November 6, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கல்முனை கடற்கரை பள்ளி கொடியேற்று விழா 200 வருட நினைவாக ஞாபகார்த்த நாணயம் வெளியிடுமாறு கோரிக்கை !

வரலாற்று சிறப்புமிக்க கல்முனை கடற்கரை பள்ளிவாசலின்  200ம் வருட கொடியேற்று விழாவினை முன்னிட்டு ஞாபகார்த்த நாணயம் வெளியிடுமாறு பிரதம அமைச்சர்  கெளரவ மஹிந்த ராஜபக்ஷ , நிதி அமைச்சர்  கெளரவ பசில் ராஜபக்ஷ மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் ...

மேலும்..

கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் எஸ்.எல். யுஸ்ரி மபாத் எழுதிய “ட்ராபிக் லைட்ஸ் “நூல் வெளியீடு !

( எம். என். எம். அப்ராஸ் ) கல்முனையைச் சேர்ந்த கிழக்குப் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் எஸ்.எல். யுஸ்ரி மபாத் எழுதிய 'ட்ராபிக் லைட்ஸ் " நூல் வெளியீட்டு விழா கல்முனை ஸாகிறா  தேசியக்கல்லூரியின்  எம்.எஸ். காரியப்பர் மண்டபத்தில் கவிஞரும்ஆசிரியர் செயின் ...

மேலும்..

தங்காலை கதுறுபொகுண ஜயசுந்தர புராதன விகாரையின் புதிய தாதுகோபுரம் திறந்து வைப்பு

தங்காலை கதுறுபொகுண ஜயசுந்தர புராதன விகாரையின் புதிய தாதுகோபுரம் திறந்துவைக்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில்  (06) பிற்பகல் இடம்பெற்றது. சியோமோபாலி வங்ஷ மஹா நிகாயவின் ரோஹண பீடத்தின் காரக சங்க சபிக ஜயசுந்தர புராதன விகாரையின் விகாராதிபதி ...

மேலும்..

அதிமேதகு ஜனாதிபதியின் சுபிட்சத்தை நோக்கு பிரகடனத்தின் கீழ் ஒரு லட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டம்.

அதிமேதகு ஜனாதிபதியின் சுபிட்சத்தை நோக்கு பிரகடனத்தின் கீழ் ஒரு லட்சம் கிராமிய வீதிகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நாடளாவிய தேசிய வேலைத்திட்டம் ஆனது ஸ்ரீ லங்க பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், தமிழ் பிரதேச செயலக ...

மேலும்..

இறக்குமதி செய்யப்படும் உரத்தை பயன்படுத்துவதன் மூலம் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படும் அபாயம்

சேதனப் பசளை எனும் போர்வையில் நாட்டின் விவசாய காணிகளை தரிசு நிலங்களாக மாற்றி பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நிரல் இடம்பெறுகிறதா என்ற சந்தேகம் எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். SLS தர நிலைகள், தாவர தனிமைப்படுத்தல் சட்டம் போன்றவற்றை ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த மாபெரும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி

மருதமுனை றைடர்ஸ் ஹப் ( Riders hub) சைக்கிளிங் கிளப் ஏற்பாடு செய்த 'வீதி விபத்துக்களை தவிர்ப்போம்' எனும் தலைப்பில் அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்துவரும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்த மாபெரும் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி இன்று (06) சனிக்கிழமை காலை மருதுமுனை ...

மேலும்..

பாசிக்குடாவில் விபச்சார விடுதி முற்றுகை ! மூன்று பெண்கள் கைது.

கல்குடா பொலிஸ் பிரிவில் ஆயுர்வேத மசாஜ் நிலையத்தின் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியினை முற்றுகையிட்ட போது மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாசிங்ஹவின் வழிகாட்டலில் ...

மேலும்..

திங்களன்று பாடசாலைகளின் உயர் வகுப்பு பிரிவுகள் ஆரம்பம் : கல்வி அமைச்சு

கொவிட் தொற்று காரணமாக மூடப்பட்டுள்ள உயர் வகுப்பு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி 10,11,12 மற்றும் 13ஆம் தரங்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதாரப் ...

மேலும்..

சதொசவில் அரிசி, சீனி கொள்வனவு செய்வோருக்கான அறிவிப்பு.

சதொச ஊடாக அரிசி மற்றும் சீனியை கொள்வனவு செய்பவர்கள் இன்று (சனிக்கிழமை) முதல் வேறு பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன அறிக்கை ஒன்றை வெளியிட்டுஇந்த விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார்.

மேலும்..

அலி சப்ரியின் இராஜினாமாவை ஏற்கமறுத்தார் ஜனாதிபதி.

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக தெரிவித்து நீதியமைச்சர் அலி சப்ரி சமர்ப்பித்த கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்க மறுத்துவிட்டதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஒரு நாடு ஒரே சட்டம் என்ற கருத்திட்டத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி செயலணியை அமைத்தமை குறித்து நீதியமைச்சர் கவலை ...

மேலும்..

சுமந்திரன் தலைமையிலான சட்ட நிபுணர் குழு அமெரிக்காவிற்கு பயணம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு ஒன்று இன்னும் இரண்டு வாரங்களுக்குள் அமெரிக்காவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது. தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயங்கள் குறித்து பரந்த அளவிலான கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளும் நோக்கிலேயே இந்த விஜயம் அமையவுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அழைப்பின் பேரில் ...

மேலும்..

பொருளாதாரம் பாதிப்பு, வெளிநாட்டு இருப்புக்கள் வீழ்ச்சி.

இலங்கையில் கொரோனா பாதிப்பினால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வெளிநாட்டு இருப்புக்கள் வீழ்ச்சியடைந்துவருகின்றன. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் மத்திய வங்கி பணத்தை அச்சிடுவதன் மூலம் எந்த நேரத்திலும் நாடு முழுமையாக நிலைகுலைந்து போகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி ஒக்டோபர் மாதத்தில் மாத்திரம் ...

மேலும்..

பட்டிப்பளை பிரதேச மக்களுக்கான விதைப்பொதிகளை வழங்கி வைத்தார் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்!!

நாட்டை கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கை திட்டமிடலுக்கு அமைய விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் இன்று 2021.11.06 நடைபெற்றது. பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி, வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு ...

மேலும்..

நிந்தவூர் அல் – அஷ்ரக்கில் இருந்து 48 மாணவர்கள் பல்கலைக்குத் தெரிவு

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)   பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவினால் அண்மையில் வெளியிடப்பட்ட Z score வெட்டுப்புள்ளியின் பிரகாரம் இம்முறை நிந்தவூர் அல் - அஷ்ரக் தேசிய பாடசாலையில் இருந்து 48 மாணவர்கள் நாட்டிலுள்ள சகல பல்கலைக்கழகங்களுக்கும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். கடந்த 5 வருட காலத்தில்  இருந்து மாணவர்களின் பல்கலைக்கழக ...

மேலும்..

புங்குடுதீவில் காணி சுவீகரிப்பு.

யாழ் புங்குடுதீவில் எதிர்வரும்  திங்களன்று (08.11. 2021) புங்குடுதீவு வல்லன் பகுதியில் பொதுமக்களுக்கு சொந்தமான  காணிகள்  கடற்படையினரின் தேவைகளுக்காக சுவீகரிக்கப்படவுள்ளன .  அதேபோன்று எதிர்வரும் 09 - 11- 2021 அன்று புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கடற்கரையினை அண்டிய பகுதியில் மணியம் தோட்ட ...

மேலும்..

கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தை வியாபாரிகள் யாழ் மாநகர சபை மீது கடும் விசனம்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா பொதுச்சந்தையில் பல குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படமால் இருப்பதாக வர்த்தகர்கள் வியாபாரிகள் சந்தை நடத்துனர் மற்றும் சமூக நலன் விரும்பிகள் என பலர் யாழ் மாநகரசபை மீது கடும் விசனம் தெரிவித்துள்ளனர். பல குறைபாடுகளை சுட்டிக்காட்டி தொடர்ச்சியாக பல கடிதங்கள் ...

மேலும்..

தமது திறமைகளை வளர்க்க இளைஞர்களுக்கு நேரமின்மை பெரும் பிரச்சினையாக உள்ளது : பூப்பந்தாட்ட உள்ளக அரங்கு திறப்புவிழாவில் எஸ்.எம். சபீஸ் தெரிவிப்பு !

எமது உடல் ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியமானது. இன்றைய காலத்தில் நாம் எந்தளவு உடல் ஆரோக்கியத்திற்காக முக்கியத்துவம் வழங்குகின்றோம் என்பதை எல்லோரும்  சிந்திக்க வேண்டியது மிகவும் அவசிமானதொன்றாகும் என அக்கரைப்பற்று மாநகர உறுப்பினரும், அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவருமான எஸ்.எம். ...

மேலும்..

பிரதேசவாதம் கடந்து சம்மாந்துறையில் வசிக்கும் முஸ்லிம், தமிழ் சகோதர்கள் ஒன்றுமையாக இருக்க வேண்டும் – இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அப்னான்.

சம்மாந்துறை விளையாட்டு வீரர்களுக்கான பொது மைதானம் பல வருடங்களின் பின் உருவாகிக் கொண்டு வருகின்றது. இருந்தாலும் கடந்த காலங்களில் நாம் பயன்படுத்தி வரும் பொது மைதானத்தில் பல சிக்கல்கள்  உருவாகின. நாங்கள் பிரதேசவாதம் கொண்டோரில்லை. சம்மாந்துறையில் வசிக்கும் முஸ்லிம், தமிழ் சகோதர்கள் ...

மேலும்..

“ஒரே நாடு ஒரே சட்டம்”செயலணியின் காரணமாக பதிவி நீக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உத்தியோகபூர்வமற்ற செய்தி – கலீலுர் ரஹ்மான்

முஸ்லிம்  ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் எந்த ஓர் உறுப்பினரையும் மற்றுமொரு உறுப்பினரால் பதிவி நீக்க முடியாது என்பது மரபாகும். எனவே “ஒரே நாடு ஒரே சட்டம்”என்ற ஜனாதிபதி செயலணியில் நானும் ஓர் உறுப்பினராக பதவி வகிப்பதன் காரணத்தால் நான் பதிவி நீக்கப்பட்டுள்ளதாக ...

மேலும்..