October 29, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

முல்லைப் பெரியாறு; தமிழக மக்களின் உரிமை கேரள அரசு கேடு செய்ய முனைகிறது வைகோ குற்றச்சாட்டு.

2014 ஆம் ஆண்டு, மே 7ஆம் தேதி, முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கேரள முதலமைச்சர் பினராய் விஜயன் 138 அடியிலேயே இடுக்கிக்கு தண்ணீரைத் திறந்துவிட்டார். மூன்று ஆண்டுகளாக தமிழ்நாடு ...

மேலும்..

பங்களாதேஷில் கொல்லப்பட்ட இந்துக்களுக்காக மட்டக்களப்பில் அஞ்சலி..

பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி 29.10.2021 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி க்கு ...

மேலும்..

படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி பிராத்தனை.

பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி க்கு ...

மேலும்..

பங்களாதேஷில் பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள்,உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி பிராத்தனை.

பங்களாதேஷில் நவராத்திரி தினத்திலே இஸ்லாமிய பயங்கரவாதிகளால் இந்து ஆலையங்கள், தாக்கப்பட்டு இந்துக்களின் வீடுகள், கடைகள் தீக்கிரையாக்கப்பட்டு இந்து துறவி உட்பட பலர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்தும் உயிர்நீத்த உறவுகளின் ஆத்மசாந்தி வேண்டி இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணி க்கு ...

மேலும்..

மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கொவிட் – 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வு

பைஷல் இஸ்மாயில் - திருகோணமலை சிங்கள மகா வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு கொவிட் - 19 தொற்று தொடர்பான விழிப்புணர்வும், நோய் எதிர்ப்பு பானம் (சுவதரணி) வழங்கி வைக்கும் நிகழ்வு (29) வித்தியாலயத்தின் அதிபர் சரத் சேனசிங்க தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு ...

மேலும்..

நெஞ்சில் பூத்த நெருப்பு” கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீடு

அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் வெளியீடுகள் மற்றும் விருது பிரிவின் வெளியீடாக சாய்ந்தமருது என்.எம். அலிகான் எழுதிய "நெஞ்சில் பூத்த நெருப்பு கவிதைகள் தொகுப்பு நூல் வெளியீடு  அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்காவின் தவிசாளர் யூ.எல்.என். ஹுதா உமரின் தலைமையில் மாளிகைக்காடு ...

மேலும்..