October 15, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கோழிக்கள்ளன் போல கிழக்குக்கு வருகிறார் ஹக்கீம் : விலையேற்ற நெருக்கடியை பசில் விரைவில் வெற்றி கொள்வார் – ஐக்கிய காங்கிரஸ் தெரிவிப்பு.

பிரதான முஸ்லிம் கட்சிகள் எல்லாம் இரட்டை வேடம் கொண்டவை எனும் உண்மையை பலவருடங்களாக நாங்கள் கூறிவருகிறோம். நாங்கள் எப்போதும் உண்மைகளை மட்டுமே மக்கள் மத்தியில் கூறிவருகிறோம். மயிலாக இருந்தாலும் சரி மரமாக இருந்தாலும் சரி கடந்த காலங்களில் கடுமையாக மஹிந்த அரசை ...

மேலும்..

சமுர்த்தி பயனாளிகளுக்கான சிறுகைத்தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு

இறக்காமம் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவினால் "சமுர்த்தி பயனாளிகளுக்கான சிறுகைத்தொழில் வழிகாட்டல் கருத்தரங்கு" இன்று (15) வெள்ளிக் கிழமை பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.ஹஸ்பி மற்றும் எம்.எஸ். இஸ்ரத் ஆகியோரின் ஏற்பாட்டில் ...

மேலும்..

அமைச்சர்டக்ளஸ் வாயினால் மாத்திரமே அமைச்சருக்கான வேலையினை செய்கின்றார் – சாணக்கியன் சாடல்!

அமைச்சர் டக்ளஸ் வாயினால் மாத்திரமே அமைச்சருக்கான வேலையினை செய்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதி ஊடாக வாழைச்சேனையில் வாழ்வாதார உதவிகளை வழங்கியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

15.10.2021 அன்று, இடம்பெற்ற ஊடகச்சந்திப்பு மற்றும் ஆய்வு முடிவுகளின் விளக்கம்

15.10.2021 அன்று, இணையவழி ஊடகச்சந்திப்பினை மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையம் நடாத்தியது. இச்சந்திப்பிற்கு சிறப்பு அதிதிகளாக திரு. புபுது சுமனசேகர, மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர், கலாநிதி. எஸ். ரகுராம், சிரேஷ்ட விரிவுரையாளர், ஊடகக்கற்கை நெறி ...

மேலும்..

சாய்ந்தமருது நடு ஊருக்குள் புகுந்த யானையின் அட்டகாசம் : அதிகாலையில் பல சொத்துக்கள் சேதமானது !

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவரும் யானைகளின் தொல்லையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதுடன் சொத்துக்களும் பெருமளவில் யானைத்தாக்குதலுக்கு இலக்காகி வருகிறது. அதன் தொடர்ச்சியாக (15) அதிகாலை இரண்டு மணியளவில் கல்முனை மாநகர சாய்ந்தமருது 03ம் பிரிவில் உள்ள பிரதேசங்களுக்கு சென்ற யானை அங்கிருந்த ...

மேலும்..

துஆக்களுக்கான அங்கீகாரம் கிடைத்தது : தலைவர் றிசாத் விடுதலை பெற்றமை உத்வேகமளிக்கிறது – கல்முனை மாநகரசபை உறுப்பினர் சிபான் பஹுறுத்தீன்

கட்டாந்தரையிலும், நுளம்புக்கடிகளுக்கு மத்தியிலும் வேதனைகளை அனுபவித்த அ.இ.ம.கா. தலைவர் றிசாட் பதியுதீன், தன்னுடைய தம்பி, துணைவி, மாமனார் என அனைத்து சொந்தங்களையும் குற்றச்சாட்டுக்களுக்கும், சிறைக்கும் பலியாக்கிய வெதனங்கள் அனைத்தையும் ஒருங்கே அனுபவித்து பிணையில் சிறை மீண்டிருக்கின்றார் என கல்முனை மாநகரசபை உறுப்பினர் ...

மேலும்..

வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!

(கல்லடி நிருபர்) ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக வீடற்றவர்களுக்கு வீட்டு வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் திட்டத்திற்கு அமைவாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலக பிரிவில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படவுள்ள 13 வீடுகளிற்கான பயனாளிகளுக்கு ஒரு இலட்சம் பெறுமதியான முதலாம் கட்ட ...

மேலும்..

விஜயதசமியை முன்னிட்டு கௌரவ பிரதமரின் வாழ்த்துச் செய்தி – 2021

இலங்கை மாதாவின் பிள்ளைகளாகிய நாம் அனைவரும்,  சமய சக வாழ்வு என்னும் நீரோட்டத்துடன் கலந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். இவ்வேளையில், உலகமெங்கும் தீராத இடராக நிலவிக் கொண்டிருக்கும் கொவிட் – 19 தொற்று மக்களிடையே ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்திக்கொண்டுதான்  இருக்கிறது. இந்த ...

மேலும்..

சர்வதேச ஆசிரியர்கள் தினத்தினை முன்னிட்டு ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் நடாத்திய “எனது விருப்பத்துக்குரிய ஆசிரியர் ” போட்டி.

சர்வதேச ஆசிரியர்கள் தினத்தினை முன்னிட்டு ஏ.ஆர்.மன்சூர் பெளண்டேசன் நடாத்திய "எனது விருப்பத்துக்குரிய ஆசிரியர்" (My Favourite Teacher) எனும் போட்டியில் பெரும்பான்மை மாணவர்களின் ஏகோபித்த தெரிவாக. திருமதி பார்வதி மாசிலாமணி வெற்றி பெற்றுள்ளார். ஆண்டின் சிறந்த ஆசிரியருக்கான  மர்ஹும் ஏ.ஆர் . ...

மேலும்..

அரசியலமைப்பு இடம் தந்தால் ஹரீஸின் சவாலை ஏற்க தயார் : ஆறுமாத கால அவகாசத்தில் பிரச்சினைகளை முடிப்பேன்

அரசியலமைப்பு இடம் தந்தால் ஹரீஸின் சவாலை ஏற்க தயார் : ஆறுமாத கால அவகாசத்தில் பிரச்சினைகளை முடிப்பேன் - தேசிய காங்கிரசின் கல்முனை அமைப்பாளர் றிசாத் செரீப் தொடர்ந்தும் மக்களை முட்டாள்களாக்குவது போன்று இப்போதும் மக்களை மடையர்களென எண்ணி இலங்கை வாழ் முஸ்லிங்கள் ...

மேலும்..

கல்முனை விவசாய விரிவாகல் நிலைய பிரிவில் பாசிப்பயறு அறுவடை

( எம். என். எம். அப்ராஸ்) கல்முனை விவசாய விரிவாகல் நிலைய பிரிவின் மாவடிப்பள்ளி -பண்டீத்தீவு கிழல் வயல் பகுதியில் பாசிப்பயறு அறுவடை மேற்கொள்ளப் பட்டது. அம்பாறை மாவட்டத்தில் உப உணவு பயிர் செய்கையை அதிகரிக்கும் முகமாக  அம்பாரை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.எப்.அஹமட் ...

மேலும்..