November 14, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இந்தித் திணிப்பு: அமித் ஷா பேச்சு ! வைகோ கண்டனம்.

வைகோ கண்டனம் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் நடைபெற்ற ஆட்சி மொழி மாநாட்டில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘இந்திதான் இந்தியாவின் ஆட்சி மொழி; என் தாய்மொழியை விட நான் இந்தியை அதிகமாக நேசிக்கிறேன் என்று பேசி இருக்கின்றார். அத்துடன் நில்லாமல், ...

மேலும்..

ஸ்ரீ வஜிராஷ்ரம பௌத்த மத்தியநிலையத்தில் கௌரவ பிரதமரின் பங்களிப்புடன் கட்டின திருவிழா இடம்பெற்றது.

கொழும்பு 10 ஸ்ரீ வஜிராஷ்ரம பௌத்த நிலையத்தின் வருடாந்த கட்டின மஹா திருவிழாவில் பிக்குமார்களுக்கான புதிய காவி உடை (கட்டின சீவர) இன்று (14) அதிகாலை அலரி மாளிகையிலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆலோசனையின் பேரில் ...

மேலும்..

கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் நுழைவாயிலுக்கான அடிக்கல் சிறீதரன் எம்.பி யினால் நாட்டிவைப்பு!

கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் நுழைவாயிலுக்கான அடிக்கல்லினைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் இன்று நாட்டி வைத்தார். இந்நுழைவாயில் நாடாளுமன்ற உறுப்பினரும் இப் பாடசாலையின் பழைய மாணவனுமான சிவஞானம் சிறீதரன் அவர்களின் 10 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமையப்பெறவுள்ளது ...

மேலும்..

இலவச குடி நீர் இணைப்பு வழங்கி வைப்பு…

அம்பாரை மாவட்டம் மத்தியமுகாம் பிரதேசத்தில் வசதிகுறைந்த  குடும்பங்களுக்கு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களின்  முயற்சியினால்  இலவச குடி நீர் இணைப்பு வழங்கும் நிகழ்வுஇன்று(14) இடம்பெற்றது. கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் அவர்களினால் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மத்தியமுகாம் முக்கியஸ்தர் ஹஸன் உள்ளிட்டபலர் கலந்து கொண்டனர்.

மேலும்..

அரசாங்கத்திற்கு எதிராக புஸ்ஸலாவ நயப்பன தோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்தைக் கண்டித்தும், பட்ஜட் ஊடாக மக்களுக்கு எவ்வித பயனும் இல்லை எனவும், உரப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை மையப்படுத்தி புஸ்ஸலாவ நயப்பன தோட்ட தொழிலாளர்களும், பிரதேச சபை உறுப்பினர்களும் இன்றைய தினமும் (14.11.2021) கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றை ...

மேலும்..

பள்ளி மாணவி தற்கொலை! வைகோ வேதனை

பாலியல் துன்புறுத்தல்கள் காரணமாக, கோவையில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி, அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கின்றது. அவர் தம் கைப்பட எழுதி இருந்தபடி, தற்கொலைக்குக் காரணமான ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு ...

மேலும்..

சாய்ந்தமருதில் சுற்றாடலை பாதுகாக்க தவறிய நான்கு வீடுகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை !

கல்முனை பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் பணிமனைக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேசத்தில் நவம்பர் 11 முதல் 13 வரை நடைபெற்ற தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தின் போது 1507 வீடுகள் மற்றும் வளவுகளில் 48 வீடுகள் டெங்கு நுளம்பு பெருகும் இடங்களாக கண்டறியப்பட்டு குறுகிய ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் உலக நீரிழிவு தின விழிப்புணர்வும் கண்காட்சியும் !

சர்வதேச நீரிழிவு தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம் எச் கே சனூஸ் காரியப்பரின் தலைமையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி திட்டமும் கண்காட்சியும் இடம் பெற்றது. இந்த நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார ...

மேலும்..

எம்.ஐ.எம். முஹியத்தீன் விட்ட இடத்திலிருந்து தொடரவேண்டிய கட்டாயம் இளம் தலைமுறைக்கு இப்போது எழுந்துள்ளது : தேசிய முஸ்லிம் கவுன்ஸில் அனுதாபம்

பன்னூலாசிரியர், புள்ளிவிபரவியலாளர், ஆவணக் காப்பாளர் என பலதளங்களிலும் இயங்கிக்கொண்டு அதிகாரப்பகிர்வினூடாக தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு சாத்தியமெனில் கிழக்கிலும் வடக்கிலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாய் வாழும் பிரதேசங்களை ஒன்றிணைத்து நிலத்தொடர்பற்ற அதிகார அலகொன்றை வழங்குவதற்கான பரிசீலனை செய்யப்படவேண்டும். இலங்கையில் வாழும் முஸ்லிம்களின் சுயநிர்னய உரிமையை ...

மேலும்..

எம்.ஐ.எம். முஹியத்தீன் மறைந்தும் பேசப்படும் ஆளுமையாக மக்கள் மனதில் வாழ்வார் !

சுனாமி இழப்புகள் தொடர்பாக தகவல்கள் திரட்டி, ஆய்வு செய்து அதைப் பதிவு செய்தவர் எனும் பெருமைக் குரியவாராக மாத்திரமின்றி யுத்தகால இழப்புகளை ஆவணப்படுத்தியதுடன் நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணக் கோரிக்கையின் பிதாமகனாக திகழ்ந்த ஆராய்ச்சியாளர், பன்னூலாசிரியர், புள்ளி விபரவியலாளர், ஆவணக் காப்பாளர் ...

மேலும்..