December 2, 2021 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பேருந்து கட்டணமும் அதிகரிக்கப்படுகின்றது?

பேருந்து கட்டணத்தை குறைந்தபட்சம் 5 ரூபாயினால் அதிகரிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்களினால் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, ஆக குறைந்த பேருந்து கட்டணம் 20 ரூபாயாக அதிகரிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த கட்டண ...

மேலும்..

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கான உதவிகள் வழங்கும் திட்டம்.

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் தெய்வீக சிறுவர் திட்டத்தின் ஊடாக பின்தங்கிய கிராமங்களில் இயங்கும் அறநெறிப்பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டினை முன்னெடுக்கும் வகையில் கற்றல் உபகரணம் புத்தகப்பை அப்பியாசகொப்பிகள் வழங்கும் நிகழ்வானது இன்று மாலை 3,00 மணிக்கு நிந்தவூர் ஶ்ரீ சிவமுத்துமாரியம்மன் ஆலய ...

மேலும்..

சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு நிறை பார்க்கும் இயந்திரம் வழங்கிவைப்பு….

சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் ஏற்பாட்டில் கல்முனை வடக்கு ஆதாரவைத்தியசாலைக்கு நிறை பார்க்கும் இயந்திரம் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று (01) புதன்கிழமை இடம்பெற்றது. இவ் இயந்திரத்தினை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா.முரளீஸ்வரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந் நிகழ்வின் போது சுவிஸ் உதயம் அமைப்பின் பிரதித் தலைவர் ஓய்வு நிலை ...

மேலும்..

எரிவாயு வெடிப்பினால் ஏற்படும் காயங்கள், உயிரிழப்புகளுக்கு எரிவாயு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் – கீதா குமாரசிங்க

எரிவாயு வெடிப்பினால் ஏற்படும் காயங்கள் அல்லது உயிரிழப்புகளுக்கு எரிவாயு நிறுவனங்களே பொறுப்பேற்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரான கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். எரிவாயு தொடர்பான விபத்துக்களில் தனக்கும் பயங்கரமான அனுபவங்கள் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவங்களின் உண்மைத் தன்மையை ...

மேலும்..

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது – ஹரீன் பெர்னாண்டோ

லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் நிறுவனத்தை வேறொரு பிரிவினருக்கு விற்பனை செய்வதற்கு தேவையான பின்னணியை உருவாக்கும் முயற்சியாக இந்த எரிவாயு தொடர்பான வெடிப்புகள் இடம்பெற்றுள்ளதா என சந்தேகம் எழுந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரான ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை ...

மேலும்..

ஊடகவியலாளர் சுலக்சன் மீதான கொலை அச்சுறுத்தலிற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி இது குறித்து தெரிவித்துள்ளதாவது உதயன் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஜெயச்சந்திரன் சுலக்ஸன் அவர்களுக்கு பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் வைத்து இன்று துப்பாக்கி முனையில் பொலீசாரால் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்குள் வைத்துஇ துப்பாக்கியை நீட்டி கொலை அச்சுறுத்தல் விடுத்தமை ...

மேலும்..

எதனை முஸ்லிம் தலைமைகள் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை கோஷத்தினூடாக சாதிக்க போகிறார்கள் : 56 நாள் அரசியலில் விட்ட தவறே பெரிய தவறு – மூத்த கல்விமான் டாக்டர் நாகூர் ஆரிப்

அரசாங்கத்தின் நேரடி மற்றும் மறைமுக பங்காளர்களாக இருந்த போது அடைய முடியாத எதனை முஸ்லிம் தலைமைகள்  தமிழ் முஸ்லிம் ஒற்றுமை கோஷத்தினூடாக சாதிக்க போகிறார்கள் : 56 நாள் அரசியலில் விட்ட தவறே பெரிய தவறு - மூத்த கல்விமான் டாக்டர் நாகூர் ஆரிப் மாளிகைக்காடு நிருபர் இப்போது பேசுபொருளாக மாறுகின்ற ஒருவிடயமாக தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்பதனைப் பார்க்கலாம். ஒற்றுமையாகவும், ...

மேலும்..

இரா.சாணக்கியனினால்அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன

இரா.சாணக்கியனினால் அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்திற்கு தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனினால் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட அரசடித்தீவு சக்தி மகளிர் இல்லத்திற்கு  தளபாடங்கள் வழங்கிவைக்கப்பட்டன. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 2021ஆம் ஆண்டுக்கான வருடாந்த பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து இவை வழங்கி வைக்கப்பட்டன. தமிழ்த் ...

மேலும்..

நுவரெலியா – பட்டிப்பொலவில் வீடொன்றில் எரிவாயு அடுப்பு வெடிப்பு

நுவரெலியா - பட்டிப்பொல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இன்று (02) மதியம் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது. குடியிருப்பாளர்கள் கேஸ் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்த போது, திடீரென கேஸ் அடுப்பு வெடித்ததால், கேஸ் அடுப்பு பலத்த சேதம் அடைந்தது. இந்த வெடிப்பு சம்பவத்தினால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதுடன் பட்டிப்பொல பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

மேலும்..

ஒதியமலைப் படுகொலையின் 37ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உணர்வமைதியுடன் இடம்பெற்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் ஒன்றான ஒதியமலைப் பகுதியில்,  கடந்த 1984.12.02 அன்று இராணுவத்தினாலும், சிங்கள  காடையர்களாலும் அப்பாவித் தமிழ்மக்கள் 32பேர் சுட்டும், வெட்டியும் மிலேச்சத்தனமான முறையில் படுகொலை செய்யப்பட்டனர். குறித்த படுகொலை நாளின் நினைவேந்தல் நிகழ்வுகள், ஒவ்வொரு ஆண்டும் டிசெம்பர் மாதம் இரண்டாம் திகதி இடம்பெற்றுவருகின்றன. அந்த வகையில் ...

மேலும்..

டிசம்பர் 3 : உலக மாற்றுத் திறனாளிகள் நாள் வைகோ வாழ்த்து

காலத்தால் கைவிடப்பட்டவர்களாக, நிம்மதி வேண்டிச் சாய்வதற்குத் தோள்களைத் தேடும் மாற்றுத் திறனாளிகள், சாதிக்கப் பிறந்தவர்கள். சுயமாகவும், சுயமரியாதையோடும் அனைத்து உரிமைகளும் பெற்று இன்புற்று வாழ்வதற்கு வழியில் இருக்கின்ற தடைக்கற்களை அகற்றிட, சமுதாயத்தின் அனைத்துத் தரப்பு மக்களும், அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகளின் விடிவெள்ளியான ஹெலன் கெல்லர் அம்மையார், நம்பிக்கை ஊட்டுகின்ற வகையில் வாழ்ந்து காட்டினார். “என்னால் ...

மேலும்..

ஆஸ்திரேலிய அரசால் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த அகதிகள் விடுதலை

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய 6 அகதிகள் ஆஸ்திரேலிய அரசினால் சுமார் 8 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு இணைப்பு விசாக்கள் வழங்கப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக, மருத்துவ சிகிச்சைக்காக நவுரு மற்றும் மனுஸ் தீவு தடுப்பு முகாம்களில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இந்த அகதிகள் அங்கும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் விடுதலைக்காக அகதிகள் நல ...

மேலும்..

கொஸ்கெலே வன பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையங்களை கடந்த அரசாங்கமே அகற்றியது

கொஸ்கெலே  வன பாதுகாப்பு பிரதேசத்திலுள்ள  வர்த்தக நிலையங்களை  கடந்த அரசாங்கமே அகற்றியது. அத்துடன் கடந்த அரசாங்கத்துடன் கைகோர்த்து செயற்பட்ட  அரச அதிகாரிகளும் இதற்குப் பொறுப்புக் கூறவேண்டும் என ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ  தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தின் ஜா-எல ...

மேலும்..

வாகரை பிரதேச செயலாளராக எந்திரி ஜீ.அருணன் நியமனம்!!

கோறளைப்பற்று வடக்கு, வாகரைப் பிரதேச செயலகத்திற்கான புதிய பிரதேச செயலாளராக பொறியியலாளர் ஜீ.அருணன் நியமிக்கப்பட்டுள்ளார். வாகரைப் பிரதேச செயலகத்தில் கடந்த 01.12.2021 ஆந் திகதி புதன்கிழமை இடம்பெற்ற பிரதேச செயலாளருக்கான வரவேற்பினைத் தொடர்ந்து புதிய பிரதேச செயலாளர் தனத பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார். இதன்போது ...

மேலும்..

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் – மௌன தொழிற்சங்கப் போராட்டம்…

நீண்ட காலமாக பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களால் எதிர்நோக்கப்படும் தீர்க்கப்படாத பிரச்சினைகள். 1) 2016/17 இந்த சுற்று நிருபத்தின் பிரகாரம் அரசாங்க ஊழியர்களுக்கு 106-109% அதிகரிப்பும், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களுக்கு 90-92% அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அநீதியான அதிகரிப்பு. (Salary Anomalies) UGC Commission ...

மேலும்..

எதிர்ப்புக்களின்றி ஏகமனதாக வென்றது அக்கரைப்பற்று பிரதேச சபை வரவுசெலவுத்திட்டம் !

அக்கரைப்பற்று பிரதேச சபையின் மாதாந்த பொதுச்சபை அமர்வு இன்று (02) அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் தலைமையில் சபை மண்டபத்தில் நடைபெற்ற போது பிரதேச சபையின் 2022 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் பொதுச் சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு ஏகமானதாய் ...

மேலும்..

கிண்ணியா,குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அக்கரைப்பற்று மாநகர சபையில் அனுதாபம் தெரிவிப்பு..!

அக்கரைப்பற்று மாநகர சபையின் மாதாந்த பொதுச்சபை அமர்வு இன்று (02) அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகியின் தலைமையில் மாநகர சபை சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன் போது கிண்ணியா,குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்த உறவுகளுக்கு ஒரு நிமிட மௌன ...

மேலும்..

பிரதேச மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நிந்தவூரில்.

நிந்தவூர், காரைதீவு,  சம்மாந்துறை ஆகிய பிரதேச மட்ட  அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்  அம்பாறை மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸின்  ஒழுங்கமைப்பில் நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று (2) நடைபெற்றது. நிந்தவூர் பிரதேச  செயலாளர் ...

மேலும்..

கௌரவ பிரதமர் தலைமையில் மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு விழா.

மல்லிகா இல்லச் சங்கத்தின் நூற்றாண்டு வெற்றி விழா கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (01) பிற்பகல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. ஸ்ரீமத் அனகாரிக தர்மபாலவின் தாயாரான மல்லிகா ஹேவாவிதாரன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய மல்லிகா இல்லச் ...

மேலும்..

சரவணை – நாரந்தனையில் சூழகம் அமைப்பினால் சிரமதான பணிகள் முன்னெடுப்பு.

நாவலனின் நிதியுதவியில்  சரவணை-நாரந்தனையில் பாரிய சிரமதான செயற்பாடு வடக்கு மாகாண சபையின் நிதி ஒதுக்கீடு மூலமாக   வீதி அபிவிருத்தி திணைக்களம் (  RDD )  ஊடாக  2 . 7 கீலோமீற்றர் நீளமான சரவணை - நாரந்தனை வீதியானது இரண்டு கோடி ரூபாய்  ...

மேலும்..

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை கௌரவ பிரதமரின் தலைமையில் வெளியிடப்பட்டது.

நத்தார் தின நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் (01)  அலரி மாளிகையில் வைத்து வெளியிடப்பட்டது. முதலில் தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அவர்களினால் நினைவு முத்திரை மற்றும் முதல் நாள் உறை ...

மேலும்..

புதைக்கப்பட்ட உண்மைகளை வெளியே கொண்டுவர பாராளுமன்ற விவாதமொன்றை உருவாக்கிய நசீர் அஹமட், ஹரீஸ் எம்.பிக்களுக்கு நன்றிகள்

உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சமல் ராஜபக்ச அவர்கள் வாழைச்சேனை பிரதேச செயலக விவகாரமான ஆவணங்கள் கோப்புகள் அமைச்சில் காணவில்லை. தேடியும் கிடைக்கவில்லை என்று பாராளுமன்றத்தில் கூறியதன் மூலம் பிரபல்யமான நகைச்சுவை காட்சியான வைகைப்புயல் வடிவேலுவின் கிணற்றை கானவில்லை என்று தேடுவது போன்ற நகைச்சுவை ...

மேலும்..

மக்கள் காங்கிரஸ் தவிசாளருக்கு பகிரங்க சவால் விடுத்த முஷாரப் எம்.பி : மக்களின் பிரச்சினைகள் பற்றி தெரியாதவருக்கு எனது நிலைப்பாட்டையும் தெரிந்திருக்காது என்கிறார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தவிசாளர் காணொளியில் பேசியிருக்கும் விடயங்கள் அபத்தமான, பொய்யான சித்தரிப்பு. தலைவரின் கைது தொடர்பிலும் பேசி, தலைவர் விடுதலையாகி விடக்கூடாது என்பதற்காக சதி செய்ததாகவும், நடித்ததாகவும், காட்டிக்கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். அதனை இறைவனிடம் நான் பொறுப்பு ...

மேலும்..

பிரதேச மட்ட இளைஞர் தொண்டர்களுக்கான அனர்த்த நிலையின் போது மேற்கொள்ள வேண்டியமுன்னாயத்த நிலை தொடர்பில் கலந்துரையாடல்.

அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் எம்.  ஏ. சி. எம் . ரியாஸ் அவர்களின்வழிகாட்டலில்  கிராமிய மட்ட அனர்த்த முகாமைத்துவ திட்டம் தாயரித்தல் திட்டத்தின் கீழ் பிரதேச  மட்டஇளைஞர் தொண்டர்களுக்கான அனர்த்த  நிலையின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னாயத்த நிலைதொடர்பிலான கலந்துரையாடல் கல்முனை பிரதேச செயலகத்தில் (01)  இன்று  இடம்பெற்றதுபிரதேச செயலக பிரிவில் உள்ள கிராம சேவகர் பிரிவுகளில் அனர்த்த நிலையின் போது  பிரதேச  மட்ட இளைஞர் தொண்டர்களுக்கு  கிராமிய திட்ட வரைபு செய்வது தொடர்பாகமேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும், அனர்த்த நிலையின் போது கிராம மட்டத்தில் பாதிக்கப் படக் கூடிய பகுதிகளை இனங்கானல் ,பிரதேச ரீதியாக அமைக்கப் பட்ட குழுக்கள்(அனர்த்த முகாமைத்துவ குழு மீட்புக் குழு , நிவாரணக்குழு ) பற்றியும் மற்றும் அனர்த்த நிலையின் போது பொது மக்களை எவ்வாறு பாதுகாப்பான முறையில்  வெளியேற்றுவது மற்றும் அறிவுறுத்தல்கள் மேற் கொள்வதுபற்றியும் , தொடர்பாடல் திறன், காலநிலை மற்றும் அனர்த்த நிலையின் போது முன்னெச்சரிக்கை விடயங்களைஎவ்வாறு பொது மக்களுக்கு அறிவிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் தேவையான முன்னாயத்த விடயங்கள் தொடர்பில் பிரதேச  மட்ட இளைஞர் தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது . கல்முனை பிரதேச செயலக அனர்த்த நிவாரண அபிவிருத்தி உத்தியோகத்தர்களான றாசிக் நபாயிஸ் ,என். எம் . பஸ்மிலா ஆகியோர் கலந்து கொண்டு பிரதேச  மட்ட இளைஞர் தொண்டர்களுக்கு விளக்கமளித்தார்.

மேலும்..

புதிய பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சு லலித் வர்ண குமார கௌரவ பிரதமருடன் சந்திப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி ஒன்பதாவது பாராளுமன்றத்தின் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற வாத்துவகே மஞ்சு லலித் வர்ண குமார அவர்கள் இன்று (01) கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார். பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்திற்கு வருகைத்தந்த மஞ்சு லலித் ...

மேலும்..