December 1, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

மாநகரசபை உறுப்பினர் சிபான் பஹுறுத்தீனின் முயற்சியில் LED மின்குமிழ்கள் பொருத்தப்பட்டன?

கடந்த வரவு-செலவுத் திட்டத்தில் கல்முனை மாநகர சபை மேயர் அவர்களினால் வழங்கப்பட்ட வாக்குறுதிக்கு அமைவாக மாநகர உறுப்பினர்களுக்கு 2021 பாதீட்டில் மூன்று லட்சம் ரூபாய் ஒதுக்கீட்டின் பிரகாரம் கல்முனை மாநகர சபை ஐந்தாம் வட்டார உறுப்பினர் சிபான் பஹுறுத்தீனின் வேண்டுகோளின் பேரில் ...

மேலும்..

அக்கரைப்பற்று இராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பாக வெற்றி பெற்று பதங்கங்களை பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு…

33 ஆவது மாவட்ட மட்ட இளைஞர் விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் அக்கரைப்பற்று கமு/திகோ /ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரியின் சார்பாக 20 வயதின் கீழ்ப்பிரிவில் பங்குபற்றி மாணவர்கள் வெற்றி பெற்று பதங்கங்களை பெற்று இருந்தனர். குறித்த போட்டி நிகழ்வுகளில் 20 வயதிற்குற்பட்ட பிரிவில் ஆண்களுக்கான ...

மேலும்..

20,000 கி.மீ. தூர பயணத்தை நிறைவுசெய்து மீண்டும் இலங்கைக்குத் திரும்பிய பறவை

புலம்பெயரும் பறவைகள் தொடர்பான ஆய்வொன்றில், இலங்கைக்கு உரித்தான பறவையொன்று 19,360 கிலோமீற்றர் தூரம் பறந்து சென்று மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து ஐரோப்பா, ஆர்க்டிக் வரையில் வடக்கு நோக்கிப் புலம்பெயர்ந்த குறித்த பறவை சுமார் 20,000 கிலோமீற்றர் தூரம் பயணத்தை நிறைவு ...

மேலும்..

ஒமைக்ரான் அச்சுறுத்தல்: டிசம்பர் 15ல் சர்வதேச விமான சேவையை தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய இந்தியா!

ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை 20 நாடுகளுக்கு பரவியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இந்தியாவில் டிசம்பர் 15ம் தேதி தொடங்கப்படுவதாக இருந்த சர்வதேச விமான போக்குவரத்து சேவை ஒத்தி வைக்கப்படுவதாக விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்தியாவில் வழக்கமான சர்வதேச விமான சேவைகள் ...

மேலும்..

எரிவாயுசிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் -முடிவுகளின்றி முடிந்தது விசேட குழுவின் கூட்டம்

எரிவாயு சிலிண்டர் வெடிப்புச்சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக இன்று இடம்பெற்ற விசேட ஆலோசனை குழுவின் கூட்டத்தில் முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக இன்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எரிவாயு கலவையில் ...

மேலும்..

இராணுவ ட்ரக் வாகனம் விபத்து; இரு இராணுவத்தினர் படுகாயம்

பொலன்னறுவை - மெதிரிகிரிய பிரதான வீதியின் ஹிங்குராங்கொட மாரசிங்க தோட்டப் பகுதியில் இராணுவ ட்ரக் வண்டியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று (01) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், இரு இராணுவத்தினர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை தேசிய வைத்தியசாலையில் ...

மேலும்..

மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பாளர்களால் விழுங்கப்படுகிறது மணலாறு; சூரியனாறு பகுதியை மகாவலி அபகரிக்க முயற்சிக்கின்றது என்கிறார் – ரவிகரன்

தமிழர்களின் பூர்வீக பகுதியான மாணலாறு, மெல்ல மெல்ல ஆக்கிரமிப்பாளர்களினால் விழுங்கப்படுவதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அந்தவகையில் மாணலாறு - சூரியனாறு பகுதியிலுள்ள தமிழர்களின் பூர்வீக காணிகளை  மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை ஆக்கிரமித்து அப்பகுதிக்கு கலம்பவெவ எனப் பெயரிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந் நிலையில் தற்போது ...

மேலும்..

ஐரோப்பிய யூனியன் அனுசரணையில் யூ.என்.டி.பி. ஏற்பாட்டில் கல்முனை மாநகர சபையின் வருமான அறவீடுகள் டிஜிட்டல்மயமாகிறது

ஐரோப்பிய யூனியன் அனுசரணையில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிறுவனத்தினால் (யூ.என்.டி.பி) உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்றிறனை கட்டியெழுப்பும் திட்டத்தின் கீழ் கல்முனை மாநகர சபையின் வருமான அறவீடுகளை டிஜிட்டல் மயப்படுத்தும் முறைமை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் ...

மேலும்..

பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சரை சந்தித்து பேசியது கூட்டமைப்பு!

பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சரை சந்தித்து பேசியது கூட்டமைப்பு! பிரித்தானிய மாநில வெளிவிவகார பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகார அமைச்சர் லோர்ட் தாரிக்கிற்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான M.A சுமந்திரனும், இரா.சாணக்கியனும் சந்தித்து பேசியுள்ளனர். இதன்போது ...

மேலும்..

கொவிட் கால முன்னெச்சரிக்கைகள் தொடர்பில் இலவச வழிகாட்டல் நிகழ்வு

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் இந்திய மணிப்பால் வைத்தியசாலை ஆகியன இணைந்து நடாத்தும் 'கொவிட் கால முன்னெச்சரிக்கைகள்' எனும் தொனிப்பொருளிலான இலவச வழிகாட்டல் நிகழ்ச்சி எதிர்வரும் 05ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 07.00 மணிக்கு இடம்பெறவுள்ளது துறைசார்ந்த வளவாளர்களால் நடாத்தப்படும் இந்த வழிகாட்டல் ...

மேலும்..

இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் “சுரகிமு கங்கா” வேலைத்திட்டத்தின் அங்குரார்பன நிகழ்வு : அரசாங்க அதிபர் ஆரம்பித்து வைத்தார்.

நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தப்பட்டுவரும் ஜனாதிபதியின் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் "சுரக்கிமு கங்கா " வேலைத்திட்டம் "நிலைபேறான சூழலியல் முகாமைத்துவம்" எனும் கருப்பொருளின் கீழ் நாடுபூராகவும் உள்ள 103 ஆறுகளின் ஆற்றுப் படுக்கையை பாதுகாக்கும் இவ்வேலைத் திட்டத்தில் அம்பாரை மாவட்டத்தில் உள்ள ...

மேலும்..

நுவரெலியா – நானுஓயாவிலும் எரிவாயுவை கடத்தும் ரெகுலேட்டர் வெடிப்பு

நுவரெலியா – நானுஓயா நகரில் உள்ள மதுபானம் விற்பனை நிலையம் ஒன்றின் சமையல் அறையில் பயன்படுத்தப்பட்ட கேஸ் இன்று (01.12.2021) மதியம் வெடித்துள்ளது. எரிவாயுவை கடத்தும் ரெகுலேட்டர் பகுதியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வெடிப்பு சம்பவத்தை அடுத்து கேஸ் சிலிண்டர் தரையில் விழுந்து ...

மேலும்..

முஸ்லீம் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஒன்று – சேர்ந்து அரசியல் என்ற பயணத்தில் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.

சிறுபான்மை மக்களாகிய  முஸ்லீம் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து அரசியல் என்ற பயணத்தில் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது.ஏனெனில் இரு சமூகமும் ஒன்று சேரும் போது தான் இந்த அரசிற்கும் பிறகு வருகின்ற அரசிற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு சிறுபான்மையினரின் சமவுரிமைகளை ...

மேலும்..

புங்குடுதீவில் பாலம் நிர்மாணம்

சூழகம் அமைப்பின் முயற்சியில் புங்குடுதீவு பிரதான வீதி புனரமைப்பு ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்பட்ட புங்குடுதீவு பிரதான வீதி றோமாஸ் ஸ்ரோர்ஸ் சந்தி  சூழலியல் மேம்பாட்டு அமைவனத்தின்  ( சூழகம் ) செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்  இடைவிடாத முயற்சியில் ...

மேலும்..

மன்னார் மாவட்டத்தின் வெள்ள அனர்த்தங்களுக்கு தீர்வு:  களமிறங்கிய ரிப்கான் பதியுதீன்!

மன்னார் மாவட்டத்தின் வெள்ள அனர்த்தங்களுக்கு தீர்வு:  களமிறங்கிய ரிப்கான் பதியுதீன்! நாட்டில் ஏற்பட்டுள்ள கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட மன்னார் மாவட்டத்தின் பல பிரதேசங்களுக்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் விஜயம் மேற்கொண்டார். மன்னார் ...

மேலும்..

தலவாக்கலையிலும் கேஸ் அடுப்பு வெடித்தது

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலவாக்கலை வோக்கர்ஸ் பகுதியில் மேல் கொத்மலை புதிய வீட்டுத் தொகுதியில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் 01.12.2021 அன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தேநீர் தயாரிப்பதற்காக கேஸ் ...

மேலும்..

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மிக இளம் வயதுப் பேராசிரியராக எம்.ஏ.எம். பௌசர்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானத் துறைத் தலைவர் எம்.ஏ.எம். பௌசர் மிக இளம் வயதில் பேராசிரியராகப் பதவியுயர்வைப் பெற்றுள்ளமை பல்ககைலக்கழக வரலாற்றில் முன்மாதிரியாக அமைகின்றது. 20-11-2020 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இப்பதிவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இப்பதவியுயர்வின் ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலையில் விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு!

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழத்தின் சம்மாந்துறையில் அமைந்திருக்கும்; பிரயோக விஞ்ஞான பீடத்தில்  “நிலையான கண்டுபிடிப்புகளுக்கான தரவு சார்ந்த அறிவியல் ஆராய்ச்சி” எனும் தொனிப்பொருளில் பத்தாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு, பீடத்தின் கேட்போர் கூடத்தில் Zoom தொழினுட்பத்தினூடாகவும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி பீடாதிபதி ...

மேலும்..

“ பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ” மாவட்ட நிகழ்வு அம்பாறையில் : அரசாங்க அதிபர் பெண்கள் உரிமைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.

பெண்களுக்கு எதிரான அனைத்துலக வன்முறை ஒழிப்பு நாள் ” மாவட்ட நிகழ்வு அம்பாறையில் : அரசாங்க அதிபர் பெண்கள் உரிமைகள் தொடர்பில் விளக்கமளித்தார். நூருல் ஹுதா உமர், ஐ.எல்.எம். நாஸிம் அம்பாறை கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்படும் SGBV திட்டத்தின் கீழ் “ பெண்களுக்கு எதிரான ...

மேலும்..

பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் அமைந்துள்ள காணி விடுவிக்கப்பட வேண்டும்;

பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் அமைந்துள்ள காணி விடுவிக்கப்பட வேண்டும்; -கல்முனை மாநகர சபையில் தீர்மானம் (அஸ்லம் எஸ்.மௌலானா) பெரிய நீலாவணையில் கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான இடத்தில் இயங்கி வருகின்ற விசேட அதிரடிப்படை முகாம் அங்கிருந்து அகற்றப்பட்டு, அக்காணி மாநகர சபையிடம் ஒப்படைக்கப்பட ...

மேலும்..

பெருவெளிக்கண்டத்தில் இடைப்போகக் கன்னி முயற்சி வெற்றி…

ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெருவெளிக்கண்டத்தில் வரலாற்றில் முதற் தடவையாக மேற்கொள்ளப்பட்ட 170 ஏக்கர் இடைப்போகச் செய்கை அக்கண்ட விவசாயிகளுக்கு அமோக விளைச்சலைத் தந்துள்ளதாகப் பெருவெளிக் கண்ட விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் பெருவெளிக் கண்டத்தின் தலைவர் க.சித்திரவேல், செயலாளர் ச.சந்திரமோகன் ஆகியோர் ...

மேலும்..

மலேசியாவில் தேடுதல் வேட்டை: ஆவணங்களற்ற வெளிநாட்டினர் 8 பேர் கைது

மலேசியாவின் Cyberjaya மற்றும் Puchong ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 8 ஆவணங்களற்ற குடியேறிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். “25 வெளிநாட்டினரை சோதித்ததில் ஆவணங்களற்ற 7 நைஜியர்களும் ஒரு பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆவணங்களின்றி தங்கியிருத்தல், பாஸ் விதிமுறைகளை மீறியது, அனுமதி காலம் மீறி தங்கியிருத்தல் ஆகிய குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்,” என மலேசிய குடிவரவுத்துறை ...

மேலும்..