November 18, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அவிசாவளை பென்றிக் தோட்ட மக்கள் போராட்டம்.

(க.கிஷாந்தன்) அராஜகத்தில் ஈடுபடும் தோட்ட அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி அவிசாவளை பென்றிக் தோட்ட மக்கள் இன்று (18.11.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு − அவிசாவளை பிரதான வீதியில் பென்றிக் தோட்டத்துக்கு செல்லும் வழியை மறித்தே அவர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர். தோட்ட நிர்வாகத்தின் அனுமதியுடன் பென்றிக் தோட்டத்தில் ...

மேலும்..

ஆஸ்திரேலியா: மனிதாபிமான விசாக்களை கொண்டுள்ள வெளிநாட்டவர்கள் எப்போது அனுமதிக்கப்படுவார்கள்?

சிரியாவிலிருந்து வெளியேறிய மிர்னா ஹடடாட் மற்றும் அவரது குடும்பமும் ஆஸ்திரேலிய மனிதாபிமான விசா கிடைத்ததும் தங்கள் வாழ்க்கை சிறந்ததாக மாறும் என எண்ணியிருந்தார்கள். ஆனால், கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடு அவர்கள் எண்ணத்தை சீர்குலைத்திருத்திருக்கிறது. ஆஸ்திரேலிய அரசின் எல்லை கட்டுப்பாடு காரணமாக விசா கிடைத்து ...

மேலும்..

பிரித்தானிய உயர் ஸ்தானிகருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஸாரா ஹல்டன் அம்மையார் உடனான சந்திப்பு ஒன்றை கூட்டமைப்பினர் மேற்கொண்டிருந்தனர்.

. 18 நவம்பர் 2021 வியாழக்கிழமை காலை எட்டரை மணிக்கு கொழும்பில் அமைந்த உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இச்சந்திப்பு நடைபெற்றது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், வினோ நோகராதலிங்கம், ரெலோவின் ஊடகப் பேச்சாளர் சுரேந்திரன் ...

மேலும்..

கல்முனை மாநகரசபையின் பாரபட்சமான நிலை நீடித்தால் தனியான நகரசபைக்காக நாங்களும் போராட வேண்டிய நிலையேற்படும் : மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்.

. மாளிகைக்காடு நிருபர். முஸ்லிங்களும், தமிழர்களும் ஒற்றுமையாக வாழும் கல்முனை மாநகரில் மாநகர முதல்வரின் செயற்பாடுகள் திருப்திகரமாக இல்லை. மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேள்வியெழுப்பினால் ஒலி வாங்கியையும் உடைத்தெறிந்துவிட்டு சபையிலிருந்து வெளியேறி சென்றுவிடுகிறார். இந்த நிலை நீடித்தால் கல்முனை பிரதேச செயலக ...

மேலும்..

50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில்ஆலம்குளம் உள்ளக வீதிகள் அபிவிருத்தி : அபிவிருத்தி பணிகளை எஸ்.எம். சபீஸ் ஆரம்பித்து வைத்தார்

50 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டில்ஆலம்குளம்  உள்ளக வீதிகள் அபிவிருத்தி :  அபிவிருத்தி பணிகளை எஸ்.எம். சபீஸ் ஆரம்பித்து வைத்தார் மாளிகைக்காடு நிருபர் கிராமிய வீதி மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் நிதியொதுக்கீட்டில் புனரமைப்பு செய்யப்படவுள்ள அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஆலம்குள வீதிகளை ...

மேலும்..

News மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் – நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

மண்சரிவு  அபாயமுள்ள  வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் நிர்மாணிக்கப்பட்டு  பல ஆண்டுகள் கடந்தும்  இதுவரை ஆய்வு செய்யப்படவில்லை. - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளை முறையான ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ளுமாறு ...

மேலும்..

சாய்ந்தமருது அல் – ஹிலால் வித்தியாலயத்தின் சேவை நலன் பாரட்டு விழா

கல்முனை கல்வி வலய, சாய்ந்தமருது கல்விக்கோட்டத்தின் கமு/ கமு/அல் - ஹிலால் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர் திருமதி.எச்.ஏ.லத்திப், அல் - ஹிலால் வித்தியாலயத்தில் கடமையாற்றி இடமாற்றம் பெற்று அக்கரைப்பற்று மத்திய தேசிய பாடசாலையில் அதிபராக கடமை புரியும் ஏ.பி. ...

மேலும்..