October 17, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழ்நாட்டுப் அரசுப்பணிகளுக்கான தேர்வை பிற மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று கடந்த அதிமுக ஆட்சியில் செய்த திருத்தத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்

தமிழ்நாட்டுப் அரசுப்பணிகளுக்கான தேர்வை பிற மாநிலத்தவர்களும் எழுதலாம் என்று கடந்த அதிமுக ஆட்சியில் செய்த திருத்தத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. குஜராத், கர்நாடகம், மகாராஷ்டிரம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல்வேறு மாநில ...

மேலும்..

இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது. – வேலுகுமார் எம்.பி தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) " முடியாது எனக்கூறிவிட்டு 2015 இல் நாட்டை விட்டு ஓடியவர்களே இன்று மீண்டும் ஆட்சியில் உள்ளனர். இது நொண்டி அரசாங்கம். இந்த அரசாங்கத்தால் நாட்டை முறையாக ஆளமுடியாது." என்று ஜனநாயக மக்கள் முன்னியின் பிரதித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். பொருட்களின் ...

மேலும்..

ஆயிரம் ரூபா கிடைப்பதில்லை. தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிப்பு – திகாம்பரம் எம்.பி தெரிவிப்பு

க.கிஷாந்தன்) " தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக ஆயிரம் ரூபா கிடைத்துவிட்டது என பாற்சோறு சமைத்து, பட்டாசுகொளுத்தி கொளுத்தி சில தொழிற்சங்க பிரமுகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இன்று என்ன நடக்கின்றது? ஆயிரம் ரூபா கிடைப்பதில்லை. தோட்டத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது." - ...

மேலும்..