October 31, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேசிய மீலாத் நினைவு தினத்தை ஒட்டி மாணவர்களுக்கிடையே பேச்சுப் போட்டி

சாய்ந்தமருது பிரதேச செயலக கலாசார பிரிவினால்  சாய்ந்தமருது லீடர் அஷ்ரப் வித்தியாலயத்தில் தேசிய மீலாத் நினைவு தினத்தை ஒட்டி மாணவர்களுக்கிடையே பேச்சுப் போட்டி நடாத்தப்பட்டு பரிசில்களும் சான்றிதழ் களும் வழங்கப்பட்ட

மேலும்..

ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டபோது துணிச்சலுடன் தடையுத்தரவு பிறப்பித்தவர் நீதிபதி ஸ்ரீநிதி;

(அஸ்லம் எஸ்.மௌலானா) கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் வலுக்கட்டாயமாக எரிக்கப்பட்டபோது அம்பாறை மாவட்டத்தில் பலரது ஜனாஸாக்களை எரிக்காமல் பாதுகாக்கும் வகையில் துணிச்சலுடன் தடையுத்தரவு பிறப்பித்து, தீர்ப்புகளை வழங்கிய நீதி தேவதையான கல்முனை மேல் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் அவர்கள், ...

மேலும்..

பிரதமரின் பாரியாரின் தலைமையில் அதிக சுவையுடன் குறைவான உப்பிட்டு சமைப்பதற்கான தேசிய சவால் – 2021

இலங்கை போஷாக்கு வைத்திய சங்கம் ஏற்பாடு செய்த  அதிக சுவையுடன் குறைவான உப்பிட்டு சமைப்பதற்கான தேசிய சவால் - 2021 இறுதி போட்டி பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (30) பிற்பகல் கொழும்பு கோல் ஃபேஸ் ஹோட்டலில் ...

மேலும்..

நெஞ்சில் பூத்த நெருப்பு’ கவிதை நூல் வெளியீட்டு விழா.

கவிஞர்  பல்துறை கலைஞர்  அபிநய நாயகர் என்.எம். அலிக்கான் எழுதிய 'நெஞ்சில் பூத்த நெருப்பு' கவிதை நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை(30) மாளிகைக்காடு தனியார் விடுதியில்  மாலை இடம்பெற்றது. முதலில் நிகழ்வின் ஆரம்பமாக கிறாஆத் தேசிய கீதத்தை தொடர்ந்து கொரோனாவில் உயிரிழந்தவர்கள்,கொரோனாப்பணியில் களப்பணியாற்றிய ...

மேலும்..

நுவரெலியா – இராகலையில் 7 குடும்பங்களை சேர்ந்த 22 பேர் பாதிப்பு

(க.கிஷாந்தன்) மலைநாட்டில் நிலவும்  சீரற்ற காலநிலையால் மக்களின் நாளாந்த நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பிற்பகல் வேளையில் பெய்யும் மழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நிலையில் நுவரெலியா, இராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராகலை முதலாம் பிரிவு பகுதியில் வெள்ளம் புகுந்ததையடுத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில ...

மேலும்..

ஒரு நாடு ஒரு சட்டம் செயலணி- என்னுடன் கலந்தாலோசிக்கவில்லை- நீதியமைச்சர்

ஜனாதிபதி ஒரு நாடு ஒரு சட்டம் செயலணியை ஸ்தாபித்தமை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். செயலணியைஉருவாக்குவது குறித்து என்னுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளவில்லை எனக்கு இது குறித்து மகிழ்ச்சியில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை செயலணியில் இடம்பெற்றுள்ள முஸ்லீம் ...

மேலும்..

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு

கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு (இம்மாதம்) இடம்பெற்ற போது ஒரு கட்டத்தில் மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். சந்திர சேகரம் ராஜனுக்குமிடையே பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சபை அமர்வு பரபரப்புக்குள்ளாகியது. கல்முனை ...

மேலும்..