காரைதீவு, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் 142 ஆவது குருபூஜை தினமும் விழாவும்.
இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களமும் சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தப் பணிமன்றமும் இணைந்து நடாத்தும் ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் பெருமானின் குருபூஜை தினமும் விழாவும் காரைதீவு, சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டபத்தில் 27.11.2021 சனிக்கிழமை,இன்று காலை 9.00 மணிக்கு,காரைதீவு பிரதேச செயலாளர் திரு.சி.ஜெகராஜன் ...
மேலும்..