October 10, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பெரியகல்லாறு விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பான பிரச்சனையை அரசியல் ரீதியான குழப்பமாக்காமல் சுமுகமான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும்…

பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து விளையாடுவது தொடர்பில் எழுந்து வந்த பிச்சனையை அரசியல் ரீதியான குழப்பகரமாக உருவாக்காது சுமுகமானதொரு தீர்வு காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பெரியகல்லாறு பொது விளையாட்டு மைதானத்தினுள் கடினப்பந்து ...

மேலும்..

பாதுகாப்பு படையினரால் காரைதீவில் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு External Inbox

ஆர்மி தினத்தை முன்னிட்டு காரைதீவு பிரதேசத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்கு காரைதீவு 3ம் படை விஜய ரெஜிமென்ட் ஏற்பாட்டில் உலருணவு வழங்கும் நிகழ்வு காரைதீவு படைமுகாம் பொறுப்பதிகாரி லெப்டினன்ட் குமாராவின் தலைமையில் காரைதீவு படைமுகாமில் இன்று (10) ...

மேலும்..

சம்மாந்துறை நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டித்தொகுதிக்கான அடிக்கல் நடுவிழா !

சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் புதிய அலுவலக கட்டித்தொகுதிக்கான அடிக்கல் நடுவிழா நாளை (11) காலை சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி வை.எம். அன்வர் ஸியாத் தலைமையில் நீதிமன்ற வளாகத்தில் இடம்பெறவுள்ளது. சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஐ.என். றிஸ்வானின் ...

மேலும்..

நாட்டின் வளங்களை கொள்ளையடிக்கவே நாடு சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது – தே.கா தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பி

இந்த நாடு உலகில் உள்ள பலருக்கும் தேவைப்பட்டதனால் பல காலங்கள் யுத்த ரீதியாக அடிமைப்படுத்தி பின்னர் மீண்டுபோனாலும் கூட தொடர்ந்தும் காலாகாலமாக பல பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் என்ற பெயரிலும் இன்னும் எத்தனையோ பெயர்களை கொண்ட ஆயுதக்குழுக்களின் பெயரிலும் நடத்தப்பட்ட ...

மேலும்..

கல்முனை மாநகர சபையில் ஊழலா? ஆதாரங்களை முன்வைத்தால் உரிய அதிகாரிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுக்கத் தயார் என்கிறார் மேயர் றகீப்

(அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனை மாநகர சபையில், மாநகர ஆணையாளர் மற்றும் கணக்காளர் ஆகியோர் ஊழல், மோசடிகளில் ஈடுபடுகின்றனர் என்று குற்றஞ்சாட்டும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல், அதற்கான  ஆதாரங்களை முன்வைத்து, நிரூபிப்பாரானால் அவ்வதிகாரிகளை சட்டத்தின் முன்னிறுத்தி அதற்கான தண்டனையை பெற்றுக் ...

மேலும்..

தொழில் முனைவோர் மற்றும் சுய தொழில் துறையை ஊக்குவிக்கும் முகமாக கண்டியில் உபகரணங்கள் வழங்கிவைப்பு.

(க.கிஷாந்தன்) இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்களின் "புலமை சார்ந்த தொழில்துறை" என்ற நோக்கின் அடிப்படையில் சௌமியமூர்த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மற்றும் பிரஜா சக்தி அபிவிருத்தி செயல் திட்டத்தின் மூலமாக  தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் ஊடாக பயிற்சிகளைப் பெற்ற தொழில் முனைவோர் ...

மேலும்..

காரைதீவு தவிசாளரினால் கொரோனா தொற்று தொடர்பில் விளிப்பூட்டும் பதாதைகள் திறந்து வைப்பு !

நாட்டில் வேகமாக பரவிவரும் கொரோனா தொற்று தொடர்பில் மக்களுக்கு விளிப்பூட்டும் பதாதைகள் திறந்து வைக்கும் நிகழ்வு மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் அமைப்பின் தலைவர் எம்.எம். இம்தியாஸின் தலைமையில் மாளிகைக்காடு பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது. மாளிகைக்காடு மாளிகா மீன் மொத்த வியாபார ...

மேலும்..

இரங்கல் செய்தி…

இலங்கைத் திருநாட்டிலே சமய சக வாழ்விற்கு ஆதாரமாக இருக்கும் ஒரு கோயில் - நல்லூர்க் கந்தசுவாமி கோயில். இங்கு இன மத பாகுபாடு பாராட்டப்பட்டு யாரும் கண்டதில்லை.  இறைவன் சந்நிதியில் அனைவரும் ஒன்றே என்ற உண்மையை நாம் இங்கு காண முடியும். ...

மேலும்..

சோகமயமானது இராகலை ஐவரின் சடலங்களும் அடக்கம் – உயிரிழந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை

(க.கிஷாந்தன்) இராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு தோட்டத்தில் தீ விபத்தால் உயிரிழந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரின் இறுதி கிரியைகள்  (09.10.2021) இரவு இடம்பெற்றன. தோட்ட மக்கள் அணிதிரண்டு கண்ணீர் மழ்க இறுதி கிரியைகளில் பங்கேற்று சடலங்களை தோட்ட மயானத்தில் நல்லடக்கம் ...

மேலும்..

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு கௌரவ பிரதமரின் தலைமையில் முத்திரை வெளியீடு

உலக அஞ்சல் தினத்தை முன்னிட்டு மூன்று பிரிவுகளின் கீழ் முத்திரைகளை வெளியிடும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்  (09) அலரி மாளிகையில் இடம்பெற்றது. உலக அஞ்சல் தின முத்திரை, நிரந்தர பிரிவின் கீழ் 1000 ரூபாய் பெறுமதியான முத்திரை ...

மேலும்..

சிங்கம்போல யுத்தத்தை முடிந்த முன்னாள் இராணுவத் தளபதி தற்போது நரிபோல செயற்படுகின்றார் – சீ.பீ ரத்னாயக்க விமர்சனம்

(க.கிஷாந்தன்) " சிங்கம்போல யுத்தத்தை முடிந்த முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா,  பாராளுமன்றம் வந்த பிறகு நரிபோல செயற்படுகின்றார்." - என்று அமைச்சர் சீ.பீ ரத்னாயக்க விமர்சித்துள்ளார். நுவரெலியா, கொத்மலை பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் இன்று (09.10.2021) ...

மேலும்..

திருகோணமலை சீனக்குடா தபால் நிலையத்தில் உலக தபால் தினம் அனுஸ்டிக்கப்பட்டது…

உலக தபால தினத்தை சிறப்பிக்கும் முகமாக இன்றைய தினம் திருகோணமலை சீனக்குடா தபால் நிலையத்தில் தபால் அதிபர் எஸ்.சிவினந்தராசா தலைமையில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட தபால் அத்தியட்சகர் க.அருட்செல்வம் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டிருந்தார் 147வது தபால் தினத்தினை சிறப்பிக்கும் ...

மேலும்..