது வழங்கும் நிகழ்வு புதன்கிழமை இரவு அக்கரைப்பற்று தனியார் மண்டபத்தில் ஓய்வு பெற்ற அதிபர் எம்.ஏ.சி.ஏ. ஹயூவின் தலைமையில் ...

மேலும்..

கொவிட் 19 பேரிடர் கால இரத்த தான நிகழ்வு.

(க.கிஷாந்தன்) ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 70வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு, ஸ்ரீ.சு.கட்சியின் கொத்மலை பிரதேச குழுவினரின் ஏற்பாட்டில், கொவிட் 19 பேரிடர் கால இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது. நேற்று (06.07.2021) கொத்மலை பிரதேச சபையில் இந்த இரத்த தான முகாம் இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர ...

மேலும்..

உங்கள் கள்ளத்தனமான அரசியலை நீங்கள் நிறுத்த வேண்டும்… (த.கலையரசன் எம்பி ஹரிஸ் எம்.பிக்கு பதிலடி)

எங்கள் சமூகம் சார்ந்து மாத்திரம் நாங்கள் செயற்பட்டிருந்தால் எமது இலக்கை நாங்கள் அடைந்திருப்போம். நாங்கள் தமிழ் பேசும் இனமென்ற ரீதியில் செயற்பட்டுக் கொண்டிருக்கையில் நீங்கள் அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு அரசியல் மாற்றங்களிலும் தமிழர்களுக்கு எதிராகச் செயற்படுகின்றீர்கள். உங்கள் கள்ளத்தனமான அரசியலை ...

மேலும்..

கொக்கிளாய் கடற்பரப்பில் அதிகரித்துள்ள தென்னிலங்கை மற்றும் புல்மோட்டை மீனவர்களின் சட்டவிரோத சுருக்குவலைத் தொழில்; உரியவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் -ரவிகரன்.

முல்லைத்தீவு -கொக்கிளாய் கடற்பரப்பில், தென்னிலங்கை மற்றும், புல்மோட்டைப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் சட்டவிரோத சுருக்குவலை கடற்றொழில் செயற்பாட்டில் ஈடுபட்டுவருகின்றனர். குறித்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாட்டைக்கட்டுப்படுத்த உரியதரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்  துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் ...

மேலும்..

டி.எஸ்.சேனநாயக்கா தொடக்கம் கோட்டபாய வரை நம் நாடு தொடர்பாக ஒரு முகம், ஒரு கொள்கை இல்லை… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா)

டி.எஸ்.சேனநாயக்கா தொடக்கம் தற்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச வரை இவர்கள் எவருக்கும் எம் நாடு தொடர்பாக ஒரு முகம் இல்லை. ஒரு கொள்கை இல்லை, நம் நாட்டின் பல்லினத் தன்மையை எற்றுக்கொள்ளும் மனோபாவம் கூட இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..