தமிழ் மக்களை புறக்கணித்தது சர்வதேச அழுத்தத்தை தாமாக பெற்றுக்கொள்வதற்கான வழியை அரசே திறந்து கொடுத்துள்ளது
யுத்தக் குற்றங்களுக்கு நீதி வேண்டும் என தமிழர் தரப்பு வேண்டுகோள்களை விடுத்துக்கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பல குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக இருந்து பொதுமன்னிப்பு பெற்ற ஒருவரை தலைவராக்கி ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கோஷத்தை பேசு பொருளாக்கி இனரீதியாக ஆட்களை உள்வாங்கும் ...
மேலும்..