November 19, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வீதி அபிவிருத்தி அதிகாரசபை கல்முனை காரியாலய நிறைவேற்று பொறியியலாளராக எந்திரி எஸ்.எம். அஸ்மீர் கடமைகளை பொறுப்பேற்றார்.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை காரியாலய நிறைவேற்று பொறியியலாளராக எந்திரி செய்னுலாப்தீன் முஹம்மட் அஸ்மீர் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்று கொண்டார்.  2010 இல் வீதி அபிவிருத்தி அதிகாரசபை சபையில் இணைந்து கொண்ட அவர் இரு வருடங்கள் அங்கு பணியாற்றி பின்னர் ...

மேலும்..

கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்

மழை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ள நிலையில் தற்போது விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம்  நாளை(20) முதல்  அதாவது  சனிக்கிழமை முதல் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள நற்பிட்டிமுனை பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது. இதற்கமைய  இப் பிரதேசத்தில்  அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ...

மேலும்..

மட்டக்களப்பு ஆயர், அருட்தந்தையர்கள் உட்பட அரசியற் பிரமுகர்கள், சிவில் செயற்பாட்டாளர்களுக்கு நீதி மன்றத் தடையுத்தரவு கோரி மட்டு தலைமையகப் பொலிசாரால் அறிக்கை சமர்ப்பிப்பு…

(சுமன்) யுத்ததால் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவு கூருவது தொடர்பில் மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸ் நிலையத்தினால் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கக்கோரி மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர், அருட்தந்யைர்கள், மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பிரதிநிதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட்டோரின் பெயர்கள் உள்ளீர்க்கப்பட்டு ...

மேலும்..

தங்கள் போராளிகளை அனுஷ்டிபப்பதற்கு ஜேவிபி யினருக்கு அனுமதி தமிழர்களுக்கு அனுமதி இல்லை என்பது இனவாத செயற்பாடே… (முன்னாள் பா உ) – ஞா.ஸ்ரீநேசன்)

(சுமன்) சிங்களவர்களாக இருப்பதால் ஜேவிபி யினர் கார்த்திகை மாத்தில் தங்களுடைய போராளிகளை நினைவு கூர அனுமதி கொடுக்கின்ற அதேவேளை தமிழர்களாக இருப்பதால் போராட்ட தியாகிகளை அனுஷ்டிக்க முடியாது தடுப்பதானது இனவாத ரீதியான செயற்பாடாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

அகில இலங்கை ரீதியில் கமு /திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி சிறந்த பாடசாலையாக தெரிவு…

தேசிய அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவனதினால் தேசிய ரீதியாக நடத்தப்பட்ட " விஞ்ஞானத்தின் ஊடாக உலகைப் புரிந்து கொள்ளல்" எனும் தொனியில் நடைபெற்ற போட்டியில் அதிகளவு மாணவர்கள் பங்கு பற்றிய பெருமைக்குரிய பாடசாலையாக THE BEST SCHOOL AWARD FOR BEST PERFORMANCE ...

மேலும்..

பிரதமர் தலைமையில் புரோட்லண்ட் நீர் மின் திட்டத்தின் பிரதான சுரங்கப்பாதைக்கு நீர் நிரப்பும் நிகழ்வு

(க.கிஷாந்தன்) லக்ஷபான வளாகத்தின் இறுதி நீர் மின் உற்பத்தி நிலையமான புரோட்லண்ட் நீர் மின் திட்டத்தின் பிரதான சுரங்கப்பாதைக்கு நீர் நிரப்பும் ஆரம்ப நிகழ்வு பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று (18.11.2021) கொழும்பு அலரி மாளிகையில் இணையவழி ஊடாக இடம்பெற்றது. மஸ்கெலியா ஒயாவின் ...

மேலும்..

நுவரெலியா விவசாயிகள் மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பு.

(க.கிஷாந்தன்) நுவரெலியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மரக்கறி வகைகளுக்கான விலைகள் ஏற்றம் கண்டுள்ள இந்த நிலையில் விவசாயிகள் தங்களது மரக்கறி உற்பத்தியில் பெரும் பாதிப்பினை எதிர் கொண்டு வருகின்றனர். கொரோனா இடர்காலத்திற்கு மீண்டும் மீண்டும் முகம் கொடுத்து வருகின்ற விவசாயிகள்    தொடர்ச்சியாக  உரப்பிரச்சினைகளுக்கும், முகம் கொடுத்து ...

மேலும்..

திகோ/ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரியில் துவிச்சக்கரவண்டி தரிப்பிட திறப்பு விழா…

2000 ஆம் வருட A/L மாணவர்களினால் நிர்மாணிக்கப்பட்ட துவிச்சக்கரவண்டி தரிப்பிடம் 19/11/2021 இன்று வெள்ளிக்கிழமை 10 மணியளவில் மாணவர்களின் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு 2000ஆம் வருட உயர்தர பழைய மாணவர் சங்க தலைவர் திரு. யோகேஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது. இன் நிகழ்விற்கு பிரதம ...

மேலும்..