November 28, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வடகிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமையைக் கண்டித்தும் நீதி கோரியும் மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்.

வடக்கு மற்றும் கிழக்கில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்றைய தினம் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மட்டு ஊடக அமையம், மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம் என்பனவற்றின் ஏற்பாட்டில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று காந்திப் பூங்காவில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களின் நினைவுத் தூபி ...

மேலும்..