கல்முனை கடற்கரை பள்ளி கொடியேற்று விழா 200 வருட நினைவாக ஞாபகார்த்த நாணயம் வெளியிடுமாறு கோரிக்கை !
வரலாற்று சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசலின் 200ம் வருட கொடியேற்று விழாவினை முன்னிட்டு ஞாபகார்த்த நாணயம் வெளியிடுமாறு பிரதம அமைச்சர் கெளரவ மஹிந்த ராஜபக்ஷ , நிதி அமைச்சர் கெளரவ பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் ...
மேலும்..