மட்டக்களப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வசமுள்ள இரு சபைகளின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு ஏகமனதாக நிறைவேற்றம்…
(சுமன்) மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 2022ம் ஆண்டுக்கான பாதீடு சபை உறுப்பினர்களின் ஏகமனதான ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. மண்முனை தென் எருவில் பற்றுப் பிரதேசசபையின் தவிசாளர் ஞா.யோகநாதன் தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்ற சபை அமர்வின் போது பாதீட்டு அறிக்கை ...
மேலும்..