November 23, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

24 மணித்தியாலங்களுக்குள் மழை…

கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள வளிமண்டலவியல் குழப்ப நிலை தாழமுக்கமாக வலுவடைவதால், பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ...

மேலும்..

இந்தியாவின் கொரோனா நிலைவரம்!

இந்தியாவில்  (திங்கட்கிழமை) ஒரேநாளில் 7 ஆயிரத்து 579 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 இலட்சத்தைக் கடந்துள்ளது. இவர்களில் 3 கோடியே 39 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேநேரம் 1 இலட்சத்து 25 ...

மேலும்..

கொரோனா தொற்றில் இருந்து மேலும் 418 பேர் பூரண குணமடைவு.

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மேலும் 418 பேர் பூரணமாக குணமடைந்து  (செவ்வாய்க்கிழமை) வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நாட்டில் இதுவரையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5 இலட்சத்து 27 ஆயிரத்து 528 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா ...

மேலும்..

மாணவர்கள் மத்தியில் வேகமாக பரவும் புதிய “டெல்டா“ – எச்சரிக்கை தகவல் வெளியானது!

மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் புதிய டெல்டா உப வைரஸ் திரிபு பரவும் அபாயம் அதிகமாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, புதிய டெல்டா திரிபின் உப ...

மேலும்..

குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட இளம் பெண்ணும் அவருடைய தாயாரும் கைது!

யாழ்ப்பாணம்- மட்டுவில் பகுதியில் இளம் பெண்ணொருவருக்கு பிறந்ததாக கருதப்படும் பச்சிளம் குழந்தை ஒன்றை, அப்பெண்ணும் அவருடைய தாயாரும் உயிருடன் புதைக்க முற்பட்ட நிலையில் அயலவர்களினால் குழந்தை காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மட்டுவில் முத்துமாரி அம்மன் ஆலயத்தை அண்மித்த ...

மேலும்..

“‘ஒரே நாடு, ஒரே சட்டம்’செயலணியின் தலைவரைமாற்றுங்கள்” – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் ஜனாதிபதியிடம் கோரிக்கை!

“ஜனாதிபதி அவர்களின் வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பாக ஒரு விடயத்தை நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். அதாவது, இனங்களுக்கிடையே உறவுப் பாலத்தை ஏற்படுத்துவதன் மூலமே இந்த நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் இனங்களுக்கிடையே நல்லுறவும், ...

மேலும்..

குறிஞ்சாக்கேணி படகு விபத்து – மீட்புப் பணிகள் தொடர்கின்றன

திருகோணமலை குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்தில் பாடசாலை மாணவர்கள் 4 பேர் உட்பட 6 பேர் பலியானதுடன் 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் நால்வர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. படகின் கொள்ளவை மீறி பயணிகளை ஏற்றிச்சென்றமையாலேயே விபத்து சம்பவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. ...

மேலும்..

கிண்ணியா குறிஞ்சாக்கேணி விபத்திற்கு காரணம் யார் ? பாராளுமன்றில் விளக்கினார் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ !

கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்து தொடர்பில் எதிரணி தலைவர் சஜித் பிரேமதாச உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்களின் இரங்கல்களையும், அனுதாபங்களையும் தெரிவித்து அரசாங்கத்தை சாடி பல்வேறு கருத்துக்களை முன்வைத்திருந்த நிலையில் கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்றுவரும் பாலத்தின் ...

மேலும்..

கிண்ணியா – குறிஞ்சாக்கேணி போக்குவரத்தில் பாதுகாப்பான மாற்றுப் பாதை இல்லாமையே அனர்த்தத்துக்கு காரணம்”

ஒரு இலட்சம் மக்கள் வாழ்கின்ற கிண்ணியா பிரதேசத்திலே, இன்று காலை துக்ககரமான அனர்த்தம் ஒன்று ஏற்பட்டு, இதுவரை 07 பேர் மரணமடைந்ததாக நாம் அறிகின்றோம். அதில் ஒரே வீட்டிலே எட்டு வயது, ஆறு வயதை நிரம்பிய இரண்டு மாணவர்கள் உட்பட நான்கு ...

மேலும்..

இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் சுகாதார பாதுகாப்பு முறைகளுக்கு அமைய 24-11-2021 ம் திகதி மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரால் திறந்து வைக்கப்படும்

இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்கள் மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் ‘’ கல்யாணி பொன் நுழைவு’’ (Golden Gate Kalyani) என பெயர் சூட்டப்பட்டுள்ளது.  இலங்கையில் முதற்தடவையாக உயர் தொழில்நுட்ப கேபிள்களின்  மேல் அமைக்கப்பட்ட புதிய களனி பாலம் சுகாதார ...

மேலும்..

அக்கரப்பத்தனை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

(க.கிஷாந்தன்) அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்துக்குட்பட்ட அல்பியன் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ, பிரஸ்டன், சின்னநாகவத்தை, நியுபிரஸ்டன் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23.11.2021) தொழிலுக்குச் செல்லாமல் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சின்ன நாகவத்தை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

மேலும்..

அபிவிருத்தித் திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் நிதியொதுக்கீட்டில், கண்டி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டன. அந்தவகையில், கடந்த வியாழக்கிழமை, கண்டி (18) மாவட்டத்துக்கு விஜயம் செய்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், கண்டி, அக்குரனை, தெழும்புகஹவத்தையில் நிர்மாணிக்கப்பட்ட ...

மேலும்..

அக்கரப்பத்தனை தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

அக்கரப்பத்தனை பெருந்தோட்டத்துக்குட்பட்ட அல்பியன் தோட்டத்தைச் சேர்ந்த ஆட்லோ, பிரஸ்டன், சின்னநாகவத்தை, நியுபிரஸ்டன் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த 1500-க்கும் மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்கள் இன்று (23.11.2021) தொழிலுக்குச் செல்லாமல் தொழில் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து சின்ன நாகவத்தை தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ...

மேலும்..

கொரோனா தொற்றுநோய்க்கு இலக்கான 37 தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள்(voice)

கொரோனா தொற்றுநோய்க்கு இலக்கான தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 37 மாணவர்கள் அனைவரும் அட்டாளைச்சேனை கொவிட் இடைதங்கல் முகாமில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்னர் என   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன்  தெரிவித்துள்ளார். கொரோனா நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு திங்கட்கிழமை (22) அனுப்பி வைத்துள்ள ...

மேலும்..

கிண்ணியா குறிஞ்சாக்கேணிபாலத்தை நிர்மாணிக்க அப்பகுதித் அரசியல் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்.

கிண்ணியா குறிஞ்சாக் கேணி இழுவை படகு கவிழ்ந்த சம்பவம் கேள்வியுற்று ஆழ்ந்த கவலை அடைகின்றேன் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தனது அறிக்கையில் இன்று காலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் ...

மேலும்..

கிண்ணியா குறிஞ்சாக்கேணிபாலத்தை நிர்மாணிக்க அப்பகுதித் அரசியல் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : முன்னாள் ஆளுநர் ஹிஸ்புழ்ழாஹ்

கிண்ணியா குறிஞ்சாக் கேணி இழுவை படகு கவிழ்ந்த சம்பவம் கேள்வியுற்று ஆழ்ந்த கவலை அடைகின்றேன் என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் தனது அறிக்கையில் இன்று காலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் ...

மேலும்..

ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் முக்தாருக்கு கௌரவிப்பு விழா

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற ஏ.எல்.எம்.முக்தார் அவர்களின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நேற்று முன்தினம் (22) வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. வலயக் கல்வி அலுவலக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வலயக் ...

மேலும்..

கிண்ணியாவில் படகு பாதை கவிழ்ந்ததில் 6 பேர் பலி.!

(வடமலை ராஜ்குமார்) திருகோணமலை, கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு பாதை கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறுவர்கள் உட்பட. 6 பேர்  மரணமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில்  பலர் காயமடைந்துள்ளனர் என பொலிஸ் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை (23) பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது. சம்பவம் ...

மேலும்..

திண்டுக்கல் – பொள்ளாச்சி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.

திண்டுக்கல்  - பொள்ளாச்சி 6 வழி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் பாதிக்கப்படும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவரை அகற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கும், ஒன்றிய தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது. திண்டுக்கல்லிருந்து பொள்ளாச்சி வரை 6 வழி தேசிய நெடுஞ்சாலை அமைப்பதற்கான பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இச்சாலை அமைப்பதற்காக ...

மேலும்..

துரோகிகளை தூக்கி வீசிய மக்கள் காங்கிரஸ் தலைவரின் செயற்பாட்டை மனதார மெச்சுகிறேன் : காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் முஸ்தபா ஜலீல்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற அரசின் 2022ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அதியுயர்பீடத்தின் முடிவை தனது சொந்த நலனுக்காக உதாசீனப்படுத்தி தான்தோன்றித்தனமாக முடிவெடுத்து வரவுசெலவுத் திட்டத்திற்கு ஆதரவாக கையூயர்த்தி சொல்லொன்னாத் ...

மேலும்..

கிளிநொச்சியில் நிகழும் வீதி விபத்துக்கள், பாடசாலை மாணவர்களின் மரணங்கள் தொடர்பில் பாராளுமனற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் கௌரவ ஆளுநருக்கு கடிதம்

கௌரவ. ஜீவன் தியாகராஜா வடக்கு மாகாண ஆளுநர் ஆளுநர் செயலகம் யாழ்ப்பாணம். தொடரும் வீதி விபத்துக்களும் பள்ளி மாணவர்களின் மரணங்களும். கடந்த 2021.11.15 ஆம் திகதி காலை கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்திற்கு (தேசிய பாடசாலை) முன்பாக உள்ள பாதசாரிகள் கடவை மூலம் வீதியைக் கடக்க முற்பட்ட வேளை வவுனியாவிலிருந்து கிளிநொச்சி ...

மேலும்..

சௌபாக்கிய உற்பத்தி கிராமம் : 20 பயனாளிகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான ஆடுகள் வழங்கி வைப்பு !

வரிய குடும்பங்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரிவில் இசங்கணிச் சீமை வட்டாரத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு சௌபாக்கிய உற்பத்தி கிராமம் எனும் தொனிப்பொருளில் 20 பயனாளிகளுக்கு  தலா ஒரு லட்சம் ரூபாய் பெறுமதியான ஆடுகள் வழங்கி வைக்கும் ...

மேலும்..

” இணைய வழி குற்றங்களை புரிந்து கொள்ளலும், பதின்ம வயதினர் எதிர்நோக்கும் சவால்களும்” விஷேட விழிப்புணர்வு நிகழ்ச்சி

இணையத்தளத்தில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளல் இணையத்தளம் பிள்ளைகளின் அறிவு, திறமை மற்றும் மனப்பாங்கை வளர்ப்பதற்குக் காரணமாகின்ற போதிலும் பிள்ளைகள் இணையத் தளத்தைப் பயன்படுத்தும் போது அதில் உலாவரும் துஷ்பிரயோகம் செய்வோரின் பிடியில் சிக்குகின்றமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு வருகின்றமை துரதிஷ்டவசமான ...

மேலும்..

கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் தரம் 1ல் சாய்ந்தமருதை சேர்ந்த முஹம்மட் றஸ்பாஸ் பரீட்சையில் சித்தி !

இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால்  நடத்தப்பட்ட  கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர்  தரம் 1 (ICC Level 1 Coach) பரீட்சையில் சாய்ந்தமருதை சேர்ந்த முஹம்மட் அலியார் முஹம்மட் றஸ்பாஸ் சித்தியடைந்துள்ளார். கடந்த வாரம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடத்தப்பட்ட  கிரிக்கெட் பயிற்றுவிப்பாளர் (ICC Level ...

மேலும்..