November 13, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட அறிவிப்பு.

வேலைக்காக வெளிநாடு செல்லும்போது, ​​வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யுமாறு பணியகம் கேட்டுக்கொள்கிறது. வெளிநாடு செல்வதன் மூலம் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய பல பிரச்சினைகள் தீரும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடுகளுக்குச் சென்று பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளானவர்களின் ...

மேலும்..

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் கால எல்லையை வெளியிட்டது நிதி அமைச்சு.

வாகன இறக்குமதிக்கு உடனடியாக அனுமதி வழங்கப்படாது என நிதி அமைச்சு தெரிவிக்கின்றது. நிதி அமைச்சின் செயலாளர் இதனைக் கூறியுள்ளார். கடந்த மார்ச் மாதம் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டதாகவும், வாகன இறக்குமதி மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். வாகன இறக்குமதிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என தான் ...

மேலும்..

அரச ஊழியர்கள் நாட்டுக்கு பெரும் சுமை – பசில்

அரச ஊழியர்களுக்கு இனியும் நிதி ஒதுக்கக்கூடிய வாய்ப்பு இல்லை என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை மீளா ய்வு செய்வதற்காக இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். நாடு தாங்கிக்கொள்ள முடியாத ...

மேலும்..

சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு – விலை அதிகரிப்பு

தொடர் மழை காரணமாக சந்தையில் தேங்காய்க்கு தட்டுப்பாடு நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு உள்ளிட்ட பல இடங்களில் தேங்காய்க்கான தட்டுப்பாடு நிலவுவதாக வர்த்தக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மழை காரணமாக தேங்காய் மட்டையை அகற்றுதல் மற்றும் போக்குவரத்து பாதிப்பு போன்ற காரணங்களால் தேங்காய்க்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் ...

மேலும்..

தமிழ்மொழித் தலைமைகளின் மீளிணைவிலுள்ள இடர்கள்!

தமிழ்மொழித் தலைமைகளின் மீளிணைவிலுள்ள இடர்கள்! சுஐப் எம்.காசிம்- தமிழ், முஸ்லிம் தலைமைகள் நடாத்தும் பேச்சுவார்த்தைகளின் ஸ்திரம் எந்தளவு யதார்த்தப்படும், இரு தேசியங்களதும் இணைவுகள் சாத்தியப்படுமா? இதுதான் வடகிழக்கு அரசியலில் பேசுபொருளாகி உள்ளது. மக்களைப் புரியவைக்காத வரை, அதிகாரிகளின் மனநிலைகள் மாறாத வரை, தலைமைகள் மாத்திரம் சந்திப்பது, பேசுவது எல்லாம் வெறும் புஷ்வாணங்களாக வெடிப்பதற்கு ...

மேலும்..

விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கு கால நீட்டிப்பு வழங்குக! வைகோ அறிக்கை

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பிரதம மந்திரியின் திருத்தி அமைக்கப்பட்ட பயிர் காப்பீடு (ராபி 2021 - 2022) (PMFBY) தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்திட்டத்தில் நெல், மக்காச்சோளம், உளுந்து, பாசி, பருத்தி பயிர்களுக்கு காப்பீட்டு செய்ய விவசாயிகள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள். இந்நிலையில், மானாவாரி ...

மேலும்..

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் TIDயினரால் விசாரணைக்கு அழைப்பு

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் அவர்களை எதிர்வரும் 2021.11.17 ஆம் திகதி கிளிநொச்சி, பயங்கரவாத குற்றத்தடுப்புப் பிரிவுக்கு சமூகமளிக்குமாறு கிளிநொச்சியின் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதேச சபையின் உறுப்பினர்கள் பலரும் கொழும்பு ...

மேலும்..

மட்டக்களப்பு சாரணர் சங்கத்தின் சாரணர்கள் 26 பேருக்கு ஜனாதிபதி சாரணர் விருது அணிவிக்கும் நிகழ்வு…

(சுமன்) இலங்கை சாரணர் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட சாரணர் இயக்க உறுப்பினர்களுக்கு சாரணர் இயக்கத்தின் அதியுயர் விருதான ஜனாதிபதி சாரணர் விருது அணிவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட சாரணர் ஆணையாளர் வி.பிரதீபன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்றைய ...

மேலும்..

போராட்டத்தின் போது உயிர்நீத்த ஆசிரியைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளில் வெள்ளைக் கொடி கட்டி அஞ்சலி செலுத்தவும் வேண்டுகோள்…

வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வரையில் நம்ப முடியாது… போராட்டத்தின் போது உயிர்நீத்த ஆசிரியைக்கு எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலைகளில் வெள்ளைக் கொடி கட்டி அஞ்சலி செலுத்தவும் வேண்டுகோள்… (இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் - மட்டக்களப்பு) (சுமன்) தற்போது எடுக்கப்பட்டிருக்கும் தீர்மானம் அதிபர், ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ...

மேலும்..

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நடமாடும் சிகிச்சை பிரிவு இன்று கல்முனைக்குடி நகர மண்டப வீதியில் திறந்து வைப்பு !

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் நடமாடும் சிகிச்சை பிரிவு கல்முனைக்குடி நகர மண்டப வீதியில் இன்று (13) வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலை தவிசாளர் டாக்டர் எம் ரிசான் ஜெமீலின் ஆலோசனைக்கு அமைவாக மக்களின் ...

மேலும்..

தங்கமுலாம் பூசப்பட்ட ஆபரணங்களுடன் அக்கரைப்பற்றில் இளைஞர் கைது.

அக்கரைப்பற்றில் தொல்பொருட்கள் என சந்தேகிக்கப்படும் பொருட்களை வைத்திருந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய, நேற்று (12) மாலை அக்கரைப்பற்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். தாண்டியடியை சேர்ந்த 19 வயது இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மேலும்..

ஞானசார விவகாரத்தில் சாதித்தார் அமைச்சர் அலி சப்ரி : கிழக்கு இளைஞர் மேம்பாட்டு பேரவை

கடந்த 2021. ஒக்டோபர்  26 ஆம் திகதி ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட "ஒரே நாடு ஒரே சட்டம்" செயலணி மற்றும் அதன் தலைவராக நியமிக்கப்பட்ட ஞானசார தேரர் விவகாரம் நாட்டுமக்களிடையே பலத்த சலசலப்பை உண்டாக்கியிருந்ததுடன் அரச உயர்மட்டங்களிலும் அதிர்வலைகளை உருவாக்கியிருந்தது. அதன் தொடர்ச்சியாக ...

மேலும்..

கல்முனையில் கலை மன்றங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு.

கலாச்சாரத்தை அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிரதேச செயலகமும் இனைந்து நடத்தும் "தொலஸ் மகே பகன" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கலை உணர்வுகளை வெளி.உலகத்திற்கு வெளிப்படுத்தும் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (12)கல்முனை பிரதேச ...

மேலும்..