கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு
கல்முனை மாநகர சபையின் மாதாந்த பொதுச் சபை அமர்வு (இம்மாதம்) இடம்பெற்ற போது ஒரு கட்டத்தில் மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீபுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் எஸ். சந்திர சேகரம் ராஜனுக்குமிடையே பெரும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சபை அமர்வு பரபரப்புக்குள்ளாகியது. கல்முனை ...
மேலும்..