November 26, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று மட்டக்களப்பு மாவட்டம் சாதனை – மூன்று தேசிய விருதுகளையும் தம்வசமாக்கியது!!

தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று  மட்டக்களப்பு மாவட்டம் சாதனை - மூன்று தேசிய விருதுகளையும் தம்வசமாக்கியது. சமூகசேவைகள் திணைக்களத்தால் வருடாந்தம் மாற்றுத்திறனாளிகளுக்காக நடாத்தப்பட்ட "சுயசக்தி அபிமானி" திட்டத்திற்கான விருது வழங்கும் விழா - 2019 / 2020 நேற்றைய தினம் 25.11.2021 ...

மேலும்..

நாட்டின் எதிர்காலத்திற்காகவும் மக்களுக்காகவும் அயராது உழைக்கும் அவரது புதல்வர்கள், புதல்வியர்கள் மற்றும் பேரக்குழந்தைகளின் உருவில் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்கள் எம்மத்தியில் வாழ்கின்றார் –

நாட்டின் எதிர்காலத்திற்காகவும் மக்களுக்காகவும் அயராது உழைக்கும் அவரது புதல்வர்கள், புதல்வியர்கள் மற்றும் பேரக்குழந்தைகளின் உருவில் டீ.ஏ.ராஜபக்ஷ அவர்கள் எம்மத்தியில் வாழ்கின்றார் என களனிப் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் மகேந்திர குணவர்தன அவர்கள் தெரிவித்தார். அலரி மாளிகையில்  'நமது கண்களுக்கு புலப்படாத ...

மேலும்..

கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி தீர்ப்பு எங்கள் மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது – எம் கே சிவாஜிலிங்கம்!

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறை அரசை கட்டியெழுப்பிய கிளிநொச்சியிலே, இன்றைக்கு நீதவான் நீதிமன்ற நீதிபதி வழங்கி தீர்ப்பு எங்கள் மக்களை கவலை கொள்ள வைத்துள்ளது என எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி நீதிமன்றினால் மாவீரர் நினைவேந்தலிற்கு வழங்கப்பட்ட தடையுத்தரவு தொடர்பில் இன்று ...

மேலும்..

சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு: வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி பெண் பலி; வெலிக்கந்தையில் சம்பவம்

பொலன்னறுவை வெலிக்கந்த சந்துன்பிட்டிய கிராமத்திலுள்ள வீடொன்றில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பலத்த காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய திருமணமான பெண் நேற்று மாலை உயிரிழந்துள்ளதாக வெலிக்கந்த பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் வெலிகந்த, சந்துன்பிட்டிய, இலக்கம் 68 ...

மேலும்..

புலம்பெயர் சமூகங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பெருந்தொற்று

ஆஸ்திரேலியா மற்றும் உலகெங்கும் உள்ள புலம்பெயர்ந்தவர்கள் மீது கொரோனா பெருந்தொற்று பாதிப்புகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ரெட் கிராஸ் கூட்டமைப்பின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இந்த பெருந்தொற்று சூழலின் போது மிகப் பெரிய பாதிப்புகளை எதிர்கொள்பவர்கள் சமூகத்தால் மிகவும் புறக்கணிக்கப்பட்ட மக்களாக இருந்துள்ளனர்,” ...

மேலும்..

தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று மட்டக்களப்பு மாவட்டம் சாதனை – மூன்று தேசிய விருதுகளையும் தம்வசமாக்கியது!!

தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று  மட்டக்களப்பு மாவட்டம் சாதனை - மூன்று தேசிய விருதுகளையும் தம்வசமாக்கியது. சமூகசேவைகள் திணைக்களத்தால் வருடாந்தம் மாற்றுத்திறனாளிகளுக்காக நடாத்தப்பட்ட "சுயசக்தி அபிமானி" திட்டத்திற்கான விருது வழங்கும் விழா - 2019 / 2020 நேற்றைய தினம் 25.11.2021 ...

மேலும்..

நாளை சாய்ந்தமருதில் எழுத்தாளர் ஏ.பீர் முஹம்மது எழுதிய எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், நூல் அறிமுக விழா

எம்.எஸ்.எம்.ஸாகிர்) முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளரும் திறன்நோக்காளரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாபூஷணம் ஏ. பீர்முகம்மது எழுதிய 'எஸ். பொன்னுத்துரை முஸ்லிம்களுடனான உறவும் ஊடாட்டமும், எனும் நூலின் அறிமுக விழா  சாய்ந்தமருது பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் நாளை  (27) சனிக்கிழமை  காலை 9.30 மணிக்கு ...

மேலும்..

தாய்லாந்தில் சட்டவிரோத நுழைந்ததாக 60 மியான்மரிகள் கைது…

தாய்லாந்தின் Muang மற்றும் Sangkhla Buri மாவட்டங்கள் வழியாக அந்நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்ததாக மியான்மரைச் சேர்ந்த 60 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தாய்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.   இவர்கள் மூன்று குழுக்களாக தாய்லாந்துக்குள் வந்ததாக அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது. முதலில், மியான்மரின் Dawei, Magway, Yangon, Bago ஆகிய மாகாணங்களிலிருந்து வந்த 13 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். ...

மேலும்..

உலக வராலற்றில் மரணித்தவர் எதிரிப்படை வீரராக இருந்தாலும் வணக்கம் செய்வதற்கு அனுமதி கொடுப்பதே ஒரு ஜனநாயக நாட்டின் பண்பு… (ஜனநாயகப் பேராளிகள் கட்சியின் செயலாளர் – இ.கதிர்)

(சுமன்) உலக வராலற்றில் மரணித்தவர் எதிரிப்படை வீரராக இருந்தாலும் அவரது போராட்ட சின்னங்களை அழிக்காது, அதை வணக்கம் செய்வதற்கு அனுமதி கொடுப்பதே ஒரு ஜனநாயக நாட்டின் பண்பு. நாங்கள் சிங்கள மக்களுக்கு எதிராகவோ, சிங்களத் தேசியத்திற்கு எதிராகவோ போராடவில்லை. எமது இனம் மீது ...

மேலும்..