November 30, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

கஞ்சாவை ஏற்றுமதி செய்ய திட்டம் – நாடாளுமன்றத்தில் தகவல்

கஞ்சா ஏற்றுமதிக்குத் தேவையான சட்டத்தைப் பாராளுமன்றத்தில் முன்வைத்து அங்கீகாரம் பெற உள்ளதாகச் சுதேச மருத்துவ ஊக்குவிப்பு, கிராமிய மற்றும் ஆயுர்வேத வைத்தியசாலைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடி இன்று (30) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். ஏற்றுமதிக்கு மட்டுமே அனுமதி பெறப்படும் என்றும் அவர் தெரி வித்துள்ளார்.

மேலும்..

அவுஸ்திரேலியாவிலும் ஒமிக்ரோன் அடையாளம்

அவுஸ்திரேலியாவில் ஒமிக்ரோன் சமூக மயமாகியுள்ளதாக அவுஸ்திரேலியாவிலுள்ள சுகாதார அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். ஒமிக்ரோன் நோய்த்தொற்று கண்டறியப்பட்ட ஒருவரிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் தாம் அந்த முடிவுக்கு வந்ததாக அவர்கள் கூறுகிறார்கள். நோய்த்தொற்று கண்டறியப்படுவதற்கு முன்பு தான் சமூகத்துடன் தொடர்பில் இருந்ததாக அந்த நபர் கூறியுள்ளார். முழுமையாக தடுப்பூசி ...

மேலும்..

நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள்

நாட்டில் மேலும் 18 கொவிட் இறப்புகள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (29) இந்த மரணங்கள் உறுதி செய்யப் பட்டுள்ளதாக சுகாதாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மரணங்களில் 07 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் அடங்குகின்றனர். இதுவரை நாட்டில் கொவிட் இறப்புகளின் எண்ணிக்கை 14,346 ...

மேலும்..

கொட்டகலை பத்தனை பிரதேசத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் வெடித்தது கேஸ் சிலிண்டர்

திம்புள்ள - பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டகலை - பத்தனை பெய்திலி தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் இன்று 30.11.2021 மாலை 6 மணியளவில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் வெடித்துள்ளதுடன் ரெகுலேட்டரின் துண்டுகளையேனும் காண முடியவில்லை மேலும் அதற்கான இறப்பர் குழாயும் முழுமையாக எரிந்துள்ளது. தோட்ட தொழிலாளிகளான பெற்றோர்கள் ...

மேலும்..

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது! சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம் சம்மாந்துறை-நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகாமையில் வைத்து  51,27,18 வயதுடைய பெண் உள்ளிட்ட  மூவரை   80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று  (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் மூவரும்  நிந்தவூர்  பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய சம்மாந்துறை ...

மேலும்..

கடலரிப்பினால் கல்முனைக்கு பாரிய அச்சுறுத்தல்; சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களின் அவசர உதவியைக் கோருகிறது மாநகர சபை.

அஸ்லம் எஸ்.மௌலானா) கல்முனைப் பிரதேசத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கடலரிப்பை கட்டுப்படுத்துவதற்கு அவசர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சம்மந்தப்பட்ட அரச நிறுவனங்களைக் கோரும் தீர்மானமொன்று கல்முனை மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 44ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை ...

மேலும்..

மர்ஹூம் எம்.ஐ.எம்.முஹைதீனுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணை.

அண்மையில் காலம் சென்ற முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவரும் சமூக அரசியல் நிபுணத்துவ ஆய்வாளருமான மர்ஹூம் எம்.ஐ.எம்.முஹைதீனுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபப் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 44ஆவது மாதாந்த பொதுச் சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை ...

மேலும்..

அக்கரைப்பற்று -ஆதார வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைப்பு.

வைத்தியர்கர்கள் அதிகாரிகள் ஊழியர்கள் சிலரை தம்வசப்படுத்தி அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினை குழப்பும்   முன்னாள் வைத்திய அத்தியட்சகர்  தொடர்பில் தீர்வுகள் கிடைக்காத பட்சத்தில்   தொழிற்சங்க போராட்டம்  ஒன்றினை தொடர்ச்சியாக  முன்னெடுக்கவுள்ளதாக  அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மட்டக்களப்பு கல்முனை ...

மேலும்..

தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு தேசிய மற்றும் மாவட்ட ரீதியில் வெற்றியீட்டிய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!!

தொழில் வழிகாட்டல் வாரத்தினை முன்னிட்டு தேசிய ரீதியில் நடைபெற்ற போட்டி நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களை கௌரவித்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இன்று மட்டக்களப்பில் இடம்பெற்றது. நாட்டின் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்டு, தற்போதைய அரசாங்கத்தின், அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் தேசிய கொள்ளை பிரகடனமாகிய “சுபீட்சத்தின் ...

மேலும்..

சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் மறைவு!வைகோ இரங்கல்.

தென் ஆப்பிரிக்கத் தமிழ்ச் சமூகத்தால், சுவாமி என அன்புடன் அழைக்கப்பெற்ற, அந்நாட்டின் விடுதலைப் போராளிகளுள் ஒருவரான சுவாமிநாதன் கருப்ப கவுண்டன் அவர்கள் 94 ஆம் அகவையில், இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன். 1944 முதல் தன்னைப் பொதுவாழ்வுக்கு ஒப்படைத்துக் கொண்டார். 1950 ஆம் ...

மேலும்..

குறிஞ்சாங்கேணியில் உயிர் நீத்தவர்களுக்கு கல்முனை மாநகர சபையில் அனுதாபம்.

கிண்ணியா, குறிஞ்சாங்கேணி ஆற்றில் அண்மையில் இடம்பெற்ற இழுவைப்படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபம் தெரிவித்து கல்முனை மாநகர சபையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, பிரார்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபையின் 44 ஆவது மாதாந்த சபை அமர்வு நேற்று திங்கட்கிழமை (29) பிற்பகல் மாநகர ...

மேலும்..

ரஹ்மத் மன்சூரின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது மைதானத்திற்கு மின்னொளி …

சாய்ந்தமருது பொலிவேரியன் ஐக்கிய பொது விளையாட்டு மைதானத்திற்கு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவரும் கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரின் ஏற்பாட்டில் கோப்ரா எல்.ஈ.டி. மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவ்வேலைத்திட்டம் நேற்று முன்தினம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இம்மைதானத்தில் பாவனையில் இருந்த மின்விளக்குகள் பழுதடைந்து, ...

மேலும்..

ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட மூவர் கைது!

சம்மாந்துறை-நிந்தவூர் தியோட்டர் வீதிக்கு அருகாமையில் வைத்து  51,27,18 வயதுடைய பெண் உள்ளிட்ட  மூவரை   80 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று  (29) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் மூவரும்  நிந்தவூர்  பிரதேசத்தை சேர்ந்தவர்களாவர். அரச புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் ...

மேலும்..

வைகோவுடன், விவசாயிகள் சங்கத்தினர் சந்திப்பு.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் புது தில்லியில், ம.தி.மு.க.  பொதுச்செயலாளர் வைகோ அவர்களைச் சந்தித்தனர். இந்திய விடுதலைக்குப் பிறகு, வரலாறு காணாத வகையில் மாபெரும் அறப்போராட்டத்தை நடத்தி  வெற்றி பெற்று, விவசாயிகள் வரலாறு படைத்து விட்டனர். இந்த வெற்றி, நாடு முழுமையும்,  மக்கள் ...

மேலும்..

கோதுமை மா விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிப்பு

(க.கிஷாந்தன்) கோதுமை மாவின் விலை திடீரென அதிகரித்ததால் பெருந்தோட்ட மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இச் சூழ்நிலையில் திடீரென 17 ரூபாய் 50 சதத்தால் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு இம்மக்களை மீண்டும் வறுமை கோட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. ஒரு தொழிலாளியின் வீட்டில் ...

மேலும்..