யாழ். இருபாலை மக்கள் கடும் வெள்ளத்தால் பாதிப்பு !!!
யாழ்ப்பாணக் குடாநாட்டில் தொடர்ந்து பெய்யும் கன மழையின் காரணமாக இருபாலை தெற்கு கிழக்கு வீடுகள் மற்றும் பெரும் பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கி காட்சியளிக்கின்றது. இருபாலை தெற்கு புதிய செம்மணி வீதி, கட்டப்பிராய் வீதி, கலைமணி வீதி, ஆனந்தபுரம் வீதி மற்றும் வேளாதோப்பு வீதி ...
மேலும்..