November 16, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தாயகத்தில் திட்டமிட்ட பௌத்த ஆக்கிரமிப்பு – எதிர்க்கத் துணியும் தமிழரசுக் கட்சி

தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்படும் பௌத்த ஆக்கிரமிப்பிற்கு எதிராக ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுக்கத் தயார் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா (Mavai Senathirajah) தெரிவித்துள்ளார். வடக்கு கிழக்கில் அதிகளவான இராணுவத்தினரை குவித்து மக்களின் காணிகளை அபகரிக்கும் முயற்சிகளை ...

மேலும்..

அம்பிட்டிய தேரரின் நடவடிக்கையால் எமது மக்களிற்கு பெரும் அச்சுறுத்தல் – சாணக்கியன்

பௌத்த விகாரைக்கு அனுமதி கோரி அம்பிட்டிய தேரர் பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் மிரட்டியமைக்கு தமிழ்தேசியகூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி ...

மேலும்..

மாவடிப்பள்ளியில் விபத்து : ஸ்தலத்தில் பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் !

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு பிரதேச மாவடிப்பள்ளி பிரதான வீதியில் இன்று (16) மாலை இடம்பெற்ற விபத்தில் வண்டு வீதி உடங்கா 02 சம்மாந்துறையை சேர்ந்த அஸ்ரப் முஹம்மது முனாஸ் (வயது-31) ஸ்தலத்திலையே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வெளிநாடொன்றில் பணிபுரிந்துவிட்டு அண்மையில் நாடுதிரும்பியிருந்த இவரின் ...

மேலும்..

TRINCO_திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு

திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியில் மாணவர் தலைவர்களுக்கான சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று (16)காலை நடைபெற்றது. அதிபர் அருட்பணி அல்பிரட் விஜயகமலன் தலைமையில் குறித்த  நிகழ்வு நடைபெற்றது. கடந்த மாதம் இறுதியில் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வுபெற்ற ஆசிரியர் சிவயோகீஸ்வர சர்மா பிரதம அதிதியாகவும் ...

மேலும்..

மட்டக்களப்பில் 5000 இலுப்பை மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன்!!

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு தேசிய வேலைத் திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக நல்லின மரங்களை நடும் தேசிய மரநடுகை திட்டமானது நாடளாவிய ரீதியில் மாவட்டங்கள்தோறும் இடம்பெற்றுவருகின்றது. அதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் அவர்களது ஆலோசனை மற்றும் ...

மேலும்..

மு.கா. தவிசாளர் மஜீத் அனுதாபம்- இனப்பிரச்சினைத் தீர்வில் முஸ்லிம்களின் உரிமைகளை உறுதிப்படுத்துவதில் கரிசனையுடன் செயற்பட்டவர் எம்.ஐ.எம்.மொஹிதீன்;

இனப்பிரச்சினைக்கான தீர்வுகள் எட்டப்படும்போது முஸ்லிம்களின் உரிமைககள் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்பதில் மிகுந்த கரிசனையுடன் செயற்பட்ட எம்.ஐ.எம்.மொஹிதீன் அவர்களின் மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு பேரிழப்பாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும் முன்னாள் வடக்கு-கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார். முஸ்லிம் ஐக்கிய ...

மேலும்..

ஜனாதிபதியின் “உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” வீடமைப்பு வேலைத்திட்டம் ஆரம்பம்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணத்தில் உருவான "உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்" எனும் வேலைத்திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்ட  இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உற்பட்ட வரிப்பத்தான் சேனை -01, இறக்காமம் -02, 04, 05, 06, 07  ஆகிய கிராம சேவகர் ...

மேலும்..

காரைதீவில் இஸ்லாமிக் ரிலீபினால் சுயதொழில் செய்வதற்குரிய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

காரைதீவு பிரதேச செயலகப்பிரிவில் வசிக்கும் அநாதரவற்ற குடும்பங்கள் மற்றும் அவர்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் நோக்கில் இஸ்லாமிக் ரிலீப் நிறுவன கனடா கிளையினால் 817,000 ரூபாய் பெறுமதியான சுயதொழில் செய்வதற்குரிய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி ...

மேலும்..

அரச அதிகாரிகளை தொடர்ச்சியாக அச்சுறுத்தும் அம்பிட்டிய சுமனரத்ன தேரர் – கைகட்டி வேடிக்கை பார்க்கும் பொலிஸார் : சாணக்கியன் கடும் கண்டனம்!

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிஸார் கைகட்டி அதனை வேடிக்கை பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசனம் வெளியிட்டுள்ளார். மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன ...

மேலும்..

சாய்ந்தமருதில் மீண்டும் எழும் போராட்டம் : உரிமைகேட்டு வீதிக்கு இரங்கப்போவதாக பகிரங்க அறிவிப்பு !

சாய்ந்தமருது மக்கள் பணிமனை கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை கோஷத்தை முன்வைத்து சுயற்சை குழுவாக தோடம்பழ சின்னத்தில் போட்டியிட்டு கல்முனை மாநகர சபையில் ஆறு வட்டாரங்களையும் வென்று மொத்தமாக 09 ஆசனங்களை பெற்றது. அதில் 19 ஆம் ...

மேலும்..

மட்டக்களப்பு பட்டிப்பளை பிராந்திய மக்களுக்கான இராஜாங்க அமைச்சின் மக்கள் பணிமனையை திறந்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்!!

(கல்லடி நிருபர்) மட்டக்களப்பு பட்டிப்பளை பிராந்திய மக்களுக்கான இராஜாங்க அமைச்சின் மக்கள் பணிமனையை திறந்து வைத்தார் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன்!! மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட 24 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் உள்ள  மக்களுக்கான தனது இராஜாங்க அமைச்சின் சேவையினை மக்கள் காலடிக்கே கொண்டு ...

மேலும்..

விளாஸ்டர் பிரீமியர் லீக் கிறிக்கட் சுற்றுப்போட்டி : சம்பியனானது பூம் பூம் பிளாஸ்டர் அணி !

சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக்கழகம் ஏற்பாடு செய்த விளாஸ்டர் பிரீமியர் லீக் சுற்றுப்போட்டி இரண்டாம் சீசன் கடந்த சனிக்கிழமை காலை சாய்ந்தமருது அல்- ஜலால் வித்தியாலய மைதானத்தில் சுற்றுப்போட்டி முகாமையாளரும், மாவட்ட விளையாட்டு பயிற்றுவிப்பாளருமன எம். பி.எம். றஜாயின் தலைமையில் ஆரம்பமானது. மாஸ்டர் பிளாஸ்டர், ...

மேலும்..

“கோவிட்டுக்கு பின்னரான பாடசாலைகளை மீள்கட்டமைத்தல்” வேலைத்திட்டம் ஆரம்பம்.

கொரோணாவினால் நாடு பாதிக்கப்பட்டு மீளவும் பாடசாலைகள் திறக்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் பாடசாலை மாணவர்கள் மற்றும் அதிபர், ஆசிரியர்களின் நன்மை கருதி அம்பாறை மாவட்ட கைத்தொலைபேசி வர்த்தக சங்கத்தின் தலைவரும் சமூக சேவையாளருமான இக்ரா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் யூ. சத்தார் ...

மேலும்..

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறிப் பாடசாலைகளுக்கான மாதிரி நூலகம் அமைக்கும் செயற்திட்டம்.

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அறநெறிப் பாடசாலைகளுக்கான மாதிரி நூலகம் அமைக்கும் செயற்திட்டம் காரைதீவு விபுலானந்தா மணி மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ.உமா மகேஸ்வரன் தலைமையில் 16/11/2021 இன்று இடம்பெற்றது. இன் நிகழ்வில் பிரதம அதிதியாக ...

மேலும்..

சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு

சாய்ந்தமருது அல் - ஹிலால் வித்தியாலயத்தில் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்‌.ஏ.மஜீதின் ஓய்வு நிலையைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வும் மற்றும் வித்தியாலயத்திலிருந்து பிரியாவிடை பெற்றுச் சென்ற முன்னாள் அதிபர் எம்.எஸ்.எம். பைசாலை கௌரவிக்கும் நிகழ்வும் மிகச் சிறப்பான முறையில் பாடசாலை ஆராதனை மண்டபத்தில் ...

மேலும்..