November 20, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

2020 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமென பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை வௌியிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் ...

மேலும்..

சடுதியாக அதிகரித்தது கொரோனா தொற்று…

நாட்டில் மேலும் 496 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 555,700 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்..

சாய்ந்தமருது நகரசபையை வைத்து வாக்குப் பெற நினைப்பது இனிமேல் வெறும் கனவாக மட்டுமே அமையும் : பொதுச்சேவை ஆணைக்குழு உறுப்பினர் ஏ.எல்.எம். சலீம்.

சாய்ந்தமருது நகர சபை கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு கடந்த காலங்களில் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. நகர சபைக்கு வாக்களித்த எமது மக்கள் பலமுறை முஸ்லிம் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்ட வரலாறுகள் இன்றும் ஆறாக் காயங்களாக இருக்கின்றன. குறிப்பாக, 2014ஆம் ஆண்டு ...

மேலும்..

கல்முனை சாஹிரா மாணவன் தேசிய ரீதியில் முதலிடம்

சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலையின் மாணவன் எம்.ரீ.எம்.அர்மாஸ், தேசிய ரீதியில் முதலிடத்தைப் பெற்று, பாடசாலைக்கு நற்கீர்த்தியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். 12 தொடக்கம் 18 வயதுப் பிரிவினருக்கான பேச்சுப் போட்டியில் தரம் 9ஆம் பிரிவைச் ...

மேலும்..

சமூக பிரச்சினைகளுக்கான தீர்வை அரசுக்கு கோரிக்கையாக முன்வையுங்கள் : தேசிய முஸ்லிம் கவுன்ஸில்

வரவு-செலவுத்திட்டத்திற்கு வாக்களிக்க எண்ணியுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள்  சமூக பிரச்சினைகளுக்கான தீர்வை அரசுக்கு கோரிக்கையாக முன்வையுங்கள் : தேசிய முஸ்லிம் கவுன்ஸில் முஸ்லிங்களின் நீண்டநாள் பிரச்சினைகளை தீர்க்க பல வாய்ப்புக்கள் கிடைத்தும் அதனை கடந்த காலங்களில் பதவி வகித்த பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை ...

மேலும்..

அனுராதபுரத்தில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு கௌரவ பிரதமரின் பிரத்தியேக நிதி நன்கொடையின் கீழ் குழாய் மூலமான குடிநீர் வசதி

அனுராதபுரத்தில் குறைந்த வருமானம் பெறும் 100 குடும்பங்களுக்கு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள்  (19) பிற்பகல் குழாய் மூலமான குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்தார். குழாய் நீர் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதை அடையாளப்படுத்தும் வகையில் ஐந்து குடும்பங்களுக்கு  கையளிக்கும் வைபவம் அநுராதபுரம் ...

மேலும்..

பெருமழையால், சென்னையில் பாதிக்கப்பட்ட 2000 பேருக்கு துரை வைகோ உணவு வழங்கினார்

தொடர்ந்து பெய்து வரும் பெருமழையால், சென்னையில் பாதிப்புக்கு உள்ளான அண்ணா நகர் gகுதி 100ஆவது வட்டத்தில், திரிவேரி மற்றும்  - எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த 2000 பேருக்கு அண்ணா நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன் முன்னிலையில், மறுமலர்ச்சி தி.மு.க. தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ அவர்கள் இன்று ...

மேலும்..