பெரும்பான்மையினரின் மனங்களிலுள்ள நரகாசுர அரக்கர்கள் அழியும் தீபாவளியாக அமையட்டும். – கோ.கருணாகரம் (ஜனா) பா.உ.
காலங் காலமாக எம் மக்கள் அனுபவித்துவரும் இனத்துவ ரீதியான அடக்குமுறைகளுக்கு ஒவ்வொரு வருடத்திலும் தீர்வு கிடைத்துவிடும் என்றே நாம் நம்புகிறோம். வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். அதனாலேயே கூட மக்களிடம்வெறுப்பு குடிகொண்டுவிட்டது. கடந்த காலத்தில் யுத்தத்தின் மூலம் மக்கள் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து, யுத்தம் மௌனிக்கப்பட்ட ...
மேலும்..