November 1, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நாடு முழுவதும் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு?

__________________________________________________________ சந்தையில் லாஃப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவ்விரு வகை எரிவாயுக்களில் ஒன்றையும் கொள்வனவு செய்ய முடியாது எரிவாயு பாவனையாளர்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளதாகத் தெரிய வருகிறது. லாஃப்ஸ் எரிவாயுவுக்கு டொலர் தட்டுப்பாடு உள்ளது. ஆனால் அது இன்னும் ...

மேலும்..

தமிழ் பேசும் மக்களின் தலைவர்கள் 2ம் திகதி யாழில் சந்திப்பு…..

 13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் 2ம் திகதி நவம்பர் மாதம் காலை பத்து மணி தொடக்கம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்க பட்டதன் ...

மேலும்..

ஒரேநாடு ஒரே சட்டம் செயலணியில் தற்போதைக்கு தமிழர்கள் இடம்பெறவேண்டிய தேவையில்லை- ஞானசார தேரர்

ஒரேநாடு ஒரே சட்டம் செயலணியில் தற்போதைக்கு தமிழர்கள் இடம்பெறவேண்டிய தேவையில்லை ஒரேநாடு ஒரேசட்டம் செயலணியில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் அவசியமில்லை என பொதுபலசேனாவின் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று கருத்து தெரிவிக்கையில்அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மூன்று முஸ்லீம் உறுப்பினர்கள் கூட அவசியமில்லை ...

மேலும்..

சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு .

(எம்.எம்.ஜபீர்) சம்மாந்துறை பிரதேசத்தில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை சம்மாந்துறை பிரதேச சபையும்,  சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து முன்னெடுத்தனர். மழையுடன் கூடிய கால நிலை காணப்படுவதினால் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகக் கூடிய குப்பைகள், டயர்கள், யோக்கட் கப், சுரட்டைகள், மட்டைகள், பிளாஸ்டிக் கொள்கலங்கள் ...

மேலும்..

மாகாணப்பணிப்பாளர் நவநீதனின் பங்குபற்றலுடன் மாணவர்களுக்கான பக்கீர் பைத் பயிற்சிப் பட்டறை !

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடு செய்த  "மாணவர்களுக்கான பக்கீர் பைத்  பயிற்சிப் பட்டறை -2021"  நிகழ்வு பொத்துவில் அல் அக்ஸா வித்தியாலயத்தில் வெள்ளிக்கிழமை அம்பாறை மாவட்ட கலாச்சார அபிவிருத்தி ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.எம். ...

மேலும்..

ஆட்சியாளர்களிடம் தைரியமாக நெஞ்சை நிமிர்த்தி கேள்வி கேட்பதற்கு தகுதி உடையவர் அதாவுல்லா மாத்திரமே !

பொது விடயங்களில் தனித்துவமாய் இருந்துவரும் தேசிய காங்கிரஸ் தலைவர் பாராளுமன்றத் தேர்தலில் தைரியமாக தனித்துப் போட்டியிட்டு தனது தனித்துவத்தை அடையாளப்படுத்தி யாருடைய கால்களிலும் மண்டியிடாமல் தனது அடையாளத்தை பாராளுமன்றத்தில் நிலைநிறுத்தி இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஆட்சியாளகளுடன் கூட்டு ஒப்பந்தத்துடன் ...

மேலும்..

சுவாமி விபுலானந்த மணி மண்டப நூலகத்திற்கு நூல்களை வழங்கி வைப்பு !

கலாச்சார அலுவல்கள் திணைக்களமும், காரைதீவு பிரதேச செயலகமும் இணைந்து சுவாமி விபுலானந்த ஞாபகார்த்த மணி மண்டபத்தில் அமைக்கப்பட்ட நூலகத்திற்கு நூல்களை வழங்கி வைத்தனர். இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ் பார்த்தீபன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு ...

மேலும்..

நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிப்பு – எம்.பி.எஸ்.பி. திஸாநாயக்க தெரிவிப்பு

(க.கிஷாந்தன்) நாட்டுக்கு வருமானம் இல்லை. பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, எதிர்காலத்தில் பொருட்களின் விலைகள் அதிகரிக்கும். பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் - என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார். கொத்மலை - பூண்டுலோயா பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே ...

மேலும்..

பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி தின போட்டிகளும் நிகழ்வுகளும் !

கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடத்திய மீலாதுன் நபி தின மாணவர் கலை, கலாசார நிகழ்ச்சி பிரதேச கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.ஷினாஸின் நெறிப்படுத்தலில் சாளம்பைக் கேணி ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்றது. பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதனின் ...

மேலும்..

மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான பஸ் சேவை ஆரம்பம்

(க.கிஷாந்தன்) மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நேற்று அதிகாலை 4 மணிக்கு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை முதல் மாகாணங்களுக்கிடையில் பொது போக்குவரத்து சேவையும் ஆரம்பமானது. இதன்படி மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் இருந்து கொழும்பு உட்பட இதர பகுதிகளுக்கான பஸ் சேவை இடம்பெற்றது. நுவரெலியா - கொழும்பு, பதுளை ...

மேலும்..

ஞானசாராவின் நியமனத்தின் மூலம் மக்கள் மத்தியில் ராஜபக்ஸக்கள் மீதிருந்த சந்தேகம் வலுப்பெற்றுள்ளது .

ஞானசாராவின் நியமனத்தின் மூலம் மக்கள் மத்தியில் ராஜபக்ஸக்கள் மீதிருந்த சந்தேகம் வலுப்பெற்றுள்ளது : பிரதமரின் முஸ்லிம் விவகார தேசிய இணைப்பாளர் சிராஸ் யூனூஸ் நாங்கள் கஷ்டப்பட்டு வேலை செய்து, போராடி இந்த நாட்டுக்காக உருவாக்கிய அரசாங்கம் திசைதெரியாமல் செல்லும் கப்பலுக்கு ஒப்பாக சென்று ...

மேலும்..