தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று மட்டக்களப்பு மாவட்டம் சாதனை – மூன்று தேசிய விருதுகளையும் தம்வசமாக்கியது!!
தேசிய ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று மட்டக்களப்பு மாவட்டம் சாதனை - மூன்று தேசிய விருதுகளையும் தம்வசமாக்கியது. சமூகசேவைகள் திணைக்களத்தால் வருடாந்தம் மாற்றுத்திறனாளிகளுக்காக நடாத்தப்பட்ட "சுயசக்தி அபிமானி" திட்டத்திற்கான விருது வழங்கும் விழா - 2019 / 2020 நேற்றைய தினம் 25.11.2021 ...
மேலும்..