October 19, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சாய்ந்தமருது ஜும்மாப்பள்ளிவாசலில் மீலாத் தின நிகழ்வுகளும், மரநடுகையும் !

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தின மீலாதுன் நபி விழாவினை ஒட்டி  மீலாதுன் நபி தினத்தன்று பள்ளிவாசல்களை மின் குமிழ்களினால் அலங்கரிக்குமாறும், அந்த தினத்தை சிறப்பிக்குமுகமாக சுகாதார வழிமுறைகளை பின்பற்றி நரநடுகையில் ஈடுபடுமாறும், மீலாதுன் நபி விழா ...

மேலும்..

குருநாகல் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளை திறப்பது குறித்த கலந்துரையாடல் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில்

குருநாகல் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் முதலாம் கட்டத்தின் கீழ்   இம்மாதம் 21 ஆம் திகதி திறப்பது குறித்த கலந்துரையாடல் ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலைமையில் 2021 -10-18 அன்று குருநாகல் மாவட்டச் செயலகத்தில்  நடைபெற்றது. சுகாதாரத் துறையின் ...

மேலும்..

ஊடகவியலாளர் பைசால் இஸ்மாயில் தொகுத்த “நோயும் தீர்வும்” நூல் வெளியீடு !

அம்பாறை மாவட்டத்தின் பிரபல ஊடகவியலாளர் பைசால் இஸ்மாயில் தொகுத்த "நோயும் தீர்வும்" நூல் வெளியீட்டு விழா சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ மஜீதின் தலைமையில் கல்முனை பரடைஸ் மண்டபத்தில் இன்று (19) நடைபெற்றது. கிழக்கு மாகாணத்தில் ...

மேலும்..

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களை வலுவூட்டும் நிகழ்ச்சிதிட்டம் ஆரம்பம்.

இஸ்லாமிக் ரிலீப் எனும் அரச சார்பற்ற  நிறுவனத்தினால் "Empowering Widows and Women Headed Householders Through Sustainable Livelihood Program" எனும் கருப்பொருளின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட குடும்பங்களின் சுயதொழில்களை வலுவூட்டி வாழ்வாதார உதவிகளை வழங்குவதற்கான ஆரம்ப நிகழ்வு உதவி பிரதேச ...

மேலும்..

திராய்க்கேணியில் உலருணவு நிவாரணம்.

அட்டாளைச்சேளை பிரதேசசெயலத்திற்குட்பட்ட திராய்க்கேணி கிராம மக்களுக்கு ஒருதொகுதி உலருணவு நிவாரணம் நேற்று வழங்கிவைக்கப்பட்டது. கிழக்கின் பிரபல சமுகசெயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத்தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் இதனை வழங்கிவைத்தார். கொரோனாத் தொற்றினால் வாழ்வாதாரத்தை இழந்த ஒருதொகுதி அம்பாறை மாவட்ட மக்களுக்கு 1மில்லியன் ருபா(10லட்சருபா) செலவில் உலருணவு நிவாரணம் ...

மேலும்..