November 10, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராஜா ரவிராஜ் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தலில் பங்கெடுத்து அவரது உருவச்சிலைக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினோம்.

மேலும்..

குடும்பத்தகராறு;கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை

குடும்பத்தகராறு;கூரிய ஆயுதத்தால் தாக்கி மனைவி கொலை -------------------------------------------------------------------- மாலிம்படை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வடக்குப் பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை நேற்றிரவு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதுடன் அவரது தாயாரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளதாகவும் மாலிம்படை பொலிஸார் தெரிவித்தனர். ஹரிஷா கிஷாந்தி ...

மேலும்..

சம்மாந்துறையில் ஆசிரியர்கள்,அதிபர்கள் ஆர்ப்பாட்டம்

சம்மாந்துறையில் ஆசிரியர்கள்,அதிபர்கள் ஆர்ப்பாட்டம் சம்மாந்துறை நிருபர் (ஐ.எல்.எம் நாஸிம்) அமைச்சரவைக் குழுவினால் முன் மொழியப்பட்ட சம்பள அதிகரிப்புத் தொகையினை ஒரே தடவையில் முழுமையாக வழங்குமாறு வலியுறுத்தி இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் சம்மாந்துறை கல்வி வலயத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நேற்று (9)மாலை மேற்கொண்டது இலங்கை ...

மேலும்..

கரைச்சி பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றம்

கரைச்சி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கரைச்சி பிரதேச சபையின் சபை அமர்வு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று 10 மணியளவில் இன்று ஆரம்பமானது. சபை ...

மேலும்..

நாவலப்பிட்டி – ஹப்புகஸ்தலாவ பிரதான வீதி மூடல் – மாற்றுவழியை பயன்படுத்துமாறு வேண்டுகோள்

நாவலப்பிட்டி - ஹப்புகஸ்தலாவ பிரதான வீதியில் ருவான்புர பகுதியில் 10.11.2021 அன்று காலை 11 மணியளவில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வீதி ஊடான போக்குவரத்து முற்றாக முடங்கியது. இப்பகுதியில் மண்சரிவு ஏற்பட்டு மேலும் சில சரிவுகள் சரியக்கூடிய அபாயம் இருப்பதால் ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதேச ...

மேலும்..

மேல் கொத்மலை நீர்தேக்க வான்கதவு திறப்பு

மலையகத்தில் பெய்து வரும் அடைமழை காரணமாக மேல் கொத்மலை மின்சார சபைக்கு நீரேந்தும் பகுதியில் ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளது. இதனால் தொடர்ந்தும் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு ஒன்று திறந்து விடப்பட்டுள்ள வண்ணமே உள்ளது. அணைக்கட்டிற்கு கீழ் பகுதியில் ஆற்றை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன்  இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

“குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கவும் முடியாது” அதாவுல்லாஹ்விடமிருந்து ஏன் பிரிந்தேன் – சட்டத்தரணி அலறி ரிபாஸ் விளக்கம்.

அலறி அவர் ஒரு சாமானா ? அவரிடமிருப்பது 150 வாக்குகள். அதாவுல்லாவுக்கு அது தேவையா? என்பது போன்ற முகநூல் பதிவுகளை இட்ட அன்பர்களுக்காக கட்சிமாறியதற்கான காரணத்தை விளக்க விரும்புகிறேன். 17000 வாக்குகளுடன் 2015 பொதுத்தேர்தலில் தோல்வியுற்று கிழக்கு வாசலில் அஞ்ஞாத வாசம் ...

மேலும்..

தலவாக்கலை – இராணிவத்தை பிரதான வீதியை புனரமைத்து தருமாறு ஆர்ப்பாட்டம்

லிந்துலை நாகசேனை நகத்தில் இருந்து பெரிய இராணிவத்தை தோட்டத்திற்கு செல்லும்   பிரதான வீதியில் அடிக்கடி கற்பாறைகள் சரிந்து விழுவதால் இப்பாதையூடாக வாகனங்கள் செல்லமுடியாத காரணத்தினால் இன்று (10.11.2021) காலை 10 மணிக்கு பிரதான வீதியை மறித்து வாகன சாரதிகளும் 50 இற்கு ...

மேலும்..

தமிழ்நாட்டின் கனமழை பாதிப்புக்காக பேரிடர் நிவாரண நிதியிலிருந்து போதுமான நிதி ஒதுக்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள கோரிக்கைக்கு, ஒத்துழைப்பு நல்குவதாக கூறியுள்ள ஒன்றிய அரசு, அதனை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

சென்னையில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வரும் நிலையில், சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. அடுத்து வரவிருக்கும் நாட்களிலும் கனமழை இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த காலங்களை ஒப்பீடும் போது, சென்னையில் இந்தாண்டு 40 விழுக்காடு மழை அதிகம் என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது. மாநகரத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மாண்புமிகு முதல்வர் ...

மேலும்..

நாங்கள்ஒருமித்த இலங்கைக்குள் வாழ்வதை நீங்கள் விரும்பவில்லை என்றால் மாற்றுவழி என்ன? சாணக்கியன்கேள்வி!

மக்கள் ராஜபக்ஷேக்களையும், அரசாங்கத்தை பலப்படுத்தும் கட்சிகளையும், 20ஆம் திருத்தத்திற்கு கைதூக்கிய நபர்களின் கழுத்தை பிடித்து வெளியில் வீசுவார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார். இதன்போது ...

மேலும்..

காரைதீவில் 13 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும், 27 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீரின் தலைமையில் அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ...

மேலும்..

சம்மாந்துறை- நெய்னாகாடு மாணவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு

சம்மாந்துறை கல்வி வலய நெய்னாகாடு அல்-அக்ஸா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் அடிப்படை வசதிகளற்ற மாணவர்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினருமான ஐ.எல்.எம். மாஹிரின் முயற்சியினால் கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கில்  புலமைப் பரிசில் வழங்கும் ...

மேலும்..