November 7, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

திடீர் பணிபுறக்கணிப்பு – மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை.

யுகதனவி மின் நிலையத்தின், அரசுக்கு உரித்தான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கும் உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து திடீர் பணிப்புறக்கணிப்பை முன்னெடுக்க தயாராகவுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழிற்சங்கங்கள் எச்சரித்துள்ளன. குறித்த தகவலை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.எவருக்கும் தெரியாத இந்த ...

மேலும்..

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தினத்தில் தமிழரசு வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு…

(சுமன்) முன்னாள் பாராளுமன்ற  உறுப்பினர் அமரர் ஆசுலி  நிமலன் சௌந்தரநாயகம் அவர்களின் 21ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் முறக்கெட்டான் சேனையில் மாபெரும் இரத்ததான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உதிரம் கொடுப்போம் எம் மக்களின் உயிர் ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு புதிய கல்வி திட்டம் அறிவிப்பு

கொவிட் தொற்று பரவல் காரணமாக, பாடசாலை மாணவர்களுக்கு இல்லாது போன கல்வியை மீள வழங்குவதற்கான புதிய முறையொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுனில் ஜயந்த நவரத்ன தெரிவிக்கின்றார். பாடசாலை மாணவர்களில் அத்தியாவசிய தரப்பினர் குறித்து அதிக கவனம் ...

மேலும்..

மீண்டும் உயர்ந்தன கொரோனா மரணங்கள்

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் மேலும் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. 08 ஆண்களும் 07 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பதுடன், கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 13,856 ஆக அதிகரித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 12 பேரும் ...

மேலும்..

கல்முனை பிரதேச இளைஞர்களுக்கான நல்லிணக்க பயிற்ச்சிப்பட்டறை!

கல்முனை பிரதேச இளைஞர்களுக்கான  நல்லிணக்க பயிற்ச்சிப்பட்டறை! ----------- (எம்.என்.எம்.அப்ராஸ் ) சமாதானம் மற்றும் சமூக பணி நிறுவனத்தினால் (PCA)  அதன் அனுசரணையில் இயங்கி வரும் கல்முனை பிரதேச   நல்லிணக்க மன்றங்ககளின் இளைஞர்  குழு  உறுப்பினர்களுக்கான  நல்லிணக்க பயிற்ச்சிப்பட்டறை நிகழ்வு அம்பாறை மாவட்ட நல்லிணக்க மன்றத்தின் ...

மேலும்..

கடுக்காமுனையில் இடைப்போக நெல் அறுவடை விழா!!

கடுக்காமுனையில் இடைப்போக நெல் அறுவடை விழா!! மட்டக்களப்பு கடுக்காமுனையில் மூன்றாம் போக நெல் அறுவடை விழா கடுக்காமுனை கமநல அமைப்பின் தலைவர் தி.ருதாகரன் தலைமையில்  நடைபெற்றது. கடுக்காமுனை வில்லுக்குளத்து நீரனை பயன்படுத்தி இடைப் போகத்தினை மேற்கொள்வதற்கு இப்பகுதி விவசாயிகளுக்கான அனுமதியினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பெற்றுக்கொடுத்தமையினைத் ...

மேலும்..

கொட்டகலை கிறிஸ்லஸ்பாம் – கே.ஜி.கே பாதை மக்கள் பாவனைக்கு கையளிப்பு

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கிறிஸ்லஸ்பாம் - கே.ஜி.கே பாதை காபட் இடப்பட்டு மக்கள் பாவனைக்கு இன்று (07.11.2021) கையளிக்கப்பட்டது. கொட்டகலை – அட்டன் பிரதான வீதியில் இருந்து உள்ளே செல்லும் கிறிஸ்லஸ்பாம் - கே.ஜி.கே பாதையானது கடந்த வருடம் புணரமைப்பு வேலை ஆரம்பிக்கப்பட்டது. ...

மேலும்..

இந்த அரசு வீழ்வது நிச்சயம் – எம்.பி.இராதாகிருஷ்ணன் தெரிவிப்பு

" இந்த அரசு வீழ்வது நிச்சயம். அடுத்த தேர்தலில் சிறப்பானதொரு அரசை ஆட்சிக்கு கொண்டு வருவதற்கு நாட்டு மக்கள் அணிதிரள வேண்டும்." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஷ்ணன் அறைகூவல் விடுத்துள்ளார். அத்தியாவசியப் ...

மேலும்..

மக்கள் எழுச்சி மூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும் – எம்.பி திகாம்பரம் தெரிவிப்பு

" மக்கள் எழுச்சி மூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும். சஜித் பிரேமதாச தலைமையில் மக்களுக்கான தொரு அரசு உருவாகும்." - என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் ...

மேலும்..

ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும் – எம்.பி.மனோ கணேசன்

" விவசாயத்துறை அமைச்சரின் கொடும்பாவியை மட்டுமல்ல ஒட்டு மொத்த இந்த அரசையுமே கொளுத்தி, வீட்டுக்கு விரட்டியடிக்க வேண்டும்."  - என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்தார். அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக ...

மேலும்..

தமிழ் முற்போக்கு கூட்டணி பொகவந்தலாவையில் போராட்டம்.

(க.கிஷாந்தன்) அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் தமிழ் முற்போக்கு கூட்டணியால் இன்றைய தினமும் (07.11.2021) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பொகவந்தலாவை நகரில் முற்பகல் 10 மணியளவில் ஆரம்பமான இப்போராட்டத்தில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ...

மேலும்..

நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனை செலுத்த அன்று கோட்டாபய ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்தார் – ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

ஒடுக்கப்பட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் முதலாளித்துவ அரசியல் கட்சிகளிடம்  பில்லியன் கணக்கில்   பணம்   இருக்கிறது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும்  நல்லாட்சி அரசாங்கம் செலுத்த வேண்டிய கடனை செலுத்த அன்று கோட்டாபய ராஜபக்‌ஷ நடவடிக்கை எடுத்தார். -  ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் ...

மேலும்..

மண்டைதீவு புனித பேதுருவானர் முன்பள்ளியினை திறந்து வைத்தார் சிறீதரன் எம்.பி

மண்டைதீவு புனித பேதுருவானர் முன்பள்ளியினை இன்றைய தினம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் நேற்றைய தினம் திறந்து வைத்தார். மண்டைதீவு கடற்றொழிலாளர் சங்கம் மற்றும் புலம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்பங்களிப்பில் குறித்த முன்பள்ளிக்கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

நாட்டுப்பற்று மிக்கவர்களாகிய நாங்கள் பயங்கரவாத செயல்களுக்கு எப்போதும் துணை போகின்றவர்கள் இல்லை : றிசாத் பதியுதீன்.

எம்மை பயமுறுத்தும் மோசமான காலத்தில்  நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். மூத்த தலைவர்கள் கடந்த காலங்களில் பெற்றுத்தந்த உரிமைகளை பறித்தெடுக்க கோஷமிடும் ஆட்சியாளர்கள் சிறுபான்மை மக்களுக்கு அழிவை உண்டாக்க இறைவனை நிந்தித்த ஒரு தேரரை ஒரே நாடு ஒரே சட்ட செயலணிக்கு தலைவராக ...

மேலும்..

ஆஸ்திரேலியாவின் வெளிநாட்டு மாணவர்கள் எண்ணிக்கையில் கடும் வீழ்ச்சி: கொரோனாவால் எல்லைகளை மூடியதன் விளைவா?

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களில் கல்வி கற்க விண்ணப்பிக்கும் வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது. மார்ச் 2021 முதல் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்க விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 51 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கிறது என சர்வதேச மாணவர் சேர்ப்பு நிறுவனமான Adventus தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய அரசின் சமீபத்திய கணக்குப்படி, ...

மேலும்..