November 2, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கௌரவ பிரதமரின் தலைமையில் தந்தினா சமரசிங்க திசாநாயக்க அவர்களின் நினைவு தினம்.

ராஜபக்ஷ குடும்பத்தின் உன்னத தாயாக மதிக்கப்படும் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்களின் அன்பு மனைவி தோன தந்தினா சமரசிங்க திசாநாயக்க அவர்களை நினைவுகூரும் 'மேன்மை பொருந்திய அன்னையின் நினைவு தினம் -2021' (உத்தம மாதா குண சமரு பூஜா -2021) எம்பிலிபிட்டிய டீ.ஏ.ராஜபக்ஷ நினைவு ...

மேலும்..

கல்லடி பாலத்திற்கு அருகில் காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்கள் பிரதேச மக்களால் துரத்தியடிப்பு…

(சுமன்) மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வடிச்சல் நிலப்பகுதியினை இன்று காலை வேலியிட்டு அடைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி பிரதேச மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. கல்லடியை ஊடறுத்து கல்லடி பாலத்தினை இணைக்கும் வகையில் உள்ள குறித்த வடிச்சல் பகுதியை இன்று சிலர் வேலியிட்டு அடைக்க ...

மேலும்..

நுவரெலியா, இராகலையில் ஆசிரியர்கள் போராட்டத்தில்…

(க.கிஷாந்தன்) அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு ஒரே தடவையில் தீர்வு வேண்டும் என வலியுறுத்தி இன்றைய தினமும் (02.11.2021) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நுவரெலியா, வலப்பனை கல்வி வலயத்துக்குட்பட்ட பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்தே கொட்டும் மழைக்கு மத்தியில் ராகலை நகரில் குறித்த போராட்டத்தில் ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறப்பு – மக்கள் அவதானம்

(க.கிஷாந்தன்) மத்திய மலைநாட்டில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. இன்று காலை ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் இன்று மதியம் மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டன. இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் ...

மேலும்..

தீபாவளி என்பது எமது மக்களுக்கு இம்முறையும் கறுப்பு தீபாவளி தான் – ராஜாராம் தெரிவிப்பு.

(க.கிஷாந்தன்) தோட்ட நிர்வாகங்களின் அடாவடி அதிகரித்துள்ளது. மறுபுறத்தில் பொருட்களின் விலைகளும் உச்சம் தொட்டுள்ளன. இதனால் நிம்மதியாக வாழமுடியாத நிலைமை மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தீபாவளி என்பது எமது மக்களுக்கு இம்முறையும் கறுப்பு தீபாவளிதான் -  என்று மலையக மக்கள் முன்னணியின் தேசிய ...

மேலும்..

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது. டெல்டா மாவட்டங்களான கடலூர், தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில், தொடர் கனமழைக் காரணமாக 50 ...

மேலும்..

இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை உபகரங்கள் வழங்கி வைப்பு.

இறக்காமம் பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட வருமானம் குறைந்த  முன்பள்ளிப் பாலர் பாடசாலை மாணவர்களுக்கு பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவினால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாடின் ஏற்பாட்டில் இன்று ...

மேலும்..

பிரதமர் அவர்களின் தீபாவளி வாழ்த்துச் செய்தி.

'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' எனும் அரசாங்கத்தின் தேசிய கொள்கைக்கு அமைவாக, ஒளி நிறைந்த வளர்ச்சிப் பாதை நோக்கி,  பல தடைகளைத் தாண்டி நாம் பயணித்துக் கொண்டிருக்கிறோம். அனைத்துத் துறைகளிலும் நம் தேசம் முன்னேற்றம் காண வேண்டும் என்பதே எம் அனைவரினதும் ...

மேலும்..

காரைதீவு விளையாட்டுக் கழக ஏற்பாட்டில் கரையோர பனை நடுகை வேலைத் திட்டம் ஆரம்பம் !

காரைதீவு விளையாட்டுக் கழகம் கரையோர பனை நடுகை வேலைத் திட்டத்தின் கீழ் இழந்த பனைவளத்தை புதுப்பிக்கும் நோக்குடன் 25000 பனை விதைப்பை, காரைதீவு கடற்கரை, காளி கோயில் பிரதேசங்களில் காரைதீவு பிரதேச செயலகம், பனை அபிவிருத்திச் சபை  அனுசரணையுடன் ஏற்பாடு செய்திருந்தது. ...

மேலும்..

இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து!

இலங்கை மின்சார சபை ஊழியர்களுக்கான அனைத்து விடுமுறைகளும் இன்று முதல் மறு அறிவித்தல் வரை இரத்து செய்யப்படுவதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே மின்சார சபையின் ...

மேலும்..

இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்தபட்ச சமஷ்டியே இனப்பிரச்சனைக்கான தீர்வாகும் – தமிழ் மக்கள் கூட்டணி!

இலங்கைத் தீவில் தமிழ் பேசும் மக்கள் ஒரு தேசம். வடக்கு கிழக்கு அவர்களின் மரபுவழி தாயகம். பராதீனப்படுத்தாத சுயநிர்ணய உரிமைக்கு அவர்கள் உரித்துடையவர்கள் என்பவை ஏற்றுக் கொள்ளப்பட்டு இணைந்த வடக்கு கிழக்கில் உயர்ந்தபட்ச சமஷ்டி அதிகார கட்டமைப்பு ஒன்றின் கீழ் ...

மேலும்..

தமிழ் பேசும் மக்களின் தலைவர்களின் கலந்துரையாடல் காலை யாழில் ஆரம்பித்தது

13ஆம் திருத்தச் சட்டத்தை முற்றுமுழுதாக, அது ஆரம்ப கட்டத்தில் அமுல்படுத்தப்பட்ட நிலையிலேயே, நடைமுறைப்படுத்துவதற்கு இந்திய அரசாங்கத்தை ஒருமித்த நிலைப்பாட்டில் கோருவதற்கான கலந்துரையாடல் 2ம் திகதி நவம்பர் மாதம் காலை பத்து மணி தொடக்கம் யாழ்ப்பாணம் திண்ணை ஹோட்டலில் ஏற்கனவே தீர்மானிக்க பட்டதன் ...

மேலும்..

சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பணி வாய்ப்பு வழங்கிடுக! வைகோ அறிக்கை

தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில், வேலை வாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர். அதன்படி, 2009,10,11 ஆம் ஆண்டுகளில், தி.மு.க. ஆட்சிக் காலத்தில், வேலை வாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு முறையில், 31,170 பட்டதாரி ஆசிரியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைத்தனர். ...

மேலும்..

கம்மன்பிலவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு – ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் ஜனாதிபதி, பிரதமரிடம் கோரிக்கை

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதமர் மற்றும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் அணுகுவது தொடர்பான அமைச்சரவை தீர்மானம் குறித்து எரிசக்தி அமைச்சராக பணியாற்றிக்கொண்டு ...

மேலும்..

புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர, உயர் தர பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு…

ஐந்தாம் தர புலமைப்பரிசில், க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தர பரீட்சைகளுக்கான, திருத்தப்பட்ட புதிய நேர அட்டவணைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா பெருந்தொற்று நிலைமையால் பிற்போடப்பட்ட பரீட்சைகளை நடத்துவதற்கான நேர அட்டவணை வெளியாகியுள்ளது. 2021ஆம் ஆண்டு கொரோனா தொற்று நிலைமையால் 6 மாதங்களின் ...

மேலும்..

நிந்தவூர் இஸட்.ரீ.எம்.ஆஷிக் தங்க பதக்கத்தை சுவீகரித்து இலங்கை மெய்வல்லுனர் குழாமில் இடம்பிடிப்பு !

இலங்கை இராணுவத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான பரிதி வட்டம் வீசுதலில் கலந்து கொண்ட நிந்தவூர் மதினா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர் இஸட்.ரீ.எம்.ஆஷிக் 46.85 மீற்றர் தூரத்தை எறிந்து தங்க பதக்கத்தை சுவீகரித்து கொண்டார். இவ் வெற்றியின் மூலம் இலங்கை ...

மேலும்..

தமிழ் மக்களை புறக்கணித்தது சர்வதேச அழுத்தத்தை தாமாக பெற்றுக்கொள்வதற்கான வழியை அரசே திறந்து கொடுத்துள்ளது

யுத்தக் குற்றங்களுக்கு நீதி வேண்டும் என தமிழர் தரப்பு வேண்டுகோள்களை விடுத்துக்கொண்டிருக்கும்  இந்த சந்தர்ப்பத்தில் பல குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக இருந்து பொதுமன்னிப்பு பெற்ற ஒருவரை தலைவராக்கி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தை பேசு பொருளாக்கி இனரீதியாக ஆட்களை உள்வாங்கும் ...

மேலும்..

அட்டன் நகரில் வைத்து 6 கோடி ரூபா பணத்துடன் சினிமா பாணியில்வேனை கடத்திய சாரதி STFஆல் கைது

(க.கிஷாந்தன்) அட்டன் நகரில் வைத்து 6 கோடி ரூபா பணத்துடன் சினிமாப் பாணியில் வேனைக் கடத்திய சாரதியை, நேற்று (01.11.2021) மாலை விசேட அதிரடிப்படையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அட்டன் நகரிலுள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தில் வைபிலிடுவதற்காக கண்டியிலிருந்து தனியார் நிறுவனம் ஒன்றினால் ...

மேலும்..