November 3, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பெரும்பான்மையினரின் மனங்களிலுள்ள நரகாசுர அரக்கர்கள் அழியும் தீபாவளியாக அமையட்டும். – கோ.கருணாகரம் (ஜனா) பா.உ.

காலங் காலமாக எம் மக்கள் அனுபவித்துவரும் இனத்துவ ரீதியான அடக்குமுறைகளுக்கு ஒவ்வொரு வருடத்திலும் தீர்வு கிடைத்துவிடும் என்றே நாம் நம்புகிறோம். வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறோம். அதனாலேயே கூட மக்களிடம்வெறுப்பு குடிகொண்டுவிட்டது. கடந்த காலத்தில் யுத்தத்தின் மூலம் மக்கள் கடும் இன்னல்களுக்கு முகங்கொடுத்து,  யுத்தம் மௌனிக்கப்பட்ட ...

மேலும்..

வடகிழக்கிலிருந்து முஸ்லிம் பிரதிநிதி இல்லாமல் நடைபெற்ற தலைவர்களின் கூட்டம்.13வதுதிருத்தத்தை நிபந்தனையுடன் அமுல்படுத்துவதா? அல்லது தலைவரின் சரணாகதி அரசியலா ?

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்கான தமிழ் பேசும் கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்று (02.11.2021) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. “ஒரே நாடு ஒரே சட்டம்'' என்ற இன்றைய ஆட்சியாளர்களின் கோட்பாட்டை முன்னெடுப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் ஜனாதிபதி செயலணியானது இனங்களுக்கிடையில் ஒற்றுமையின்மையையும், பிரிவினையையும் ஏற்படுத்தக்கூடிய ஆபத்து பற்றி எச்சரித்ததுடன், அதனை திட்டவட்டமாக நிராகரிப்பதாக சிறுபான்மைக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்தனர். இது வரவேற்கத்தக்க விடையமாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியான ...

மேலும்..

இவ்வருட தீபாவளி தமிழர் அரசியல் வானிலும் ஒளியைக் கொண்டுவர வேண்டும்… (பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்)

பருவப்பெயர்ச்சியின் கருமேகங்கள் வானில் மட்டுமன்றி அரசியல் வானிலும் சூழ்ந்து வருகின்றன. இவ்வருட தீபாவளி தமிழர் அரசியல் வானிலும் ஒளியைக் கொண்டுவர வேண்டும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வெளியிட்டுள்ள தீபாவளி தின வாழ்த்து அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதில் மேலும் தெரிவிக்கையில், தர்மம் தழைப்பதற்கும் அதர்மம் அழிவதற்கும் கொண்டாடுவதற்கான திருநாளே ...

மேலும்..

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயார் – கொரோனா தீபாவளி கொத்தணி உருவாகக்கூடிய அபாயமும் உள்ளது…

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர். புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.  இதனால் வியாபாரம் களைகட்டியது. அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், பொகவந்தலாவை,  புஸல்லாவை, ...

மேலும்..

நுவரெலியாவில் விவசாய நிலங்களில் வெள்ளம் – காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்.

மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.   நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது.   நுவரெலியா – மீபிலிமான, மாகொட, எல்க்பிளைன்ஸ் ...

மேலும்..

லிந்துலை மெராயா பகுதியில் வெள்ளம் – 25 குடும்பங்கள் பாதிப்பு

வானிலை சீற்றத்தினால் கடந்த தினங்களாக மலையக பிரதேசங்களில் கடுமையான மழை மற்றும் பலத்த காற்றும் வீசப்பட்டு வருகின்றது. குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் கடந்த தினங்களாக பிற்பகல் வேளைகளில் இடைவிடாது பெய்து வரும் கடும் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்குடன் சிறு ...

மேலும்..

நுவரெலியாவில் விவசாய நிலங்களில் வெள்ளம் – காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும்

(க.கிஷாந்தன்) மலையகத்தில் பிற்பகல் வேளையில் பெய்து வரும் அடை மழை காரணமாக வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நுவரெலியா பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளில் சிறு விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நுவரெலியா – மீபிலிமான, மாகொட, எல்க்பிளைன்ஸ் ...

மேலும்..

இன்று இலங்கை மின்சார சபைத் தலைமையகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ள தொழிற்சங்கங்கள்! —-

--------------- இலங்கை மின்சார சபையின் தலைமையகத்துக்கு முன்பாக இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப் படவுள்ளதாக இலங்கை மின்சார சபை ஒன்றிணைந்த தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணத்திலிருந்து பல தொழிற்சங்கங்களின் உறுப்பினர்கள் நண்பகல் வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ...

மேலும்..

யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தின் ஒப்பந்த விவகாரம் ;

இலங்கையில் அமெரிக்க இராணுவத் தளம் உருவாகலாம்- திஸ்ஸ விதாரண இலங்கைக்கு LNG வழங்கும் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டுள்ளமை நீண்டகால சதித்திட்டத்தின் ஆரம் பம் என லங்கா சமசமாஜ கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார். இது நாட்டின் பொருளாதாரத்தை ...

மேலும்..

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயார் – கொரோனா தீபாவளி கொத்தணி உருவாகக்கூடிய அபாயமும் உள்ளது

(க.கிஷாந்தன்) தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர். புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.  இதனால் வியாபாரம் களைகட்டியது. அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், பொகவந்தலாவை,  புஸல்லாவை, ...

மேலும்..

சௌபாக்கியா வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வாரத்தை முன்னிட்டு கல்முனை கமநல சேவைகள் மத்திய நிலையத்தினால் வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கைக்கான விதை பொதிகள் வழங்கிவைப்பு.

செளபாக்கிய தேசிய வார்த்தை  முன்னிட்டு வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கையினை ஊக்குவிக்கும் நோக்காக கொண்டு நிலையான வீட்டுத் தோட்ட அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் வீட்டுத் தோட்ட செய்கை பயனாளிகளுக்கு பயிர் விதைப்பொதிகள்  கல்முனையில் வழங்கி வைக்கப்பட்டது . கல்முனை  கமநல  நிலையத்தின் அபிவிருத்தி  உத்தியோகத்தர் ...

மேலும்..

குறைந்த விளைச்சலில் விவசாயிகள் மில்லியனர்களாக ஆகுவதென்றால் எமது மக்கள் அரிசியை விடுத்து வேறு எதையாவது சாப்பிட வேண்டும்… (பாராளுமன்ற உறுப்பினர் – இரா.சாணக்கியன்)

(சுமன்) இவர்கள் சொல்வது போல் குறைந்த விளைச்சலில் விவசாயிகள் மில்லியனர்களாக ஆகுவதென்றால் எமது மக்கள் அரிசியை விடுத்து வேறு எதையாவது சாப்பிட வேண்டும். விளைச்சல் குறைந்தால் நெல் விலை அதிகரித்து அரிசியின் விலை அதிகரிக்கும். அரிசியின் விலை அதிகரித்தால் அன்றாடம் சாப்பிடுவதற்குக் கூட ...

மேலும்..

பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது! சிறீதரன் எம்.பி

பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள இந்த அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்ட முனைகிறது எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார். பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறைகளைக் ...

மேலும்..

ஜனாதிபதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் “சுரக்கிமு கங்கா” வேலைத்திட்டம் ஆரம்பம் !

நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் ஜனாதிபதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் "சுரக்கிமு கங்கா" வேலைத்திட்டம் "நிலைபேறான சூழலியல் முகாமைத்துவம்" எனும் கருப்பொருளின் கீழான இவ்வேலைத் திட்டத்தின் ஆரம்ப கட்ட நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். ரஷ்ஷானின் தலைமையில் இன்று புதன் ...

மேலும்..

நுவரெலியாவில் ஆசிரியர்களுக்கு ஆதரவாக பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்…

(க.கிஷாந்தன்) ஆசிரியர் - அதிபர் சம்பளப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வைக் கோரி நுவரெலியாவில் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (03) பேரணியூடான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆசிரியர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவும், பிள்ளைகளின் கல்வி உரிமையை உறுதிப்படுத்தவும் அரசாங்கத்திடம் கோரிக்கைகளை முன்வைத்து பாடசாலைகளின் பெற்றோர்கள் சங்கத்தினால் ...

மேலும்..

பங்களாதேஷில் இடம்பெற்ற கபடி போட்டியின் சிறந்த ஆட்ட நாயகன் விருது இலங்கை வீரர் அஸ்லம் சஜாவுக்கு…

பங்களாதேஷில் இடம்பெற்ற பிராந்திய கபடி சுற்றுப்போட்டியில் "Meghna கபடி கழக" அணிக்கு ஆடுவதற்காக இலங்கை கபடி அணியில் இருந்து நிந்தவூரை சேர்ந்த அஸ்லம் சஜா ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடந்த மாதம் 25ம் திகதி அன்று பிராந்திய கபடி சுற்றுப்போட்டி ஆரம்பமானது. இப்போட்டியின் ...

மேலும்..

கல்முனையில் மாணவர்களுக்கான கொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம்…

கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலையின் அனுசரனையுடன் பாடசாலை மாணவர்களுக்கும்,ஆசிரியர்களுக்குமானகொரோனா விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்று இன்று(3) கல்முனை அஸ்-ஸுஹரா வித்தியாலயத்தில்  தரம் 01 தொடக்கம் 05ம் தர மாணவர்களுக்கு பாடசாலை அதிபர் எம்.எச்.எஸ்.ஆர் மஜிதிய்யா தலைமையில் பாடசாலையில் இடம்பெற்றது. இந் நிகழ்வுக்கு கல்முனை ஆயுர்வேத வைத்தியசாலையின் ...

மேலும்..

தமிழர்கள் காலாகாலமாக வாழும் காணிகளுக்கே உறுதிப்பத்திரம் கிடைக்கவில்லை, திடீரென குடியேறுபவர்கள் மாத்திரம் எவ்வாறு பத்திரங்களுடன் வருகிறார்கள்..? (ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினர் – வ.சுரேந்தர்)

(சுமன்) எமது மாவட்டத்தில் தமிழர்கள் தற்போது வரை காலா காலமாக வாழ்கின்ற காணிகளுக்கே இன்னும் உறுதி, காணிப்பத்திரங்கள் கிடைக்கவில்லை. ஆனால் திடீர் குடியேற்றம் பெறுபவர்கள் மாத்திரம் எவ்வாறு காணி, உறுதிப் பத்திரங்களுடன் வருகிறார்கள்? என ஏறாவூர்ப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினர் வ.சுரேந்தர் தெரிவித்தார். மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் ...

மேலும்..

இறைவரி திணைக்கள மாவட்ட காரியாலயத்தை அம்பாறையில் திறக்க கோரி மீஸான் ஸ்ரீலங்கா ஆளுநருக்கு கடிதம் !

இறைவரி திணைக்கள மாவட்ட காரியாலயத்தை அம்பாறையில் திறப்பது தொடர்பில் வலியுறுத்தி அல்- மீஸான் பௌண்டஷன், ஸ்ரீலங்கா கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்திற்கு கோரிக்கை மகஜர் ஒன்றை அனுப்பிவைத்துள்ளது. அந்த மகஜரில் கிழக்கு மாகாண இறைவரித்திணைக்கள அலுவலகம் திருகோணமலையிலும், மாவட்டக் காரியாலயம் ...

மேலும்..

“தொலஸ் மகே பஹன” வேலைத்திட்டம் -2021 சாய்ந்தமருதில் ஆரம்பித்து வைப்பு !

மாணவர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தேசிய வாசிப்பு மாத நிகழ்ச்சியான "வாசிப்பும் வாழ்வும்" எனும் மாணவர்களுக்கான செயலமர்வு நிகழ்வு செவ்வாய்க் கிழமை சாய்ந்தமருது கமு/கமு/அல்- ஜலால் வித்தியாலயத்தில் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச். சபீகாவின் ஒருங்கிணைப்பில் ...

மேலும்..

கனடா மற்றும் ஐரோப்பாவில் வசிப்பவர்களுக்கு இலங்கை லவ்லி கிறீம் கவுஸ் உடன் கனடா Spicy Pizza Wings இனணந்து வழங்கும் புதியதோர் மகத்தான சேவை ஆரம்பம்!

லவ்லி கிறீம் கவுசின் தித்திக்கும் தீபாவளி ஸ்பெசல் குலாப் ஜம் & பால் கோவா & மஸ்கட் கனடா மற்றும் ஐரோப்பாவில் வசிப்பவர்களுக்கு இலங்கை லவ்லி கிறீம் கவுஸ் உடன் கனடா Spicy Pizza Wings இனணந்து வழங்கும் புதியதோர் மகத்தான சேவை ஆரம்பம்! நீங்கள் ...

மேலும்..