November 22, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மக்கள் காங்கிரஸ் கட்சியின்பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்தம்.

அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் மீதான முதலாவது வாக்கெடுப்பிலும் இறுதி வாக்கப்பெடுப்பிலும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் கௌரவ. றிஷாத் பதியுத்தீன், கௌரவ. இஷ்ஹாக் றஹ்மான், கௌரவ. அலி சப்றி றஹீம் மற்றும் கௌரவ. முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் வரவுசெலவுத் ...

மேலும்..

மரக்கறிகளின் விலை அதிகரிப்பு- விவசாயத் துறை அதிகாரிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மரக்கறியின் விலை அதிகரிப்புக்கு வழிவகுத்துள்ள, விவசாயத்தை பாதித்த உர நெருக்கடி தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) முக்கிய கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது. அதன்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் விவசாயத் துறை அதிகாரிகளுக்கு இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. அமைச்சர் மஹிந்தானந்த ...

மேலும்..

அம்பாறை மாவட்ட திருக்கோவில் கல்வி வலய பாடசாலைகளில் கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பம்

அம்பாறை  மாவட்டத்தில் திருக்கோவில் கல்வி வலயத்தில் 6 முதல் 9 வரையான தரங்களுக்கான கற்றல் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டன. இந்த நிலையில், சகல தரங்களுக்குமான கற்றல் செயற்பாடுகள் இன்று ஆரம்பிக்கப்பட்டன. அம்பாறை மாவட்டத்தில் 90 சதவீனமானவர்கள் பாடசாலைகளுக்கு சுகாதார நடைமுறையை பின்பற்றி ...

மேலும்..

இரசாயன உரம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு வெளியானது!

நெல் மற்றும் மரக்கறி உள்ளிட்ட பெரும்போக பயிர்ச் செய்கைக்காக இரசாயன உரத்தை இறக்குமதி செய்ய இதுவரை எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர், “இரசாயனப் பசளை இறக்குமதியை தடை செய்யும் ...

மேலும்..

சமூக ஊடகங்களை பயன்படுத்தும் அரச ஊழியர்களுக்கு கடுமையான எச்சரிக்கை?

சமூக ஊடகங்களில் அரசாங்க ஊழியர்கள் அரசாங்கத்தை விமர்சிக்கக் கூடாது என உத்தரவு வெளியாகியுள்ளது. அரசாங்கத்திற்கு எதிரான எதிர்மறையான கருத்துக்கள் வெளியாவதை தடுப்பதற்காகவே இந்த உத்தரவை உள்துறை இராஜாங்க அமைச்சு பிறப்பித்துள்ளது. சமூக ஊடகங்களில் அரசாங்கத்தை விமர்சிக்கும், கருத்துக்களை வெளியிட்டால் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொள்ளவேண்டியிருக்கும் எனவும் ...

மேலும்..

உணவு பொதி மற்றும் பிளேன் டீயின் விலை திடீரென அதிகரிப்பு…

உணவு பொதி மற்றும் பிளேன்டீ ஆகியவற்றின் விலைகளை அதிகரிப்பதற்கு உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, உணவு பொதியொன்றின் விலையை 20 ரூபாவாலும், பிளேன் டீ ஒன்றின் விலையை 05 ரூபாவாலும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நாளைய தினம் (23) முதல் ...

மேலும்..

இலங்கையின் பொருளாதாரம் குறித்து கவலை வெளியிட்டுள்ள உலக வங்கி…

கொரோனா வைரஸ் தொற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி ஏற்பாடு செய்திருந்த இணையவழி மூலமான நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே, தெற்காசியப் பிராந்தியத்தின் பிரதம பொருளாதார விசேட ஆய்வாளர் ஹான்ஸ் ரிமர் (uans Timmer) ...

மேலும்..

நள்ளிரவிலும் துரத்தும் தடையுத்தரவுகள்… தமிழரசு வாலிபர் முன்னணித் தலைவர் – கி.சேயோன்

மாவீரர் நாளை முன்னிட்டு எதிர்வரும் 21.11.2021ம் திகதி தொடக்கம் 28.11.2021 வரை குறித்த மாவீரர் நினைவு தினத்தை அனுஷ்டிக்கக் கூடாது என மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட தடையுத்தரவு காத்தான்குடி பொலிஸாரினால் தமிழரசு வாலிபர் முன்னணித் தலைவரும், கோரளைப்பற்றுப் பிரதேச சபை உறுப்பினருமான கி.சேயோன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இது தொடர்பில் அவர் கருத்துத் தெரிவிக்கையில், மாவீரர் தின நிகழ்வுகளுக்குத் ...

மேலும்..

டெங்கு அபாயம் : பொதுமக்களுக்கு காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி அறிவுறுத்தல்

தொடர்ச்சியாக பெய்ய ஆரம்பித்துள்ள மழையைத் தொடர்ந்து, காரைதீவு பிரதேசங்களில் டெங்கு நோய் வேகமாகப் பரவக்கூடிய அபாயகரமான நிலமை காணப்படுகிறது. மழை நீர் தேங்கி நின்று நுளம்புகள் அதிகமாகி டெங்கு நோயைப் பரப்பி வருகிறது. தனியே சுகாதாரத் துறையினரால் மாத்திரம் இந்நோயைக் கட்டுப்படுத்த ...

மேலும்..

வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் தலைமைத்துவத்துக்கு கட்டுப்படாவின் அவர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட வேண்டும்- இம்ரான் எம்.பி

அரசாங்கத்தால் சமர்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்துக்கான  வாக்கெடுப்பில் முஸ்லிம் கட்சிகளான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சித் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாடு எவ்வாறு அமையவுள்ளது என்பதில் மக்கள் மிகக் கவனம் செலுத்தியுள்ள இந்நிலையில் ...

மேலும்..

கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பிக்கள் வரவுசெலவுத்திட்டத்தை ஆதரிக்க வேண்டும் : கல்முனை பள்ளிவாசல்கள், மற்றும் பொது நிறுவனங்கள் கூட்டாக வேண்டுகோள்.

நூருல் ஹுதா உமர் இன்றைய வரவுசெலவுத்திட்டம் தொடர்பில்  முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று நண்பகல் கல்முனை முஹையதீன் ஜும்மாப்பள்ளிவாசல் காரியாலயத்தில் இடம்பெற்றது.  இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அம்பாறை மாவட்ட அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் கல்முனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத் தலைவர் ...

மேலும்..

சட்டத்தை மீறாது நினைவேந்துவதற்கு எமக்கு உரிமையுண்டு – வலி கிழக்கு தவிசாளர் நிரோஷ்

சட்டம் ஒழுங்கை மீறாத வகையில் நினைவேந்துவதற்கு மக்கள் அச்சப்படத்தேவையில்லை என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். நீதிமன்றத் தீர்ப்பின் பின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் மக்கள் பிரதிநிதிகளான எமக்கு எதிராக ...

மேலும்..

ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி போராட்டம்

(க.கிஷாந்தன்)  ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு வலியுறுத்தி நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட தலவாக்கலை, வட்டகொட சிங்கள மகா வித்தியாலய மாணவர்களின் பெற்றோர்கள் இன்று (22) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். மாணவர்களும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டம் பாடசாலைக்கு முன்பாக நடைபெற்றது. தமது பாடசாலையில் நிலவும் ...

மேலும்..

காரைதீவு பிரதேச கலைமன்றங்களின் கலைவிழா நிகழ்வு !

காரைதீவு பிரதேச கலைமன்றங்களின் கலைவிழா நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே ஜெகதீசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டீ .எம். ...

மேலும்..

ஒலுவில் மு.கா முக்கியஸ்தரான ஆசிரியர் ஹமீட் மக்கள் காங்கிரஸில் இணைந்துகொண்டார்!

மு.காவின் ஒலுவில் பிரதேச மத்திய குழு செயலாளர் ஆசிரியர் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார். நேற்று மாலை (21) நிந்தாவூரில் இடம்பெற்ற நிகழ்வின் போது, மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை சந்தித்து, கட்சியில் உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டார். ...

மேலும்..

கனடாவில் சுமந்திரன்.சாணக்கியன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பம்.

கனடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.சாணக்கியன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டதாகவும் சுமந்திரன் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் கனடா செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் மற்றும் சாணக்கியன் நடாத்திய கனடிய ...

மேலும்..

கனடாவில் சுமந்திரன்.சாணக்கியன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பம் கனடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்

கனடாவில் சுமந்திரன்.சாணக்கியன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பம் கனடாவில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன்.சாணக்கியன் கலந்துகொண்ட கூட்டத்தில் குழப்பநிலை ஏற்பட்டதாகவும் சுமந்திரன் பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டார் எனவும் கனடா செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்து மேலும் தெரியவருவதாவது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ...

மேலும்..