திருகோணமலை புடவைக்கட்டு கிராமத்தை கணிய மண்அகழ்வில் இருந்து பாதுகாக்க உதவுங்கள்-பிரதேச சபை உறுப்பினர்
திருகோணமலை புடவைக்கட்டு கிராமத்தை கணிய மண்அகழ்வில் இருந்து பாதுகாக்க உதவுங்கள் என குச்சவெளி பிரதேச பொது மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். புடவைக்கட்டு கிராமம் 1950ம்ஆண்டு முன்னோர்களால் குடியேறி உருவாக்கப்பட்ட72 வருட வரலாற்றைக்கொண்ட ஒரு பழமை வாய்ந்த கிராமமாகும்.இங்கு தற்போது முஸ்லிம்கள்,இந்துக்கள்,சிங்களவர்கள் என 450 ...
மேலும்..