வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய நிறைவேற்று பொறியியலாளராக எந்திரி எஸ்.எம். அஸ்மீர் கடமைகளை பொறுப்பேற்றார்.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை காரியாலய நிறைவேற்று பொறியியலாளராக எந்திரி செய்னுலாப்தீன் முஹம்மட் அஸ்மீர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார். 2010 இல் வீதி அபிவிருத்தி அதிகாரசபை சபையில் இணைந்து கொண்ட அவர் இரு வருடங்கள் அங்கு பணியாற்றி பின்னர் ...
மேலும்..