October 14, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மூன்று முக்கிய பொருள்களின் விலைகள் உயர்ந்தன…

சீனி, பெரிய வெங்காயம் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை, அசாதாரணமாக உயர்ந்துள்ளதாக, சில்லறை விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 130 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், சந்தையில் சீனி பற்றாக்குறை ஏற்படுவதாக, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன், ஒரு கிலோகிராம் ...

மேலும்..

கௌரவ பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் நவராத்திரி விழா

கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நவராத்திரி விழா அலரி மாளிகையில் நேற்று (12) இரவு இடம்பெற்றது. நவராத்திரி விழாவில் இந்திய மத்திய அரசின் மாநிலங்களவை உறுப்பினர் கௌரவ சுப்பிரமணியம் சுவாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டமை விசேடம்சமாகும். கொவிட் தொற்று ...

மேலும்..

மாகாணசபை என்பது 1987 ம் ஆண்டு முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன வினால் சிறுபான்மை தமிழர்களின் ஈழ போராட்டத்தை நிறுத்த இந்திய இலங்கையின் ஒப்பந்தத்தின் பிரகாரம் கொடுத்த ஒரு காணிக்கை என்

மாகாணசபை என்பது 1987 ம் ஆண்டு முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தன வினால் சிறுபான்மை தமிழர்களின் ஈழ போராட்டத்தை நிறுத்த இந்திய இலங்கையின் ஒப்பந்தத்தின் பிரகாரம் கொடுத்த ஒரு காணிக்கை என் தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் மொஹிதீன் ...

மேலும்..

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு பிரதேச செயலகமும் சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து நடாத்தும் நவராத்திரி விழா -2021 ஏழாம் நாள் நிகழ்வு இந்நிகழ்வானது சுவாமி விபுலாநந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 12.10.2021 இன்று காரைதீவு அறங்காவலர் ஒன்றியத்தின் தலைவர் இரா.குணசிங்கம தலமையில் ...

மேலும்..

என்னுடைய வுறோணியின் பெயரில் கூட மண் பேமிற் இல்லை – இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!

வர இருக்கின்ற மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி தேர்தலிலும் தங்களது இருப்பை தக்கவைத்துக்கொள்வதற்கு இவர்கள் பாவிக்கும் ஒரே ஆயுதம் மண் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். மட்டு ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே ...

மேலும்..

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயரின் கவனத்திற்கு கொண்டு சென்றார் சாணக்கியன்!

மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அதிவந்.ஜோசப் பொன்னையா ஆண்டகையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியுள்ளார். ஆயர் இல்லத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.  இதன்போது 69வது பிறந்தநாளினை கொண்டாடிய ஆயர் பேரருட்தந்தை அதிவந்.ஜோசப் பொன்னையா ஆண்டகைக்கு, இரா.சாணக்கியன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் சில பல விடயங்கள் தொடர்பிலும் இரா.சாணக்கியன் இதன்போது தெளிவுபடுத்தியிருந்தார். குறிப்பாக விவசாயிகளின் பசளை பிரச்சனை, காணி அபகரிப்பு, சட்டவிரோத குடியேற்றங்கள் மற்றும் மண் அகழ்வு போன்ற விடயங்களை ஜனாதிபதி, பிரதமர் போன்றோருக்கு எமது பொதுமக்கள் சார்பாக தெரியப்படுத்த வேண்டும் என்னும் கோரிக்கையை இரா.சாணக்கியன் முன்வைத்திருந்தார். அத்துடன், ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அதகுறித்து ...

மேலும்..

அரசாங்கம் FAIL ‘பெயில்’ என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டு விட்டனர் – ஐக்கிய மக்கள் சக்தி

(க.கிஷாந்தன்) ' அரசாங்கம் FAIL 'பெயில்' என்பதை மக்களும் ஏற்றுக்கொண்டுவிட்டனர். எனவே, மாகாணசபைத் தேர்தலொன்று நடைபெற்றால் அரசாங்கத்துக்கு தக்க பதிலடி காத்திருக்கின்றது.' - என்று  ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார். நுவரெலியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் ...

மேலும்..